<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11025846</id><updated>2012-02-20T05:19:44.623-08:00</updated><category term='ஒளி'/><category term='dolphin hunt'/><category term='Astronomy photographer of the year 2010'/><category term='books'/><category term='குரல்வலைப் பக்கங்கள்'/><category term='James Otis'/><category term='Universe'/><category term='Stars'/><category term='Hubble Telescope'/><category term='Ayn Rand'/><category term='Greece Bankruptcy'/><category term='Gathering The Water'/><category term='Ram'/><category term='Supernova'/><category term='Govt Schools'/><category term='M83 Galaxy'/><category term='The Testament Of Gideon Mack'/><category term='The Indian Clerk'/><category term='Moondru Muham'/><category term='film-news-books-coffee'/><category term='sun tv'/><category term='நட்சத்திரங்கள்'/><category term='2008'/><category term='யுனிகோட் தட்டச்சு'/><category term='அயல் சினிமா'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='Superstitions'/><category term='Scenes that I Liked'/><category term='ஆவியும் பாவியும்'/><category term='விளையாட்டு'/><category term='Karthik calling Karthik'/><category term='பூமி'/><category term='Pune'/><category term='செய்திப்படம்'/><category term='IPL'/><category term='ஹலோ அஸ்விக்குட்டி'/><category term='Inside Man'/><category term='Astronomy'/><category term='Paris-Trip'/><category term='சுடர்'/><category term='Hindi'/><category term='Se7en'/><category term='Best Inventions 2009'/><category term='Astrology'/><category term='taiji'/><category term='வாசிப்பு'/><category term='BHOPAL GAS TRAGEDY'/><category term='Illayaraja'/><category term='Mahatma'/><category term='Pale Blue Dot'/><category term='நிலவு'/><category term='Srilankan Cricketers'/><category term='தொடர்கதை'/><category term='reliance'/><category term='கயர்லாஞ்சி'/><category term='doppler effect'/><category term='Atlantis Shuttle'/><category term='Eyjafjallajoekull'/><category term='Voyager-1'/><category term='கமல்'/><category term='sivaji'/><category term='kavithai'/><category term='bloggers'/><category term='david sylvian'/><category term='ajith story'/><category term='Illutionist'/><category term='குடியரசுதினம்'/><category term='paulo coelho'/><category term='நேர்காணல்'/><category term='Airtravel chaosnScience'/><category term='More'/><category term='richard barry'/><category term='யார் முழித்திருக்கப்போகிறார்கள்'/><category term='Coffee'/><category term='காளை'/><category term='Qwerty'/><category term='Babel'/><category term='Moon'/><category term='Orgran Transplant Tourism'/><category term='Solar System'/><category term='100th post'/><category term='Guns germs steel'/><category term='கருத்து'/><category term='Obama'/><category term='இளையராஜா'/><category term='playlist'/><category term='ஜெய‌மோக‌ன்'/><category term='Carl Sagan'/><category term='Surrogacy'/><category term='Rama'/><category term='எந்திர‌ன்'/><category term='In Cold Blood'/><category term='France Trip'/><category term='Mars'/><category term='நானும் ஹிந்தி சினிமாவும்'/><category term='Wormhole'/><category term='Poem'/><category term='Ganguly'/><category term='death penalty'/><category term='Jeeva'/><category term='ஜோதிடம்'/><category term='media watch dog'/><category term='Indian Airlines'/><category term='படித்த புத்தகங்கள் 2010'/><category term='Earth'/><category term='விஞ்ஞான‌ம்'/><category term='ஆங்கில சினிமா'/><category term='2010 List Of Books Read'/><category term='வானியல்'/><category term='பின் தொடரும் நிழலின் குரல்; ஜெயமோகன்'/><category term='வாசித்த‌தும் யோசித்த‌தும்'/><category term='20 must read novels'/><category term='நட்சத்திரம்'/><category term='gilese'/><category term='ப்ரான்ஸ் பயணம்'/><category term='ஜானகி'/><category term='சட்டங்கள்'/><category term='32 Personal Questions'/><category term='Pol Pot'/><category term='கற்றது தமிழ்'/><category term='nostalgia'/><category term='சிறுக‌தை'/><category term='The Beautiful Tree'/><category term='சிறுகதை'/><category term='சிவக்குமார்'/><category term='tamil cinema'/><category term='எரிச்சல்'/><category term='endhiran review'/><category term='tnfisherman'/><category term='subaltern studies'/><category term='Power force wrist band'/><category term='Apple pie from scratch'/><category term='Clive Owen'/><category term='Ahimsa'/><category term='Randy Pausch'/><category term='ராசிக்கல்'/><category term='Dinamalar News'/><category term='Educational System'/><category term='Why do I like Rajini'/><category term='Richard Feynman'/><category term='ISRO'/><category term='Lie Groups'/><category term='nithyanatha'/><category term='3'/><category term='தொடர்பு'/><category term='Organ Transplant Scandal'/><category term='Symphony Of  Science'/><category term='Dont-Want-To-Vote'/><category term='Ravanan'/><category term='Jokes'/><category term='Avalanche in mars'/><category term='எஸ் ராமகிருஷ்ணன்'/><category term='யார் முழித்திருக்க போகிறார்கள்'/><category term='Nypei'/><category term='vijayakanth'/><category term='Stargazing'/><category term='Movies I Liked'/><category term='The Fountain Head'/><category term='Ponniyin Selvan'/><category term='Water in moon'/><category term='உளரல் aka கவிதை'/><category term='Carl Sagan Day'/><category term='தொடர்-அ-புனைவு'/><category term='AIDS Campaign'/><category term='psuedoscience'/><category term='கிரீடம்'/><category term='Salvador Dali'/><category term='பருத்திவீரன்'/><category term='paris'/><category term='சூரியன்'/><category term='short story'/><category term='ஆயிர‌த்தில் ஒருவ‌ன்'/><category term='charunivedita'/><category term='சூரிய‌ கிர‌க‌ண‌ம்'/><category term='ஆயிரம்கால் இலக்கியம்'/><category term='நாட்டுநடப்பு'/><category term='சினிமா'/><category term='sez'/><category term='க‌ட‌வுள்'/><category term='Movies'/><category term='John Grisham'/><category term='Kindle'/><category term='Coffee News'/><category term='Christopher Hitchens'/><category term='Rajinikanth'/><category term='Technology'/><category term='Space'/><category term='Space mission'/><category term='என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்'/><category term='Cricket'/><category term='incidents'/><category term='Erich Segal'/><category term='Chetan Bhagat'/><category term='Agha Shahid Ali'/><category term='காந்தம்'/><category term='கவிதை'/><category term='Janaki'/><category term='Gandhi'/><category term='சாரு நிவேதிதா'/><category term='OBA'/><category term='சிவஸ்ரீ'/><category term='ஞாநி'/><category term='10 Questions'/><category term='StarPost'/><category term='goldilock zone'/><category term='அனுபவம்'/><category term='Mumbai meri jaan'/><category term='குரல்வலைப் பக்கம்'/><category term='endhiran'/><category term='சமச்சீர்கல்வி'/><category term='LOTR'/><category term='வலைப்பதிவு'/><category term='Munna Bhai'/><category term='பயணம்'/><category term='Magic'/><category term='Trip'/><category term='எஸ். ராமகிருஷ்ணன்'/><category term='surveysan'/><category term='Post office Scam'/><category term='பாரதிராஜா'/><category term='Physics'/><category term='2 States'/><category term='Solar Eclipse'/><category term='Tech'/><category term='ஷங்கர்'/><category term='Republic Day'/><category term='தேர்த‌ல்'/><category term='ஐ லவ் இளையராஜா'/><category term='Rang De Basanti'/><category term='s.ramakrishnan'/><category term='Science'/><category term='Richard Dawkins'/><category term='CV'/><category term='Hiku'/><category term='மரண தண்டனை'/><category term='என் உயிர்த் தோழன்'/><category term='booker prize'/><category term='எரிம‌லை'/><category term='Shantaram'/><category term='Robert Edric'/><category term='VIPCOMMENT'/><category term='நசீர்'/><category term='Dada'/><category term='H1B'/><category term='Capote'/><category term='Valcano plumes'/><category term='Brad Pitt'/><category term='Lahore Murder Mystery'/><category term='Denzel Washington'/><category term='Ayirathil Oruvan'/><category term='Suroopa Mukherjee'/><category term='Satham Podathae'/><category term='the cove'/><category term='NASA'/><category term='சிவாஜி'/><title type='text'>குர‌ல்வ‌லை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/-/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>21</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-8248889741736610466</id><published>2009-11-12T07:45:00.000-08:00</published><updated>2009-11-12T07:50:44.776-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுநடப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குரல்வலைப் பக்கங்கள்'/><title type='text'>குரல்வலைப் பக்கங்கள்</title><content type='html'>(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்பொழுதும் நான் எழுதும் படல்-நியூஸ்-புத்தகம்-கா·பி &lt;a href="http://www.kuralvalai.com/2008/06/chetan-bhagat.html"&gt;வகையறா &lt;/a&gt;பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ? &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும். &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை &lt;a href="http://www.documentary-log.com/d295-intelligent-design-on-trial/"&gt;இங்கே &lt;/a&gt;பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் உலகம் தட்டை தான் என்று &lt;a href="http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm"&gt;நம்பும் &lt;/a&gt;கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். &lt;a href="http://www.thomaslfriedman.com/bookshelf/the-world-is-flat"&gt;World is flat&lt;/a&gt; என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;காமெடியன் Dave Allenஇன் இந்த &lt;a href="http://www.youtube.com/watch?v=qpVjBBDMOoA"&gt;வீடியோவைப்&lt;/a&gt; பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் "நடந்தது என்ன"வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட். &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது. &lt;br /&gt;உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8248889741736610466?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/8248889741736610466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=8248889741736610466&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8248889741736610466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8248889741736610466'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2009/11/blog-post_12.html' title='குரல்வலைப் பக்கங்கள்'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-8759106730582824619</id><published>2009-11-02T06:59:00.001-08:00</published><updated>2010-05-10T14:25:16.942-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ரான்ஸ் பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ப்ரான்ஸ் பயணம்-4</title><content type='html'>ப்ரான்ஸ் போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. நிறைய மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை தொடர்ச்சியாக எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;சோ ஸ்டோரலரை பாரீஸ் விமான நிலையத்திலே விட்டுவிட்டு வந்தாயிற்று. பாவம் அதுக்கு என்ன தெரியும்? என்ன செய்யும் என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை, அது அது பாட்டுக்கு இருக்கும். யாரும் வந்து கலெக்ட் செய்யலன்னாலும் அது பாட்டுக்குத்தான் இருக்கும். யாரும் வேண்டுமென்றே அதை திருடிச்செல்லாதவரையிலும் அது அங்கு தான் இருக்கும். இந்த நாள் முடிவின் போதோ அல்லது அதற்கென்று அங்கிருக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியும் வரையிலும் அது அங்குதான் இருக்கும். அதற்குப்பிறகு அது எங்கு செல்லும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் மனைவிக்குத் தெரியவும் நியாயமில்லை. இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த மெர்க்கியூர் ஹோட்டலின் ரிஷப்ஷனிஸ்டுக்கும் தெரிந்திருக்கலாம். அவளிடம் விமானநிலைய சம்பவத்தை விவரித்தபிறகு நான் உனக்கு உதவுகிறேன் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் விமானநிலையத்துக்கு செல்வதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கிட்டத்தட்ட ஒரு வார மென்ட்டல் ஸ்ட்ரெஸ்ஸ¤க்குப் பிறகு அப்பாடா ஹோட்டலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோசப்படக்கூட இல்லையே என்பது தான் என் வருத்தம். எங்கள் அறை இரண்டாவது மாடி. லக்கேஜ்ஜை நானே மேலே ஏற்றி என் ரூமுக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவியையும் குழந்தையையும் ரூமில் செட் பண்ணிவிட்டு ஹீட்டர் போன்ற இத்தியாதிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்து ரிஷப்ஷனிஸ்டும் நானும் விமானநிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பே கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் யாரும் இருக்க மாட்டார்களோ என்னவோ என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s1600-h/Hotel+Mercure.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5399524956570224322" src="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s320/Hotel+Mercure.JPG" style="cursor: pointer; float: left; height: 213px; margin: 0pt 10px 10px 0pt; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த Hotel Mercure&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Saint Quentin க்கும் விமான நிலையத்துக்கு ரொம்ப தூரம். டாக்ஸியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கிட்டத்தட்ட நூறு யூரோ ஆகும். மீண்டும் ஸ்ட்ரோலர் எடுக்க விமான நிலையத்துக்கு செல்லும் கணக்கை கம்பெனி ஏற்காது! என்பது யூரோ என்றால் நூற்றி அறுபது சிங்கப்பூர் டாலர். ஸ்ட்ரோலர் விலை இருநூறு டாலர் என்று பல கணக்குப் போட்டுப் பார்த்தேன். ட்ரெயின் செல்வதென்றால் பயமாக இருக்கிறது. கலைப்பாகவும் இருக்கிறது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ratp.info/picts/plans/gif/reseaux/rer.gif"&gt;இங்கே &lt;/a&gt;இருக்கும் பாரீஸ் RER மேப்பைப் பாருங்கள். இதனுடன் ஒப்பிடும் பொழுது சிங்கப்பூர் MRT ஒரு சின்ன துகள் போல இருக்கும். இதில் மஞ்சள் லைனைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால் அதில் கடைசி நிறுத்தமாக C7 இருக்கிறது பார்த்தீர்களா? அது தான் நாங்கள் தங்கியிருந்த Saint-Quentin-en-yvelines. அங்கிருந்து ஏர்போர்ட் செல்லவேண்டும் என்றால், அங்கிருந்து மஞ்சள் RER எடுத்து St-Michel-N-Dame (ப்ளூ RER சந்திக்கும் இடம்) வந்து அங்கிருந்து ப்ளூ RER எடுத்து Charles De Gaulle 2 போகவேண்டும். சும்மா மேப்பப் பாக்காம இத மட்டும் படிச்சீங்கன்னா புரியாது. மேப்ப பாத்திட்டு வாங்க. ம்ம் இப்பத் தெரியுதா எங்கிருந்து எங்க போகனும்னு? ஒரு மூளையில இருந்து மற்றொரு மூளைக்குப் போகணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su7z_Swl9yI/AAAAAAAAHVs/JuxdpWjVuEI/s1600-h/FromHotelRoom.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5399521271956764450" src="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su7z_Swl9yI/AAAAAAAAHVs/JuxdpWjVuEI/s320/FromHotelRoom.JPG" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0pt 10px 10px 0pt; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஹோட்டல் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எடுத்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதியமே ஈ·பில் டவர் பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பயண அயர்ச்சியிலும் குளிரிலும் எங்களால் தூங்க மட்டுமே முடிந்தது. மதியம் எழுந்து; என்ன சாப்பிடலாம் என்று யோசித்தோம். என்ன என்பதை விட எங்கே என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு கிடையாது. ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட கேட்டபொழுது கொஞ்ச தூரத்தில் மெக் டொனால்ட்ஸ் இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் மனைவியும் குழந்தையும் சில பல ட்ரெஸ்களை அணிந்து கொண்டு ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கினோம். இறங்கியது தான் தாமதம் குளிர் காத்திருந்தது போல எங்களை வந்து சூழ்ந்து கொண்டது. அடுக்கடுக்காக உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ ஸ்ரீநிதியைத் தூக்குவது கொஞ்சம்கஷ்டமாக இருந்தது. வெளியே கிளம்பியது தான் தாமதம் ஸ்ரீதிதி அடுத்த இரண்டு நிமிஷத்தில் தூங்கிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்டொனால்ட்ஸை தேடிப் புறப்பட்ட எங்களுக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஊரே வெரிச்சோடிக்கிடக்கிறது. &lt;a href="http://www.imdb.com/title/tt0480249/"&gt;ஐ ஆம் லிஜென்ட்&lt;/a&gt; பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அது போலத்தான். கார்கள் எல்லாம் ஏதோ சிக்னலுக்கு காத்திருப்பதைப் போல வரிசையாக நிற்கின்றன. கார்களுக்குள் யாரும் இல்லை. ஷாப்பிங் மால்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. எஸ்கலேட்டர்ஸ் வொர்க் ஆகவில்லை. மணி மதியம் ஒன்று தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பர்கள். குளிர் வேறு. பயத்தில் என் மனைவியையும் குழந்தையையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டு விட்டு நான் மட்டும் மீண்டும் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Saint Quentin நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டுக்கு இடைப்பட்ட ஊர். Carefour இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருக்கிறது. ஒரு தியேட்டர் இருக்கிறது. நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. டவுன் சென்ட்டரில் சின்ன ஏரி போன்ற ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய விதவிதமான் உணவுக்கடைகள் இருக்கின்றன. அங்கு தான் மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக மெக் டொனால்ட்ஸைக் கண்டுபிடித்து பர்கரும் பக்கத்திலிருந்த ஒரு பிட்சா கடையில் இரண்டு பிட்சாக்களும் வாங்கிக்கொண்டேன். கண்டிப்பாக இரவு உணவு வேறு எதுவும் கிடைக்கப்போவது  இல்லை எனவே இதையே இரவுக்கும் வைத்துக்கொள்ளத் திட்டம். எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய பொழுது இனிதே கழிந்தது; ஹோட்டல் ரூமுக்குள்ளேயே. மறுநாள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். எனது அலுவலகத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதிகாலை குளிர்; ஊர் பற்றிய பயம்; ஊர் மக்களைப் பற்றிய பயம் போன்ற காரணங்களால் இரண்டு முறை அதே இடத்தைச் சுற்றிவந்தும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது எங்களது தலைமை அலுவலகம். எனவே தனி கேம்ப்பஸ் உண்டு. கடைசியில் ஒரு இந்தியர் தமிழர் தான் வழி சொன்னார். அதற்கு முன்னர் ஒரு கருப்பர்,ஒரு வெள்ளையர், ஒரு வெள்ளை லேடி என்று முறையே எல்லோரிடமும் கேட்டுப்பார்த்தேன். அங்கு தான் நிற்கிறேன்; ஆனால் நான் தேடுகிற இடம் அங்கே தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.குளிரில் திங்க் ப்ராஸஸ் மிக மெதுவாக நடக்குமாம். நமது அண்டத்தின் கடைசி யுகத்தில்; நட்சத்திரங்கள் எல்லாம் தங்களது எரிபொருட்களை எரித்து முடித்து குறுகி அழிந்து போனப்பின் எங்கும் சூடு இருக்காதாம். குளிர் மட்டும் தான் இருக்கும். கடும் குளிர். நாமெல்லாம் (நம் இனமெல்லாம்) மெஷின்கள் போல ஏதோ ஒரு ஜந்துக்கள் ஆகி இருப்போம்; அப்பொழுது ஒரு யோசனையை யோசிக்க மில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். ரிலேடிவ்லி மில்லியன் ஆண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் நமது இந்தியரின் துணையுடன் என் அலுவலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அலுவலகம் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து கிடந்தது. நான் செல்லவேண்டிய இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து சென்றேன். எனக்காக என் கலீக் அங்கு காத்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் போல ஒரு கார்ட் கொடுத்தனர். நிரந்தரப் பணியாளராக இருப்பதால் நான் அந்தக் கார்டை உபயோகிக்கலாம். கார்டை உபயோகிக்கும் பொழுது உணவுக்கான பணம் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்கள் பத்து யூரோ கொடுக்கும் பொழுது நீங்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று யூரோ கொடுத்தால் மட்டும் போதும். கிட்டத்தட்ட மெஸ் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு யூரோப்பியர்களிடம் (ப்ரான்ஸ் மக்களிடம்) மிகவும் பிடித்த ஒரு விசயம் அவர்களது உணவுப் பழக்கம். அவ்வளவு அழகாக சுத்தமாக மெதுவாக யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்: "எங்க சார் சொல்லுவார்; நாம ரெண்டு மணி நேரம் சமைப்போம் அனா ஐந்து நிமிஷத்தில சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஆனால் மேலை நாட்டுக்காரர்கள் பத்து நிமிஷம் தான் சமைப்பார்கள் ஆனால் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள்" என்னவோ &lt;a href="http://en.wikipedia.org/wiki/Anthony_Bourdain"&gt;Anthony Bourdain&lt;/a&gt;க்கே அந்த சார் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தது போல சொன்னாலும் அவர்கள் சாப்பிடும் முறை பற்றி அவர் சொன்னது உண்மைதான் என்று நான் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பொழுது உணர்ந்தேன். ஐந்தடுக்கு உணவுப் பழக்கம் இல்லையென்றாலும் கண்டிப்பாக மூன்றடுக்கு உணவு முறையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். கேக், பை பழங்கள் யோகர்ட் என்று அனைத்தையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் மதிய உணவை முடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் வேலைப் பளுவிலே சென்றது. என் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு மதிய நேரங்களில் அருகில் இருந்த ஷாப்பிங் மால் மற்றும் கேர் ·போரை சுற்றி வந்தார். சில சமயம் சமைத்து சாப்பிட்டோம். குளிர் குளிர் குளிர் தவிர வேறொன்றும் இல்லை. என் வக்கில் அண்ணனின் நண்பர் ஒருவர் அங்கிருக்கிற ஒரு யுனிவெர்சிட்டியில் பிஸிக்ஸில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவர் அந்த சனிக்கிழமை எங்கள் ஹோட்டலுக்கு வருவதாக ப்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வாரத்தில் ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும்; என் மனைவி என்னை எழுப்பினார். இங்க வாங்க என்று என்னை அழைத்து ஜன்னல் பக்கம் காட்டினார். பனிப்பொழிவு. யாரோ மேல் மாடியிலிருந்து நுரையில் முட்டை விடுவது போல பனி எங்கிருந்தோ விழுந்து கொண்டிருந்தது. ஆறு கிளைகள் கொண்ட ஒரு ஸ்நோ ப்ளேக்ஸ் உருவானப் பிறகு அது வானத்திலிருந்து பூமியை வந்தடைந்து அதனுடைய உருவத்தை இழக்க எட்டு முதல் பத்து நிமிடங்கள் ஆகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Snow_%28novel%29"&gt;ஸ்னோ &lt;/a&gt;நாவலில் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் ஸ்நோ ·ப்ளேக்ஸ் பற்றி அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். அவர் பார்வையில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;Everyone has his own snowflake; individual existences might look identical from afar but to understand one's own eternally mysterious uniqueness, one has only to plot the mysteries of his or her own snowflake&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73yTWqcYI/AAAAAAAAHWc/aU67Ha2nFCQ/s1600-h/SnowFlake.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5399525446824653186" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73yTWqcYI/AAAAAAAAHWc/aU67Ha2nFCQ/s320/SnowFlake.jpg" style="cursor: pointer; float: left; height: 320px; margin: 0pt 10px 10px 0pt; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் போதும்; அறிவியல் ரீதியாகவும் Snow flakes ஆச்சரியமான ஒன்று தான்: It has a beautiful six fold symmetry. இந்த அழகு எதனால் என்றால்: ஒரு ஸ்நோ ப்ளேக்ஸை அறுபது டிகிரி திருப்பினால் அதனுடைய வடிவம் மாறாது. அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. வடிவம் அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. அப்படியே இருக்கும். 360டிகிரியில் அறுபது அறுபது டிகிரியாக திருப்பும் பொழுது (மொத்தம் ஆறு முறை) அதன் வடிவம் அதன் ஒரிஜினல் வடிவத்தோடு ஒத்துப்போகும். இது தான் rotational symmetry. எளிதாகப் புரிந்து கொள்ள &lt;a href="http://www.mathsisfun.com/geometry/symmetry-rotational.html"&gt;இங்கே &lt;/a&gt;பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநிதி முழித்துவிட்டதால் எங்களால் பனிப்பொழிவை அதற்குமேல் ரசிக்க முடியவில்லை. மறு நாள் காலை வழக்கத்தை விடவும் அதிக நேரம் தூங்கிவிட்டோம். கிட்டத்தட்ட பத்துமணிக்குத் தான் நான் அலுவலகம் சென்றேன். லிப்டை விட்டு கீழிறங்கி ஹோட்டலை விட்டு வெளியேறிய எனக்கு இன்ப அதிர்ச்சி ரோடு முழுதும் பனியோ பனி. ஹய்யோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71D2EwEiI/AAAAAAAAHV0/PQ3s3zSMPww/s1600-h/snow-1.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5399522449667658274" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71D2EwEiI/AAAAAAAAHV0/PQ3s3zSMPww/s320/snow-1.JPG" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0pt 10px 10px 0pt; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல போட்டோக்கள் எடுத்தேன். முதன் முறையாக பனியை நேரில் பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது. ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டு படம் எடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71Mx2qeAI/AAAAAAAAHV8/e7bgB3AjK2Q/s1600-h/snow-2.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5399522603153651714" src="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71Mx2qeAI/AAAAAAAAHV8/e7bgB3AjK2Q/s320/snow-2.JPG" style="cursor: pointer; float: left; height: 240px; margin: 0pt 10px 10px 0pt; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் கூப்பிட்ட ஒருத்தர் என் கலீக். அலுவகத்தில் என் பக்கத்து ரூமில் இருப்பவர். எனக்குத் தெரியாது. ஆனால் என்னை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு பேக்கு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறது என்று வதந்தி அதிவேகமாகப் பரவியிருந்திருக்கிறது. நான் அவரைக் கூப்பிட்டா போட்டோ எடுக்கச்சொல்வேன். அலுவலகத்தில் அன்று மதியமே வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். நமக்குத்தான் பனிப்பொழிவு ஆச்சரியம். ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம். உன் வாழ்க்கையில் இப்பொழுது தான் முதன் முதலில் பனிப்பொழிவைப் பார்க்கிறாயா என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். Anyway I dont really care.&lt;br /&gt;&lt;br /&gt;ன்று மதியம் அனுஷாவையும் பாப்பாவையும் அழைத்து வந்து போட்டோ செஷன் முடித்துக்கொண்டோம். அனுஷாவுக்கு ஏக குஷி. போட்டோவில் பாருங்கள். என் கேப்பை பிடுங்கிக்கொண்டார். இங்கே சிங்கப்பூரில் winter timeஇல் கேப் வாங்கும்பொழுதே உனக்கு இதே போல வாங்கிக்கொள் என்றேன் வேண்டாம் எனக்கு மங்கோலியன் கேப் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு பாரீஸ் வந்தப்பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை உன் கேப் தான் நல்லாயிருக்கு கொடுன்னு பிடுங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்து அந்தப்பக்கம் வந்த ஒரு பெண்ணிடம் கேமராவைக் கொடுத்தேன். அவர் போட்டோ எடுத்துவிட்டு நன்றாக வந்திருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்றார். பார்ப்பதற்கு வாங்கினேன். கை நழுவி கீழே விழுந்தது. அவ்வளவு பனி மண்டிக்கிடக்கிறது. ஆனால் என் கேமரா விழுந்த இடத்தில் சரியாக ஒரு கல் இருந்திருக்கிறது. கேமரா உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ பாரீஸ் ட்ரிப் ஆசை ஆசையாக் வந்த முதல் வாரத்தில் கேமரா உடைந்துவிட்டது. இனி போட்டோ எப்படி எடுப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8759106730582824619?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/8759106730582824619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=8759106730582824619&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8759106730582824619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8759106730582824619'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2009/11/4.html' title='ப்ரான்ஸ் பயணம்-4'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s72-c/Hotel+Mercure.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-8154023275394632751</id><published>2009-07-14T09:07:00.000-07:00</published><updated>2009-07-14T09:12:08.831-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ரான்ஸ் பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ப்ரான்ஸ் பயணம் - 3</title><content type='html'>எங்கள் பக்கத்தில் ஒரு ப்ரெஞ்ச் ஜோடி அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்ததும் நன்றாக பேசினார்கள். ஓ நீங்கள் பிஸினஸ் விசயமாகப் போகிறீர்களா? அதான பாத்தோம் இந்த குளிர்ல எதுக்கு இவங்க ப்ரான்ஸ¤க்கு டூர் வந்திருக்காங் அதுவும் சின்ன குழந்தையைத் தூக்கிக்கிட்டுன்னு நாங்க யோசிச்சிட்டிருந்தோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சீங்க போங்க! நாங்க போக வேண்டிய இடம் செயின் க்வென்ந்தான். (முதலில் என்னுடைய மேலாளர்(ப்ரெஞ்ச்காரர்) இந்த ஊரை சொன்னபோது எனக்கு செங்கோட்டை போல இருந்தது.) அவர்கள் செயின் க்வென்ந்தான் போகவேண்டும் என்றால் நீங்கள் டாக்ஸி பிடிக்கவேண்டும். ஆமா பிடிக்கனும். ட்ரெயினில் போவதற்கு ரொம்ப நேரம் ஆகும். ஆமா தெரியும். மேலும் இந்த அதிகாலையில் (எங்களுடைய ப்ளைட் அதிகாலை ஐந்தேமுக்கால் அளவில் தரையிரங்கும்) டாக்ஸி கிடைப்பது ரொம்பவும் கடினம். என்னது? உன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார்கள். அடப்பாவிகளா? சொல்லவேயில்ல! என்னுடைய சகா ஒருவர் ஏற்கனவே பாரீஸ¤க்குப் போயிருக்கிறார். அவர் ப்ரான்ஸிலிருக்கும் கறுப்பர்களைக் குறித்து ரொம்பவும் பயமுறுத்தியிருந்தார். ஜன்னலை உடைத்து ஹோட்டலுக்குள் வருவார்கள். துப்பாக்கியைக்காட்டி பணத்தைப் பிடுங்குவார்கள். கத்தியைக் காட்டி கண்ணை நோண்டுவார்கள் என்று அடுக்கடுக்காய் அவர்களை பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தார். அதிகாலை. ஏமாற்றிவிடுவார்கள். கறுப்பர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் சற்றுமுன் சாப்பிட்ட செட்டிநாட்டு கருவாட்டு குழம்பு வயிற்றைக்கலக்குவது போல கலக்க ஆரம்பித்திருந்தது. இன்று நீங்கள் போகவிருக்கும் இடத்தில் வெப்பநிலை என்னவென்று தெரியுமா? தெரியாது. 1 டிகிரி என்று புளியை மேலும் கரைத்தார். நீங்களே எங்களுக்கு டாக்ஸி பிடித்துக்கொடுங்களேன் என்று நான் கெஞ்சாத குறையாக கேட்க, அவர் ஆபத்பாந்தவனாய் உதவுகிறேன் ஆனால் மூன்று டாக்ஸிகளிடம் தான் கேட்ப்பேன் அதற்குபிறகு நீங்கள் எங்களுடன் ட்ரெயினில் தான் வரவேண்டும் என்று கன்டிஷனோடு வாக்குறுதியளித்துவிட்டு தூங்கிப்போனார். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னது ட்ரெயின்ல போறதா? இவ்வளவு லக்கேஜையும் தூக்கிக்கிட்டா? நேரம் பாலுமகேந்திராவின் வீடு படத்தையும் விட மிக மிக மெதுமாக ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளைட் அமைதியாகத் தரையிறங்கியது. நாங்கள் வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது, நிறைய பேர் எங்களிடம் எங்கே போகிறீர்கள்? உங்களை பிக் அப் செய்ய யாராவது வருகிறார்களா? என்று அன்பின் மிகுதியால் கேட்டனர். ஒருவர் ஸ்ரீநிதியைப் பார்த்து வெளியே பயங்கர குளிராக இருக்கும் ஸ்வெட்டர் கேப் எல்லாம் போட்டுக்கோங்க என்று சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இங்கிலீஷ் லேடி (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறார்) அனுஷாவிடம் பாப்பாவைக்காட்டி, "She is a good child, and You are a very good mother. You were exceptionaly patient with your child today" என்று பல பாராட்டுக்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனதில் அனுஷாவின் ப்ளைட் மீண்டும் டேக் ஆப் ஆகி வானத்துக்கு சென்று விட்டது. அது தரையிரங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் மூவரும் ஏதோ போருக்கு செல்லும் வீரர் (யாரு நீயா?), வீராங்கனை (நோ கமென்ட்ஸ்) மற்றும் குட்டிவீராங்கனை போல சில பல உடைகளை அணிந்துகொண்டு டயிங் என்று கிளம்பி நின்றோம். வெளியேறுகையில் Strollerஐ எங்கே என்று அங்கு ப்ளைட் வாசலில் கடமைக்கு அழகாக சிரித்து வழியனுப்பும் அந்த பொம்மையிடம் கேட்கையில் அது மற்ற பாக்கேஜ்களுடன் வந்துவிடும் என்று சிரிப்பு மாறாமல் அழகாக சொன்னது. &lt;br /&gt;&lt;br /&gt;ப்ளைட்டையும் ஏர்போர்ட்டையும் கனெக்ட் செய்யும் நடைபாதையில் காலடி எடுத்துவைத்த அந்த நொடியில் கடுங்குளிர் என்றால் என்னவென்பதை நான் தெரிந்துகொண்டேன். ஊசிபோலக் குத்தும் என்பதை நான் படித்திருக்கிறேன். குத்துவதோடு நிறுத்தாமல் குத்திக்கிழிக்கவும் செய்யும். மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படுத்துமளவுக்கு குளிர். மைனஸ் ஒன் டிகிரி செல்சியஸ். வேகமாக நடக்கவேண்டும் என்று விரும்பினாலும் சம்திங் புல்ஸ் யூ பேக். ஏர்போர்ட்டுக்குள்ளே நுழைந்ததும் கொஞ்சம் குளிர் பின்வாங்கிவிட்டதைப் போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பலைப் பார்த்து மிரண்டு போய் நிற்கையில் அங்கிருந்த ஒரு ஆபிஸர் எங்களை பிஸிக்கலி சாலஞ்ச்ட் க்யூவுக்கு போகச்சொன்னார்கள். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்கையில், அப்பொழுது என் மனைவிக்கு ஏழு மாதம், இதே போல கும்பலைப் பார்த்து மிரண்டு போயிருக்கையில், அங்கிருந்த ஒரு ஆபிஸர், எங்களை இதே போன்றதொரு க்யூவிற்கு அனுப்பி வைத்தார். ஊனமுற்றோருக்கான வரிசை. வரிசையில் யாரும் இல்லை. அந்த வரிசைக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆபிஸர் ஒரு பெண்மணி. ஒரே ஒரு பயணி மட்டும் தான் இருந்தார், அவரையும் அந்தப் பெண்மணி செக் செய்து அனுப்பி விட்டார். நானும் என் மனைவியும் சென்று வரிசையில் நிற்கவும், "என்ன?" என்றார் அந்தப் பெண்மணி. "அந்த் ஆபிஸர் தான் அனுப்பிச்சார்" என்றேன். என் பையைப் பிரித்து என் டாக்குமென்ட்ஸை எடுக்கும் முன்னர், அத எடு இத எடுன்னும் ஏகத்துக்கும் ஒருமையில் என்னை அழைத்தார். நான் அமைதியாக எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன். என் டாக்குமென்ட்ஸை அவர் சரிபார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அதே வரிசையில் ஒரு வயதான பெண்மணி ஒரு பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். இந்த ஆபிஸர் பெண்மணி அவரை முறைத்துப் பார்த்தார். அந்தப் பெண்மணி அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். "அந்த தே..மகனுக்கு வேற வேலையில்லையா?" என்றாரே பார்க்கலாம். வாவ். fantastic. what a hostility? அவர் திட்டியது அங்கிருந்து வயதானவர்களை, ஊனமுற்றோர்களை, மாசமாக இருக்கும் பெண்களை இந்த வரிசைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அந்த ஆபிஸரை. வரிசையில் கூட்டம் அதிகம் இல்லையேம்மா? ஒன்னு ரெண்டு பேர் தான வாராங்க? அவங்கள செக் பண்றதுதான உன் வேலை? அதுக்குத் தான சம்பளம் வாங்குற? பிறகு எதுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தற? என்ன காரணத்தினாலோ நான் அன்று அமைதியாக வந்தேன். என்னால் என்ன செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன பேசினாலும் பிரச்சனையை என் மீது எளிதாக அந்தப் பெண் திருப்பிவிடுவாள் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். சரியான சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மாட்டுவாள். இந்த விதமான attitude பத்திதான் Aravind Adiga "The White Tiger"இல் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனால் பாரீஸிலிருந்த அந்த ஆபிஸர் எங்களை இந்த அளவிற்கு மட்டமாக நடத்தவில்லையென்றாலும் என் பாஸ்போர்ட்டை திருப்பி திருப்பிப் பார்த்தார். எங்கே போகிறீர்கள்? என்ன விசயம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். என் கம்பெனியின் இன்விட்டேஷனை காண்பித்ததும் மறு பேச்சில்லாமல் சாப் அடித்துக்கொடுத்தார். ப்ரெஞ்சில் வாழ்த்துக்கள் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்படா ஹோட்டல் போவோம் என்றிருந்தது. அடித்துப்பிடித்து  கீழே வந்து லக்கேஜ் இருக்கும் செக்சனுக்கு வந்து லக்கேஜ்ஜை கலெக்ட் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுகையில், அந்த ப்ரெஞ்சு ஜோடி எங்களுக்காக காத்திருந்தது. வாவ். குட். எங்களை டாக்ஸி ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரே ஒரு டாக்ஸியைப் பிடித்து எங்களை வழியனுப்பிவைத்தார். வெளியே டாக்ஸி பிடிக்கையில் என் ஹோட்டல் ரிசர்வேஷன் ஸ்லிப்பைக் காட்டி எங்கே போகவேண்டும் என்று சொல்லும் போது, குளிர் சின்ன சின்னதாக என் பின் கழுத்திலும் கன்னத்திலும் துளையிட ஆரம்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேன் மெதுவாகச் செல்வது போல இருந்தது. அந்த் அதிகாலையில் ப்ரான்ஸ் மிக அழகாகவே இருந்தது. பெரிய பெரிய அகலமான சாலைகள். சப்வேஸ். நான் வழிநெடுகிலும் இருக்கும் போர்ட்களில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள்; செங்க்குவெந்த்தானுக்கு சரியாக போகிறோமா என்று ஒரு வகையான திகிலுடன் கவனித்துக்கொண்டே வந்தேன். எந்த போர்டிலும் செங்க்குவெந்தான் என்கிற பெயர் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல பயம் அதிகரித்தது. சிறிது தூரத்தில் ரோட்டின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக் ஏதோ தெரிந்தது. அருகில் வர வரத்தான் தெரிந்தது, ஸ்னோ. வாவ். அங்கிருந்து ஆரம்பித்து செங்க்குவெந்தான் வருகிற வரையிலும் வழி நெடுகிலும் பனி தான். பட்டுப்போன மரங்கள். மரங்களின் கிளைகள் முழுவதும் அப்பிக்கொண்டிருக்கும் பனி. மணல் சரிவில் பனி. பாலத்தின் ஓரத்தில் பனி. நின்று கொண்டிருக்கும் கார்களின் மேலே பனி. நாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக பனியைப் நேரடியாகப் பார்க்கிறோம். இந்த சிலிர்ப்பில் செங்குவெந்தான் வருகிறதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறியிருந்த  தருணத்தில் செங்க்குவெந்தான் வந்துவிட்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து இறங்குங்கள். தரை முழுதும் பனி; வழுக்கும் என்று சொல்லிவிட்டு, சொன்னதோடு நில்லாமல், எனக்கு முன்னர் இறங்கி வந்து என் கதவுக்கு அருகில் நின்று கொண்டு நான் கவனமாக இறங்குகிறேனா என்று கவனித்த அந்த டிரைவர் வாழ்க. நான் முன்னால் சென்று ஹோட்டலின் ரிஷப்சனில் என் ரிசர்வேஷனை சரிபார்த்துக்கொண்டு மீண்டும் காருக்கு வந்தேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லக்கேஜை இறக்கு ஹோட்டலுக்கு முன்னால் வைத்துவிட்டு; என் மனைவியையும் குழந்தையையும் கவனமாக கீழிறக்கி உள்ளே அனுப்பிவிட்டு, அந்த ட்ரைவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டு வரும் பொழுது நிம்மதியாக இருந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சுன்னு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பனியை ரசித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் வருகையில் "ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க" என்றார் என் மனைவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8154023275394632751?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/8154023275394632751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=8154023275394632751&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8154023275394632751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8154023275394632751'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2009/07/3.html' title='ப்ரான்ஸ் பயணம் - 3'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-4622285653028984462</id><published>2009-03-23T05:44:00.001-07:00</published><updated>2009-03-23T05:44:55.265-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஏன் இந்த அவசரம்?</title><content type='html'>ஹோட்டல்கலில் இட்லி தோசை மற்றும் புரோட்டா ஐட்டங்களை பார்சல் செய்பவர்களைப் பார்த்ததுண்டா? பார்சல் டோக்கன் வாங்கிக்கொண்டு தனியாக, அருகில் இருக்கும் டேபிளிலோ அல்லது சுவற்றில் சாய்ந்துகொண்டோ பலமுறை நான் அவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஏனோ அவர்கள் பறபறவென்றே வேலை செய்வார்கள். சட்னி கட்டிக்கொடுப்பவர்கள் ஆகட்டும், சாம்பார் கட்டுபவர்கள் ஆகட்டும், இட்லி தோசை கட்டுபவர்களாகட்டும், ஒவ்வொருவரிடமும் அதே அவசரம் தெரியும். ஏதோ இந்த நிமிடத்தில் இத்தனை இட்லிகள் பார்சல் செய்யாவிட்டால் தட்டிலிருக்கும் இட்லிகள் அத்தனையையும் கடோத்கஜன் வந்து தின்று தீர்த்துவிடுவான் என்பது போல அவர்களது அவசரம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் முஸ்தபாவுக்கு எதிரே இருக்கும் ஆனந்தபவனில் நான்கு இட்லி மற்றும் இரண்டு தோசைகள் பார்சல் சொல்லிவிட்டு என்னுடைய டோக்கன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும் வரை, அவர்களை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரிடமும் அதே அவசரம். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. பிறகும் ஏன் இந்த அவசரம்? பெரும்பாலும் சட்னி கட்டுபவர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கிறது. அது ஒரே பார்சலா அல்லது எத்தனை பார்சல்கள் என்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;இதே போல ஒரு அவசரத்தை நான் காலேஜில் கம்ப்யூட்டர் லேப் அசிஸ்டென்ட்களிடம் தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கமாண்ட்லைனில் அவர்கள் ஏதோ ஒரு கமாண்ட் டைப் செய்யும் போதும், ஏதோ நியூக்ளியர் பாம் ஒன்றை டிஸ்அஸம்பிள் செய்வது போல அவ்வளவு அவரமாக டைப் செய்வார்கள். சிலர் எக்கோ கமாண்ட் போட்டுவிட்டு, டைப் செய்வது திரையில் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று நாம் உணர்ந்துகொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்கும். எல்லாம் சரியாகிவிட்டது என்பது போல பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவார் லேப் அஸிஸ்டண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;டெவலப்பர்ஸ் கூட தங்களுக்கு தெரிந்த queryக்களை டைப் செய்யும் பொழுது அதி வேகமாக டைப் செய்வதை பார்த்திருக்கிறேன். I think people do things faster, to proove their mastery. சரியா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4622285653028984462?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/4622285653028984462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=4622285653028984462&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/4622285653028984462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/4622285653028984462'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2009/03/blog-post_23.html' title='ஏன் இந்த அவசரம்?'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-3790657466887058603</id><published>2009-01-28T08:29:00.000-08:00</published><updated>2009-01-28T08:39:25.876-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tech'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>Depressing news is epidemic.</title><content type='html'>எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கிட்டத்தட்ட என்னத்த கண்ணய்யா ரகம். எல்லாவற்றிலும் ஒரு தவறைக் கண்டுபிடித்து வாழ்க்கை நாசமா போயிட்டிருக்குன்னு சொல்லுவார். பேசாம எல்லாரும் மாடு மேய்க்கப் போகனும்னு சொல்லுவார். அப்பமட்டும் வாழ்க்கை சுபிக்சமா இருக்குமா என்ன? ஏதாவது ஒரு மெயில ·பார்வேர்ட் பண்ணிக்கிட்டேயிருப்பார். அவருக்கு மட்டும் எப்படித்தான் இந்த மெயில் எல்லாம் கிடைக்குதோ தெரியல. பெட் பாட்டில்னால இன்னும் கொஞ்ச நாள்ல உலகமே அழியப்போறது. பெப்ஸி குடிக்கிறதால தொண்டைப்புண் வந்து குடல் பூராம் வெந்துபோறது. லாப்டாப் அதிகநேரம் யூஸ் பண்ணினா விரல்கள் எல்லாம் சூம்பிப்போறது. செல்போன்ல நிறைய நேரம் பேசினா மூளையில கண்ணுக்குத்தெரியாத புழுக்கள் உருவாவறதுன்னும் சகட்டுமேனிக்கு டெய்லி ஒரு மெயில் அனுப்பிச்சுட்டேயிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ ஜாப் லாஸ். அங்க பத்தாயிரம் பேருக்கு வேலை போச்சு. இங்க ஆயிரம் பேர தூக்கிட்டாங்க. இங்க முன்னூறு பேருக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்தாச்சுன்னு ஒரே depressing மெயில்ஸ். அதத்தான் நாங்களும் பாக்கறோமில்ல. வேறு மெயில் அனுப்பிச்சுட்டு அதுக்கு நடுவுல இது போல ஒரு மெயில் அனுப்பிச்சா கூட பரவாயில்லீங்க. டெய்லி retrenchment மெயில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு அவரு ஆபீஸ¤க்கு வந்திருக்காரு, இன்டர்நெட் பூராம் துலாவியிருக்கிறாரு; ஒரு ஜாப் லாஸ் மெயில் கூட கண்ணில படல. என்ன செய்றதுன்னு புரியாம யோசிச்சார் மாப்ள. அப்போத்தான் அவரோட ·ப்ரண்ட் "நோ ஜாப்.." ன்னு இவருக்கு ஒரு மெயில் அனுப்பிச்சிருக்கார். நம்ப மாப்ள அப்பாடா இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு அந்த மெயில டப்புன்னு ·பார்வேர்ட் பண்ணிட்டார். அப்புறம் நிதானமா படிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அது நிஜமான job இல்லையாம், எப்பவும் schedule பண்ணிவெச்சிருக்கிற Batch Jobs தானாம். ஏதோ data problemனால இன்னிக்கு ஓடலையாம். அதத்தான் அவரோட நண்பர் : "No jobs run today"ன்னு மெயில் அனுப்பிச்சிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;Friend, please dont spread depressing news. Depressing news makes a depressing environment. And that is not good for anyone. Take it easy. Every one is in the same boat. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3790657466887058603?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/3790657466887058603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=3790657466887058603&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/3790657466887058603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/3790657466887058603'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2009/01/depressing-news-is-epedemic.html' title='Depressing news is epidemic.'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-8023373221236952691</id><published>2009-01-22T08:30:00.000-08:00</published><updated>2009-01-24T19:48:47.232-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?</title><content type='html'>கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய் என்றொரு 50% மொக்க 50% interesting கேள்வியை என் நண்பர் ஒருவர் என்னிடம் இன்று மதிய சாப்பாட்டின் போது கேட்டார். அவர் கேட்டதற்கும் இப்போ ஆங்காங்கே கமுக்கமாக வாரி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் pink slipகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சும்மா just like that கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கம்ப்யூட்டர் பார்த்த பொழுது பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.(ஐயையோ ஸ்கூல் ஸ்டோரியா?!) நான் மேத்ஸ் பயாலஜி மேஜர் என்பதால் கம்ப்யூட்டர் எனக்கு பாடம் இல்லை. மேலும் மேத்ஸில் வரும் ஒரு சாப்ட்டர் கம்ப்யூட்டருக்கே என் தலை சுற்றும். என்னங்கடா ஒரே ஒன்னு ஜீரோவ வெச்சு ஏதேதோ வித்த காட்டுறாய்ங்கன்னு நினைப்பேன். அப்பொழுதெல்லாம் பின்நாட்களின் இந்த கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டுதான் அழப்போகிறேன் என்று என் மரமண்டைக்கு தெரிந்திருக்கவில்லை. டாக்டர் ஆகப்போகிறேன் என்று தான் சத்தியமாக நினைத்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனை டாக்டர் என்று தான் என் பள்ளி நண்பர்கள் சிலர் அழைப்பார்கள். அப்படி அழைத்த சிலர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது வேறு விசயம்! அவன் பிற்காலத்தில் அண்ணாயுனிவர்சிட்டியில் எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது அதற்கும் சம்பந்தமில்லாத மானேஜ்மெண்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது வேறு ஒரு விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினோறாம் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் ஐந்து நிமிஷம். அதுவும் ப்ரிண்ஸ் ஆப் பெர்சியா தாஸ் கேம் விளையாடினோம். விளையாடினேன். அதற்கப்புறம் எனக்கும் கணினிக்குமான உறவு நயந்தாரா சிம்புவின் உறவைப்போல ஆகிவிட்டது; ஓப்பன் விண்டோ சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை நான் தேர்ந்தெடுக்கும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. கம்ப்யூட்டரை விட்டுத்தள்ளுங்கள் இன்டர்நெட் இல்லையென்றால்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை கம்ப்யூட்டர் என்கிற ஒன்றே இல்லாமல் இருந்திருந்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;பல்டாக்டர்&lt;/strong&gt;: டாக்டர் கனவுகளோடு இருந்தாலும் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை, மயிரிலையில் டாக்டர் ·ப்ர·பஷன் என்னிடமிருந்து தப்பியது. இன்று உயிரோடிருக்கும் பல பேஷண்டுகளும் தான். ஆனால் எனக்கு பிடிஎஸ் கிடைத்தது. பல் டாக்டர். ஹோமியோபதி கிடைத்தது. அப்பாவுக்கு ஒரே குழப்பம். எனக்கு குழப்பமில்லை. பல் டாக்டர் படிக்கவும் ஹோமியோபதி படிக்கவும் எனக்கு விருப்பமில்லை. அப்பா அருகிலிருந்த ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டார். எங்க அப்பா கேட்ட கேள்வி: பல் டாக்டருக்கு படித்துவிட்டு, மாஸ்டர் டிகிரி படிப்பதற்கு இருதய ஸ்பெஷலிஸ்ட் தேர்வு செய்ய முடியுமா என்பதே? Apparantly, முடியாது என்பது பின் நாளில் தெரிந்தது. ஏனென்றால் பல் என்பது வேறு; இருதயம் என்பது வேறு இல்லியா? பல் பிடுங்கும் பொழுது பிரச்சனை ஆகிவிட்டால் பல்லோடு போச்சு! ஒருவேளை நான் கம்ப்யூட்டர் படிக்கவில்லை என்றால், பல் டாக்டராக ஆகியிருந்திருப்பேன். ஹொமியோபதி மருத்துவராக ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஹோமியோபதி மருத்துவ ரீடர்ஸ் மன்னிக்கவும். Somehow it didnt look interesting.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;வாத்தியார்&lt;/strong&gt;: எனக்கு வாத்தியாராக வேண்டும் என்கிற ஆசையும் நிறைய உண்டு. இப்பொழுது கூட. I think the reason is my father, oppurtunity to interact with kids and you'll get a lot of free time. புத்தகங்கள் படிப்பதற்கு உபயோகிக்கலாம். மற்றொரு காரணம் : You can be a hero among your students. காமெடியனாகத்தான் நிறைய வாத்தியார்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றாலும், வெகு சில வாத்தியார்களை தங்கள் மானசீக mentorஆக வைத்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் உண்டு. என் அப்பாவை அவரது மாணவர்கள் வைத்திருந்ததை போல. ஏன் எனக்கே அவ்வாறான mentors உண்டு! அதனால் வாத்தியாரக ஆகி இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே ஒரு கவர்மெண்ட் வாத்தியாராக ஆகியிருந்தால், பொங்கலுக்கு பம்ப்பர் பரிசாவது கிடைத்திருக்கும். இன்கிரிமெண்டல் எல்லாம் ஜெட் வேகத்திற்கு உயர்ந்திருக்கிறதாமே?&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;அரசியல்வாதி&lt;/strong&gt;: நான் ஸ்கூல் படிக்கும் பொழுது என்னுடைய ஹிஸ்டரி மேடம் என்னை பிற்காலத்தில் நீ ஒரு அரசியல்வாதியாகத்தான் வருவாய் என்பார். நிறையதடவை அவ்வாறு கூறியிருக்கிறார். சீரியஸாக. நான் மேடை நாடகங்கள் நடித்ததற்காக இருக்கலாம். இயற்கையாகவே இருக்கும அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். இல்லை ஓவர் வாயாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் அப்படி தான் சொன்னார். எனக்கு அரசியல் மீது நாட்டம் இருக்கிறதா? கொஞ்சம் இருக்கிறது என்பது உண்மைதான்; அனால் கிடைக்கக்கூடிய அடி உதை குத்துகளை நினைத்தால்; எஸ்கேப். ஒருவேளை கம்ப்யூட்டர் படிக்கவில்லையென்றால், ஊரிலே வாத்தியாராக ஆகி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசியல்வாதியாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டார்கள்? எங்க ஊர் பெரிய அண்ணனிடம் தர்ம அடிகள் கூட வாங்கியிருக்க வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;எழுத்து&lt;/strong&gt;: நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது எனது எட்டாம் வகுப்பில் என் அப்பா எழுதிக்கொடுத்த ஒரு நாடகத்திற்கு க்ளைமேக்ஸ் மாற்றி அமைத்தது தான் எனது முதல் எழுத்துப் பணி. அதற்கப்புறம் ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். என அப்பாவின் நாடகத்தை தழுவி. சில பல கவிதைகள் எழுதி பலரை படுத்தியிருக்கிறேன். பிறகு என்ஜினியரிங் காலேஜ் வந்த பிறகு இவற்றையெல்லாம் சில வருடங்கள் மறந்தே போனேன். பிறகு சென்னைக்கு வேளைக்கு வந்த பிறகு மீண்டும் தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்து "அறை நண்பன்" என்கிற கதை ஒன்றை எழுதினேன். த்ரில்லர். என் நண்பர்கள் அனைவருக்கும் அது பிடித்திருந்தது. பாராட்டினர். ஆனால் அதுதான் அவர்களுக்கு வினையாகிவிட்டது. ஆடினவன் காலும் எழுதினவன் பேனாவும் (கீ போர்டும்) சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க, அது உண்மைதான். கூட சேர்த்து எழுதினவன பாராட்டின நண்பனும் சும்மா இருக்கமுடியாதுன்னு சேத்துக்கோங்க. அடுத்தடுத்து எழுதி காமிச்சு அவன வாசிக்கவெச்சு, அவன ஊர விட்டே ஒட வெப்போமில்ல. நல்லாயிருக்குடா மச்சான் எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு, கொஞ்சம் போயிட்டுவரவான்னு அவன் எஸ்கேப் ஆக பாத்தாக்கூட விட மாட்டோமில்ல, என்ன பிடிச்சது? எந்த இடத்தில பிடிச்சதுனு கேள்விகள் கேப்போமில்ல. பிறகு சென்னையில் இருக்கும் போதே: நிறைய சிறுகதைகள், ஒரு நாவல் (நசீர்), காந்தம் என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு வேளை முழுநேர பாக்கெட் நாவல் எழுத்தாளனாக இருந்திருக்கக்கூடும். யார் கண்டா தாடி கீடியெல்லாம் வெச்சுக்கிட்டு "எழுத்து பித்தர் முத்து" ன்னு கூட ஆகியிருந்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கம்ப்யூட்டர் இல்லாவிடில் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இதை தொட‌ர‌வேண்டும் என்றும் இதுக்கெல்லாம் ச‌ரியான‌ ஆள் அவ‌ர் தான் என்றும் என‌க்கு ந‌ம்ப‌த்த‌குந்த‌ வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவித்த‌தாலும் நான் &lt;a href="http://icarusprakash.wordpress.com/"&gt;ப்ர‌காஷை &lt;/a&gt;அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://etamil.blogspot.com/"&gt;பாஸ்ட‌ன் பாலா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pookri.com/"&gt;பொன்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lakshmansruthi.blogspot.com/"&gt;ல‌க்ஷ்ம‌ண்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://penathal.blogspot.com/"&gt;&lt;s&gt;பினாத்தல்கள்&lt;/s&gt;&lt;/a&gt; (I loved Thirumangalam Millionaire)&lt;br /&gt;&lt;a href="http://www.bizdewz.com/"&gt; siva &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புது வலைப‌திவ‌ர்:&lt;br /&gt;&lt;a href="http://suryapage.com/"&gt;செந்தில் &lt;/a&gt;(சூர்யா ப‌திவுக‌ள்)&lt;br /&gt;&lt;a href="http://rvbalakrishnan.blogspot.com/"&gt;Bala&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8023373221236952691?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/8023373221236952691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=8023373221236952691&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8023373221236952691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8023373221236952691'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2009/01/blog-post_22.html' title='கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-1952044813278579610</id><published>2008-11-15T04:58:00.000-08:00</published><updated>2008-11-15T05:01:33.328-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><title type='text'>எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!</title><content type='html'>"பேனா எங்கேயடா? அடே ராசா நீ எடுத்தாயா? குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது? இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதை துளைத்துக்கொள்ளலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா? இன்னும் அழாமல் இருக்கத்தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு, பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும்  வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும்? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா. காராக மாறுகிறது. மோட்டார் சைக்கிள் இரட்டை மாட்டுவண்டி இன்னும் என்ன வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் கிடக்கிறது தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா? இலக்கணம் தெரியுமா? தொல்காப்பியம் படித்திருக்கிறதா? இந்த குழந்தைகளினால் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம்?&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;span style="font-style: italic; color: rgb(255, 0, 0);"&gt;மணிக்கொடியில் 15.7.1934 அன்று புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் யூடியூபிலிருந்து ஒரு &lt;a href="http://www.youtube.com/watch?v=cXXm696UbKY"&gt;வீடியோ&lt;/a&gt;:&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=cXXm696UbKY&lt;br /&gt;&lt;br /&gt;PS:&lt;br /&gt;எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-1952044813278579610?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/1952044813278579610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=1952044813278579610&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/1952044813278579610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/1952044813278579610'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2008/11/blog-post_15.html' title='எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-3214885421436574230</id><published>2007-11-28T06:19:00.000-08:00</published><updated>2008-03-30T06:21:02.752-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nostalgia'/><title type='text'>இன்சிடென்ட்ஸ்-9</title><content type='html'>(இதற்கு முந்தைய பகுதிகளை சைடு மெனுவில் பார்க்கவும்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://kuralvalai.blogspot.com/2007/01/6_21.html"&gt;இன்சிடென்ட்ஸ்-6&lt;/a&gt; இன் தொடர்ச்சி. )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;ப&lt;/span&gt;&lt;/strong&gt;ஸ்ஸில் ஏறக்குறைய மரண ஓலங்கள் தான். அந்த சத்தத்திலேயே மிகவும் சத்தமாக இருந்தது எங்களது ஹிஸ்டரி மேடத்தின் குரல் தான். &lt;span style="color:#3333ff;"&gt;ஜீஸஸ் ஜீஸஸ் என்கிற அவரது பிரார்த்தனை பஸ்ஸின் கம்பிகளில் பட்டு எதிரொலித்து மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மீதமிருந்த கொஞ்சம் இடைவெளியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது&lt;/span&gt;. முதலில் எங்களுக்கு - பின்னால் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த எங்களுக்கு - ஒன்றுமே புரியவில்லை. (எப்பதான்டா உனக்கு முதல்லயே புரிஞ்சிருக்கு, சொல்லு?)&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ மிகப்பெரிய கல்லில் தான் பஸ் மோதிவிட்டது என்று நாங்கள் நினைத்தோம். அப்புறம் பின் கண்ணாடியின் வழியாகப் பார்த்தபோது தான், எங்க பஸ் மோதியதால் உடைபட்டு பாதி மட்டுமே நின்று கொண்டிருந்த அந்த அரசு டவுன் பஸ் தெரிந்தது. "ஐயோ ஆக்ஸிடென்ட்டா" என்று நாங்கள் ஒரு சேர கத்துவதற்குள், பஸ்ஸிலிருந்து கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஒரு அமில வாசனை, தகரம் எரியும் வாசனை, மெசின்களின் வாசனை பஸ் முழுவதும் நிறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் நிலை தடுமாறி ரோட்டை விட்டு இறங்கப் பார்த்தது. &lt;span style="color:#3333ff;"&gt;ரோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் கரடு முரடான குழிகள். குழிகள் தோறும் முட்புதர்கள். குழிகள் மிகுந்த ஆழமாக இருந்ததைப் போன்று தோன்றியது.&lt;/span&gt; எங்களது டிரைவர், பஸ்ஸை கவிழ்த்துவிடாமல், எதிரே இருந்த அந்த பெரிய மரத்தில் மோதிவிடாமல், மிகுந்த சாமர்த்தியத்தோடு ஒருவழியாக நிறுத்திவிட்டார். ஆனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நிற்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.(கண்ணாடிய ஒழுங்கா போடு!) இல்லீன்னா என் ப்ரண்ட் கணேஷ் ஏன் கோணலா நிக்கனும்? பஸ் நின்று விட்ட பிறகு பெட்ரோல் லீக் ஆகி பஸ் வெடித்துவிடுமோ என்கிற பயம் என்னை சூழ்ந்து கொண்டது.(நீ படம் பாக்கறத கொஞ்சம் குறைக்கிறது பெட்டர்!) எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. (பயம் வந்துவிட்டது என்று சொன்னவுடன், வியர்க்க ஆரம்பித்து விட்டது என்கிற வாக்கியம் தானகவே வந்து தொற்றிக்கொள்கிறது. என்ன செய்ய!) பஸ் முழுவதும் கேர்ல்ஸ் வாய்ஸ் பல தெய்வங்களையும் அழைத்துக் கொண்டிருந்தது. (பாய்ஸ் எல்லாம் என்னப்பா செஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க? ஆமா ஆமா நீ எங்க அவிங்களப் பாத்திருக்கபோற?!) என் ப்ரண்ட் யாரை அழைத்துக்கொண்டிருக்கிறாள் என்று தேடினேன். (சொன்னனா?) எட்டி எட்டி பார்த்து, கடைசியில் அவளை ஸ்பாட் செய்த பொழுது, அவள் தன் சீட்டில் அமைதியாக உட்கார்ந்து, எங்கள் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள். (எங்கள் பக்கமா? என் பக்கம்னு தானா சொல்ல வந்த? ஒழுங்கா சொல்லிடு!) (பிற்பாடு என்னைத் தானே தேடிக்கொண்டிருந்தாய் என்று கேட்ட பொழுது திட்டவட்டமாக மறுத்து விட்டாள்)&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கூக்குரல்கள் எல்லாம் அடங்கிய பிறகு, வெளியேறுவது எப்படி என்கிற சிந்தனை வந்தது.(ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு!) ஸ்டூடண்ட்ஸ் யாருக்கும் அபாயமான பெரிய அடி ஒன்றும் இல்லை. முன்னால் உட்கார்ந்திருந்த +1 மாணவர்கள் சிலரின் மண்டை மட்டுமே உடைந்திருந்தது.(சந்தோஷமா இருந்திருப்பியே!) அந்த ரணகளத்தில் கூட என் ப்ரண்ட் செல்வக்குமார் கமெண்ட் அடித்தான் : இப்ப proove பண்ணிடலாம்டா அவிங்க மண்டையில களிமண் தான் இருக்குன்னு. டிரைவருக்கு பலத்த அடி. அவர் ஸ்டியரிங்கில் மாட்டிக்கொண்டார். (பிறகு நாங்க பஸ்ஸை விட்டு இறங்கி, டிரைவரை ஆம்புலனஸ் வந்து தூக்கி சென்றவுடன் தான், ஸ்டியரிங் ஒரு டிசைனா நெளிஞ்சிருந்ததைப் பார்த்தோம்.) டிரைவர் உட்கார்ந்திருந்த பகுதி ஏறக்குறைய முழுவதும் சிதைந்திருந்தது. மிஸ்ட் போன்ற ஒரு புகை கியர் பாக்ஸிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் வரை, நானும் சூரியாவும் உட்கார்ந்திருந்த அந்த கதவை, இப்பொழுது, தள்ளி திறக்க முயன்றோம். முடியவில்லை. கதவு மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கிறது. நிறைய பேர் கதவுக்கு அருகில் குழும, பஸ் மேலும் கவிழ்வது போன்ற பிரமை உண்டாகியது.(மன பிராந்தி!) என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை. வெளியே எட்டிப்பார்த்தால், கருவேல முட் புதர் சரிவு.(எட்டிப்பாக்காத! ஏன் பாக்குற?) &lt;span style="color:#3333ff;"&gt;கதவில் ஏறி அந்தப்பக்கம் குதித்துவிடலாம் என்று நினைத்த போது, முட்கள் எங்களை கடுமையாக பயமுறுத்தின&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை என்பதால் அந்த இடத்தில் மக்கள் அதிகம் இல்லை. விபத்துக்கு காரணமான அந்த அரசுப் பேருந்திலும் அந்த அதிகாலையில் பெரிய மக்கள் கூட்டம் ஒன்றும் இருந்திருக்கவில்லை. அதனால் தான் உயிர் இழப்பு அதிகமாக இல்லை. ஆனால், கொஞ்ச தூரத்தில், தங்களது நிலங்களில் ஏதேதோ வேலைகள் செய்து கொண்டிருந்த சிலர், வித்தியாசமாக பார்க் செய்யப்பட்டிருக்கும் எங்கள் பஸ்ஸை நோக்கி, அதிவேகமாக ஓடி வர தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பிரின்ஸியின் கண்ணாடி உடைந்திருந்தது. அந்த உடைந்த கண்ணாடியையும் போட்டுக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல், இங்கு அங்கும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார்.&lt;span style="color:#3333ff;"&gt; எனக்கு பாவமாக இருந்தது. உடைந்த கன்ணாடியைப் போட்டுக்கொண்டு அவர் என்னதான் செய்வார்?&lt;/span&gt; நல்லவேளை, என் கண்ணாடி உடையவில்லை.(தப்பிச்சடி) நாங்கல்லாம் கருஞ்சிறுத்தைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணாடி மட்டும் அன்று உடைந்து போயிருந்தால், நான் தைரியமாக கதவை தாண்டி, முட்புதர்களுக்குள் குதித்திருப்பேன். (கீழே என்ன கிடக்கிறது என்று தெரிந்தால் தானே பயம் வரும்!) சிலர் அந்தப்பக்கம் இருக்கும் ஜன்னல் கண்ணாடியின் வழி இறங்கிவிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். என் ப்ரண்ட் ஒருத்தன் ஜன்னல் கண்ணாடியின் வழியே தலையை விட்டு எப்படியாவது இறங்கிவிட வேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்தான். அது அவனுக்கே கொஞ்சம் ஓவர் தான். டிரைவரின் wind shieldஐயே உடைத்தால் கூட அவனுக்கு கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும், இதில இவரு ஜன்னல் கண்ணாடி வழியாக, அதுவும் push கண்ணாடி, பாதிதான் கேப் இருக்கும், இறங்கப்பார்த்தால், எங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? (திமிருடா)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான், மிகச்சத்தமாக ஹிஸ்டரி மேடத்தின் குரல் கேட்டது. ஹே பாய் கெட் டவுன் யூ இடியட் என்று கண்ணாடியின் வழியாக தலையை விட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு சவுண்ட் கொடுத்தார்.&lt;span style="color:#3333ff;"&gt;ஹிஸ்டரி மேடத்தின் மண்டை உடைந்திருந்தது&lt;/span&gt;. அந்தப் பெரிய முகத்தை, கணிசமான அளவு, இரத்தம் மூடியிருந்தது. எனக்கு சட்டென்று, இவர் எப்படி வெளியே குதிக்கப் போகிறார் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. சான்சே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் என் நண்பர்கள் சிலர் பின் சீட்டு கண்ணாடிகளை உடைக்க முயன்றனர். நாங்கள் கதவைத் திறக்க முயன்றோம். மண்ணில் மாட்டிக்கொண்டிருந்த கதவு, நாங்கள் விட்ட ஒவ்வொரு உதைக்கும், பதில் சொல்லாது உம்மென்றிருந்தது, என் நண்பன் சூரியாவைப் போல. &lt;span style="color:#3333ff;"&gt;கதவும் எங்களைப் போல பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்திற்குள், அக்கம் பக்கம் ஆட்கள் கூடிவிட்டனர். அந்த அதி காலையில், ஆட்டுக்கும் மாட்டுக்கும் புல் அறுக்க சென்ற மக்கள், சத்தத்தைக்கேட்டு அடித்துப்பிடித்து ஓடி வந்து, கருவேல முட்களை முடிந்த அளவிற்கு அகற்றி, எங்களை இறக்கி விட்டனர். சிலருக்கு முட்கள் வெகுவாக குத்தத்தான் செய்தது.(முள்ளுன்னா குத்தத்தான் செய்யும், பின்ன கொஞ்சவா செய்யும்?) எங்கள் மேடம்களை கீழிறக்குவது தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இறங்கிய நாங்கள் பஸ்ஸின் அந்தப்பக்கம் போய், பெட்டிகளை ஜன்னல் வழியாக, உள்ளிருக்கும் நண்பர்கள் கொடுக்க, வாங்கி கீழே அடுக்கி வைத்தோம். கொஞ்ச நேரத்தில் அனைவரும் இறங்கிவிட, டிரைவர் மட்டும் இறங்கமுடியாமல் அப்படியே இருந்தார். பிறகு ஆம்புலனஸ் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்து டிரைவரை ஸ்ட்ரச்சரில் தூக்கிக் கொண்டு சென்றனர். டிரைவர் பலத்த காயங்களுடன் பிழைத்துவிட்டார் என்று பிற்பாடு அறிந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் நடு ரோட்டில் நாங்கள் எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். பசி வேறு. பிறகு எங்கள் பிரின்ஸியின் உறவினர் ஒருவரின் உதவியால், ஒரு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி நேரடியாக கண்ணியாகுமரி வந்தடைந்தோம். உறவினர், போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. (நோ கமென்ட்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;பாதி டூரில் வீட்டுக்கு திரும்பிச் சென்றால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்கிற காரணத்தாலோ என்னவோ டூரை கேன்சல் செய்யவில்லை. (ஆமா பெரிய ஊட்டி கான்வென்ட்ல படிச்சாரு) எப்படி பிரின்ஸி, அந்த காட்டுக்குள் (அதாவது பெரிய நகரம் ஏன் சின்ன கிராமம் கூட, ஏதும் அருகில் கிடையாது) தனி ஒரு பெண்ணாக இருந்து நிலைமையை சமாளித்தார் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் தான். யார் யாரை எப்படி தொடர்பு கொண்டார்? அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். 1994. (ம்ம்..பிடிஏ வெச்சு வயர்லெஸ் லான்ல பிலெகேட்சுக்கு மெயில் அனுப்பிச்சார்)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணியாகுமரி எங்கள் டூர் ப்ளானில் இருந்தது தான். ஆனால் நடந்த ஆக்ஸிடென்டால் அங்கு புக் செய்திருந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் முன்னரே சென்று விட்டோம். அந்த ஹோட்டல் ஹவுஸ்புல். பிறகு நான், சூரியா, தர்மர் அண்ணன் (எங்கள் ப்யூன்) ஒரு டீமாகவும், மணிகண்டன் மற்றும் வெகு சில +1 மாணவர்களும் மற்றொரு டீமாகவும் சென்று ஹோட்டல்களில் ரூம் தேடினோம். எந்த ஒரு ஹோட்டலிலும் அவ்வளவு ரூம்கள் காலியாக இருக்கவில்லை. பிறகு நாடார் மேன்சனில் ஒரு பெரிய ஹால் கிடைக்கவே, அதையே வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ப்ளான் படி, &lt;span style="color:#3333ff;"&gt;அன்று குற்றாலத்தில் குளித்திருக்க வேண்டியது. ஆனால் நாடார் மேன்சனின் இத்துப்போன பக்கெட் தண்ணீரில் குளிக்க வேண்டியதாகிற்று&lt;/span&gt;. இப்படியாக எனது முதல் குற்றால டூர் சிதைந்து போனது. அன்று சிதைந்த என் குற்றால பயணம், இன்று வரை நிறைவேறவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம், கண்ணியாகுமரியில் சுற்றிவிட்டு, முக்கூடலில் குளித்து விட்டு, வேறு பிரைவேட் பஸ் பிடித்துக்கொண்டு, மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் வந்தடைந்தோம். வருஷம்16 படம் ஷ¥ட்டிங் செய்யப்பட்ட பத்மநாபபுரம் பேலஸ் (அவ்ளோ வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைக்கு ஒரு திரைப்படத்தை வைத்து அடையாளம் சொல்வதா என்றால் என்ன சொல்வது? திருவிதாங்கூர் அரண்மனை என்று சொன்னால் நிறைய பேருக்கு ஏதும் தெரிந்திருக்காது என்பது உண்மை. ஆனால், வருஷம்16 அரண்மனை என்று சொல்வதால், ஓ அந்த அரண்மனையா என்று கேட்க வாய்ப்பிருக்கிறது இல்லியா?) வழியில் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இன்னும் அந்த பிரமிப்பு அப்படியே இருக்கிறது எனலாம். பிரமிப்பு இல்லை, கொஞ்சம் பயம் தான். ஏனென்றால் எங்களுடன் வந்த ஒரு guide உள்ளே தனியாக போய் மாட்டிக்கொண்டால் வெளியேறுவது கஷ்டம் என்று பயமுறுத்திவிட்டார். அரண்மனையும் அப்படித்தான் இருந்தது. ஹாவென்று. எனக்கு இன்னும் பளீரென்று ஞாபகம் இருப்பது, ராணியவர்கள் சபையைப் பார்க்க, உட்காரும் இடம். அந்த இடம் சுத்தமாக மறைக்கப்பட்டு இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் ராணி (அல்லது ராணிகள்!) சபையைப் பார்ப்பதற்கு சிறு சிறு துளைகள் மட்டுமே போடப்பட்டிருக்கும்.(எப்படி பாத்தீங்களா?)&lt;br /&gt;&lt;br /&gt;ராணிய யாரும் சைட் அடிக்க முடியாது, ஆனா அவர் யாரை வேணும்னாலும் சைட் அடிக்கலாம், யாருக்கும் தெரியாமலே. நிறைய அறைகள் இருக்கின்றன, பூட்டப்பட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ராஜாக்களின் கம்பீரமும் அவர்களின் ரகசிய புலம்பல்களும் அந்த அறைகளுக்குள்ளேயே அடைந்துகிடக்கின்றன.  &lt;/span&gt;அரண்மனை தோறும் ஒரு ஈர வாடை அடித்துக்கொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;பிகு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3214885421436574230?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/3214885421436574230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=3214885421436574230&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/3214885421436574230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/3214885421436574230'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/11/9.html' title='இன்சிடென்ட்ஸ்-9'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-8496137811902027536</id><published>2007-07-26T19:54:00.000-07:00</published><updated>2008-03-30T06:25:50.544-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ்-8</title><content type='html'>(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்! &lt;span style="color:#000066;"&gt;யாரும் பாக்கமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்றது என் கடமை இல்லியா?&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது, ஒரு ஹாட்டான மதிய நேரத்தில், நல்லா மூக்குபிடிக்க வெறால் மீன் குழம்பை ஒரு கட்டுகட்டிவிட்டு, வெத்தலை பாக்கு போட்டுகொண்டே அனந்தசயனத்தில், மேலே "எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்களேன்டா, ப்ளீஸ்!" என்று கதறி அழுது கொண்டிருந்த ·பேனிலிருந்து கீழே மிக மெதுவாய், மிக மிக மெதுவாய், ஸ்டுபிட் ஹாட் ஏர் என்னை நோக்கி இறங்கிக்கொண்டிருந்த பொழுது, என் மருமகள் (அக்காவின் மகள்) ஒரு சூட்கேஸை தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு வந்து என் முன்னால் வைத்தாள், கிட்டத்தட்ட தடால் என்று கீழே போட்டாள். போட்டுவிட்டு, ஆச்சி முழிச்சுக்கப்போறாங்க,ஐயோ என்று வேகவேகமாக என் அருகில் உட்கார்ந்துகொண்டாள். ஆச்சி முழித்தார் என்றால், தூங்கச்சொல்லுவாரே என்ற பயம் அவளூக்கு. நான் சிறுவனாய் இருந்த பொழுது எனக்கிருந்த அதே பயம். மதியம் விளையாடாமல் தூங்க வேண்டுமே என்கிற பயம். (&lt;span style="color:#000066;"&gt;இப்போ தூக்கம் வராமல் இரவு ரெண்டு மணிக்கு கூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருப்பது வேறு விசயம்!! சித்தி என்ற படத்தில் தூக்கத்தைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு! அந்த பாடல் நிதர்சன உண்மை. அது ஏதோ பெண்ணைக் குறித்து பாடப்பட்டது போல தோன்றினாலும், ஆணுக்கும் கச்சிதமாக பொருந்தும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அதே அளவு கவலைகளும் மனச்சுமைகளும் உண்டு. வகைகள் மட்டுமே வேறு!&lt;/span&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழுந்த சூட்கேஸில் இருந்து தூசி சிறிய புகையாக எழும்பிக்கொண்டிருந்தது. பக்கத்தில், தோட்டத்தைப் பார்த்திருந்த ஜன்னலில் இருந்து வழிந்துகொண்டிருந்த பளீர் வெயிலில், தூசி பெரும் புகையாக மாறிவிட்டது போல இருந்தது. பார்த்திருக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த பொழுது, ஜன்னல் பக்கத்தில் மட்டுமே தூசிகள் இருக்கின்றன என்று நினைத்து, அந்த ஒளிக்கீற்றில் மின்னும் தூசிகளை கைகளால் அந்தப்பக்கம் தள்ளிவிட முயற்சித்திருக்கிறேன்.ம்ம்ஹ¥ம். &lt;span style="color:#000066;"&gt;நான் தள்ளிவிட தள்ளிவிட, எங்கிருந்தோ தூசி வந்து அதே இடத்தில் ஒட்டிக்கொள்ளும், நாம் எவ்வளவு துரத்தினாலும் மீண்டும் அதேவேகத்தில் நம்மில் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு சில நினைவுகளைப் போல&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சூட்கேஸில்தான் போட்டோக்கள் இருக்கின்றன. சூட்கேஸ் நிறைய போட்டோக்கள் இருக்கின்றன. விருந்தினர்கள் யாராவது தெரியாத்தனமாய் போட்டோக்கள் என்று கேட்டுவிட்டால் அவ்வளவுதான் தொலைந்தார்கள். போதுமடா சாமி என்று சொல்லும்வரை நாங்கள் எடுத்துகொடுத்து கொண்டேயிருப்போம். &lt;span style="color:#000066;"&gt;சன் டீவியின் சீரியல்கள் போல இது முடியவே முடியாதா என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருப்போம்&lt;/span&gt;. வந்திருந்த உறவினர்கள் வீட்டுக்கு சென்றபின், வராத அவர்கள் வீட்டாரிடம், "&lt;span style="color:#000066;"&gt;நல்லாத்தான் இருக்காய்ங்க, ஆனா நீ போனீனா கண்டிப்பா போட்டோ பத்தி மட்டும் பேச்சு எடுத்திடாத. போட்டோ கேட்ட தொலஞ்சடிமாப்ள&lt;/span&gt;" என்று சொல்லுவார்களோ என்று சில சமயம் நான் சிரியஸாக யோசித்திருக்கிறேன். நமக்கு வேண்டுமென்றால் போட்டோக்கள் -ஒரு கட்டத்தில்- சலித்து விடும், ஆனால் இந்த வாண்டுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை. எத்தனை முறைதான் அதே போட்டோக்களை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்குங்களோ தெரியவில்லை. "மாமா இங்க இருக்காங்க பாத்தியா? அம்மா குட்டிப்பிள்ளையா இருக்கும் போது எடுத்தது தெரியுமா? தாத்தா மீட்டிங்கில பேசறாங்க பார்" என்று பார்த்த போட்டோக்களையே மீண்டும் பார்த்து, அதே அளவு fresh ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருங்குங்கள். இன்றும் அதே சூட்கேஸை தூக்கிகொண்டு என் அருகில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டதுகள். எங்கள் வீட்டில் வாண்டுகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா குட்டீஸ்களையும் ஒன்றாக அமைதியாக உட்காரவைக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன, &lt;span style="color:#000066;"&gt;ஒன்று: கில்லி அல்லது சந்திரமுகி படத்தை டிவீடியில் போட்டுவிடுவது. இரண்டு: போட்டோ பார்க்கலாம் வாங்க என்று சொல்வது. இதில் ·பர்ஸ்ட் ஐடியா ஈசி.&lt;/span&gt; டிவீடிக்களைக் கிழிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;உட்காரவைக்கவில்லை என்றால் வரிசையாக இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கொண்டே இருக்குங்க. வீட்டுக்கு முன்னாடியும், பிறகு பின்னாடியும், பிறகு மீண்டும் முன்னாடியும், பிறகு மீண்டும் பின்னாடியும் ஓடி ஓடி, இரவு மொட்டை மாடியில் படுக்கும் வரைக்கும் அப்படி என்னதான் விளையாடுங்களோ தெரியவில்லை! ஒரு முறை நானும் மற்ற எல்லோரும் வீட்டின் வாசல் படிகள் உட்கார்ந்து ஒரு சாயங்காலம் கதை அடித்துக்கொண்டிருந்தோம், குட்டீஸ்கள் வரிசையாக மேலும் கீழும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துச்சுங்க. என்னுடைய வக்கீல் அண்ணன் "&lt;span style="color:#000066;"&gt;எப்பவுமே லெவல் க்ராஸிங்கல உட்கார்ந்திருக்கறமாதிரியே இருக்குடா! ஒரு ட்ரெயின் க்ராஸ் பண்றமாதிரியே இருக்குல்ல&lt;/span&gt;!" என்று ஒரு கமெண்ட் அடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். உண்மைதான். என்ஜினை மட்டும் ஆப் செய்தால் போதும், ட்ரெயின் நின்றுவிடும் என்றார். இன்ஜின், அக்காவின் இரண்டாவது மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு போட்டோ ஆல்பமாக பார்த்துகொண்டுவந்தோம். அக்காபெண்களின் பள்ளிக்கூட நண்பர்கள். அவர்கள் போட்ட சண்டைகள். பள்ளிக்கூடத்து நிகழ்ச்சிகள். ஆடிய டான்ஸ். பேசிய பேச்சுப்போட்டி என்று ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டுவந்தேன். &lt;span style="color:#000066;"&gt;என்னுடைய பள்ளிக்கூட போட்டோ ஆல்பம் வந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை, என்னோட பள்ளிக்கூட ஆல்பத்தை பள்ளிக்கு எடுத்துச்சென்றிருந்தேன். ஆலபம் என்றால் அதில் என்னுடைய எல்லா வயது போட்டோக்களும் இருக்கும், எல் கே ஜி யிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை. &lt;span style="color:#000066;"&gt;நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்த பொழுது - என்று நினைக்கிறேன் - குன்றக்குடி அடிகளாரிடம், திருமங்கலம் (மதுரை) இலக்கிய பேரவையில், மாலை வாங்கியதும் ஒரு போட்டோவில் இருக்கிறது. மாலை போட்டுக்கொண்டு, ஒரு சேரில், மாலையையே குனிந்து பார்த்துக்கொண்டு, ஒரு டார்க் ப்ளூ டீசர்ட்-டவுசரில், அமைதியாக என் தனி உலகத்தில், கற்பனையில், ஆழ்ந்திருப்பேன்&lt;/span&gt;. அன்று என்ன யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்?&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய பேரவையில் மாலை வாங்கிருக்கியா? அதுவும் மூன்றாவது படிக்கும் போதா? என்று என் இலக்கிய பெருமைகளை எண்ணி நீங்கள் வியந்து, &lt;span style="color:#000066;"&gt;வாவ் முத்து, யூ ஆர் ராக்கிங்&lt;/span&gt;! என்று சொல்வதற்கு முன்னர், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நான் கூட்டத்தில் எதுவுமே செய்யவில்லை. அப்பாவுடன் சும்மா சென்றிருந்தேன். அப்பா இலக்கிய பேச்சாளர். புலவர். பட்டிமன்றப்பேச்சாளர். கவிஞர். (இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்). &lt;span style="color:#000066;"&gt;என்னை மேடையில் பார்த்த குன்றக்குடி அடிகளார், எல்லோருக்கும் மாலை போடுவதையே வெறித்து வெறித்து பார்க்கிறானே -கண்டிப்பாக வெறித்துப் பார்த்திருப்பேன் - என்று பாவப்பட்டு அவருக்கு போட்ட மாலையைக் கழட்டி எனக்கு அணிவித்தார்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக குன்றக்குடி அடிகளாரிடம் மாலை வாங்கிய பெருமை எனக்கிருக்கிறது. &lt;span style="color:#000066;"&gt;சும்மானாச்சுகாவது வாங்கிருக்கம்ல!&lt;/span&gt; பிற்பாடு பத்தாவது படிக்கும் பொழுது அவர் கையால், கேடையம் வாங்கியிருக்க வேண்டியது மிஸ் ஆகிப்போனது வேறு விசயம். இன்னோரு "இன்சிடென்டில்" அதை சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மேட்டருக்கு வருகிறேன். என் போட்டோக்களை ஆர்வமாக என் பள்ளி ·ப்ரண்ட்ஸ் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, ஒரு&lt;br /&gt;ப்ரண்ட் சொன்னாள்: "&lt;span style="color:#000066;"&gt;முத்து, நீ குழந்தையாக இருக்கறப்போ அழகாத்தான் இருந்திருக்க போல?&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூட நாட்களில் நான் நடித்த நாடகங்களில் - அல்லது பொதுவாக stageperformance- எனக்கு மிகவும் பிடித்தது, அல்லது இன்று வரை நான் மறக்காமல் இருப்பது: வேடன்-புறா கதையை, நான் மோனோஆக்ட்(MonoAct) செய்தது. அது வெறும் நாடகம் இல்லை. அது ஒரு பாட்டு-நாடகம். (பாட்டுமன்றம் போல!). என்னுடைய அப்பா அதை எழுதித்தந்திருந்தார். அந்த நாடகத்தில் வசனங்களே இல்லை. வெறும் பாடல்கள் தான். பாடல்கள் என்றால்? &lt;span style="color:#000066;"&gt;சினிமா மெட்டுக்களில் அமைந்த வசன-பாடல்கள்&lt;/span&gt;. அனைத்துப் பாடல்களையும் சினிமா மெட்டுக்களில் எழுதியிருந்தார் என் அப்பா. அது எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ஹிட்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பாடல்களில் இரண்டு பாடல்களை நான் இன்று வரை முனுமுனுப்பதுண்டு. வேடன்-புறா கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த கதையையும் சொல்லி -எழுதி- மேலும் மொக்க போட நான் விரும்பவில்லை!)&lt;br /&gt;&lt;br /&gt;சீன்: வேடன் வலையை விரித்துவிட்டான். அதில் சில தாணியங்களையும் வைத்துவிட்டான் (as bait). புறாக்கூட்டங்கள் தாணியங்களைப் பார்த்ததும் அருகில் உட்கார்ந்துவிட்டன. ஆனால் தலைமைப்புறா "இவ்வளவு தாணியங்களை ஒரு சேர நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, இதில் ஏதோ சூது இருக்கிறது" என்கிறது. &lt;span style="color:#000066;"&gt;ஆனால் பெரிசுக சொல்றதை என்னிக்கு வெடலப்புள்ளைக கேட்டிருக்கு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிச எதிர்த்து ஒரு வெடலை பாடுது இப்படி:&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#000066;"&gt;அட குவிஞ்சிருக்கு இங்க நெல்லு,&lt;br /&gt;உனக்கு வேண்டானா தள்ளி நில்லு!&lt;br /&gt;&lt;br /&gt;இனி உங்க பேச்சு&lt;br /&gt;கேக்க மாட்டோம் சூச்சு&lt;br /&gt;&lt;br /&gt;வந்தா வாங்க&lt;br /&gt;வராட்டி போங்க&lt;br /&gt;நாங்க போறமுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தா வாங்க&lt;br /&gt;வராட்டி போங்க&lt;br /&gt;நாங்க போறமுங்க&lt;/span&gt;!"&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தளபதியில் வரும் "ராக்கம்மா கையத்தட்டு" பாடலின் மெட்டை உபயோகிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு&lt;br /&gt;ஜாங்கு ஜாங்கு ஜக்கு ஜா"&lt;br /&gt;&lt;br /&gt;" வந்தா வாங்க&lt;br /&gt;வராட்டி போங்க&lt;br /&gt;நாங்க போறமுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வேறு ஒரு குருவி பாடும் பாட்டு:&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#000066;"&gt;பசிக்குது வயிறு&lt;br /&gt;ருசிக்குது பயறு&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;(இப்பவும், எனக்கு பசிக்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றன! வாய் ஆட்டோமேட்டிக்கா முனுமுனுக்குது!)&lt;br /&gt;&lt;br /&gt;என்னபாட்டு தெரியுதா? "அடிக்குது குளிரு"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மோனோ ஆக்ட்டைக் கேள்விப்பட்ட +2 மாணவர்கள் (மற்றும் மாணவியர்கள்!) - அவர்கள் அன்று போட்டியைப் பார்க்கவில்லை, ஏதோ பரிட்சையோ என்னவோ- ரொம்பவும் ஆர்வமாகி, என்னை அழைத்து தனியாக -பிர்த்தியேக ஷோ- அவர்களுக்காக மீண்டும் மோனோஆக்ட் செய்யச்சொன்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;After the performance, தேவியும், தீபாவும் என் கண்ணத்தை கிள்ளி &lt;span style="color:#000066;"&gt;so sweet, well done&lt;/span&gt;! என்று சொன்னது, இன்னும் எனக்கு பசுமையாக ஞாபகம் இருக்கிறது.&lt;/span&gt; (இருக்கனும்ல! நான் அப்பொழுது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை - வீட்டுக்கு போகும் போது கண்டிப்பாக தேடிப்பிடித்து - முழு பாடல்களையும் பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8496137811902027536?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/8496137811902027536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=8496137811902027536&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8496137811902027536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/8496137811902027536'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/07/8_26.html' title='இன்சிடென்ட்ஸ்-8'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-1808273242554008304</id><published>2007-05-27T23:24:00.000-07:00</published><updated>2008-03-30T06:25:50.547-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Erich Segal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='John Grisham'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தேர்வுகள் - ஏர் டெக்கான் - லவ் ஸ்டோரி</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;ப&lt;/span&gt;த்தாவது ரிசல்ட் என்னைக்குப்பா வருது? இன்னைக்குன்னு சொல்றாங்க. நாளைக்குன்னு சொல்றாங்க. இல்ல இல்ல 31ஆம் தேதின்னு சொல்றாங்க. ஏன் ஒரு தேதி சொல்லமாட்டேன்றாங்க? இன்னைக்கு காலைல ஆறு மணி நியூஸ்ல (இந்த outlook issue : Dynasty At War ல தமிழ்நாட்டுல டீவின்னா சன் டீவிதான்ங்கற அளவுக்கு monopoly இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. அதனால நியூஸ்ன்னா சன்நியூஸ் தான் -derived result- என்பதால நான் இங்கே குறிப்பிட்டு சன்நியூஸ்ன்னு சொல்லல!) இன்னைக்கு ரிசல்ட் வருதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் 8:30 மணி நியூஸ்ல ரிசல்ட் பத்தி ஒன்னும் சொல்லல. வேறு எந்த பேப்பரிலும் செய்தி இல்ல. நான் இணையத்தில அலசிட்டேன். இன்னைக்கு இல்லப்பா. (இதை எழுதும் வரைக்கும் இல்ல!). நிறைய ஸ்டூடண்ட்ஸ் தூக்கம் இல்லாம இருக்காங்க. ரிசல்ட நினைச்சு. ப்ளீஸ் ரிசல்ட் என்னைக்குன்னு சொல்லிடுங்க. சிவாஜி பட ரிலீஸ் தேதி மாதிரி சஸ்பென்ஸ்ல வெக்காதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;என்னால இந்த exam விசயத்தில ஒன்னே ஒன்ன புரிஞ்சுக்கவே முடியல. அது எப்படி out-of-syllabus ல இருந்து question வருது? ஒழுங்கா syllabus குள்ள இருந்து கேள்விகள் எடுப்பதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? அப்படி என்ன கஷ்டம் இருக்கிறது? என்ன பள்ளிக்கூடம் மாதிரியா மாசா மாசம் (Midterm, revision) exam வெச்சு question கொடுக்கறீங்க? வருசத்து ஒரு முறைதான உங்கள question எடுக்க சொல்றாங்க? அதக்கூட ஒழுங்கா செய்யமுடியாதா உங்களால? question paper prepare செய்த பிறகு அத cross-check பண்ணக்கூட யாரும் இல்லையா? இல்ல cross-check பண்ணியும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா syllabus இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;out-of-syllabusல இருந்து கேள்வி வந்ததுன்னா மார்க் கொடுத்தடறீங்க. சரி. ஆனா இந்த மார்க் எல்லாருக்கும்ல போகுது. ஒழுங்கா படிச்சவங்க, படிக்காதவங்க இப்படி எல்லாருக்கும்ல மார்க் கிடைக்குது. உங்களுக்கே தெரியும், cut-off மார்க் பத்தி. 0.01 மார்க் வித்தியாசத்துல எத்தன பேர் இருப்பாங்கன்னு? அப்படி இருக்கும் போது 12 மார்க் சும்மா கொடுக்கறதுன்னா? அதுவும் அந்த கேள்வி அட்டண்ட் பண்ணியிருந்தா 12 மார்க். இல்லீன்னா நீ என்ன எழுதனியோ அதுக்குதான் மார்க். It surely makes some difference, இல்லியா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நுழைவுத்தேர்வும் கிடையாது. கஷ்டம். இப்போ proffessional admission கிடைப்பது US H1B மாதிரி ஆகிடுச்சு. பம்ப்பர் லாட்டரி. குலுக்கல் முறை. இரண்டு பேர் ஒரே கட்-ஆப் வைத்திருந்தால் (ஒரே caste போன்ற எல்லா விசயமும்) குலுக்கல் முறைதான். முன்பும் இதே முறைதான் என்றாலும், இரண்டும் பேரி ஒரே கட்-ஆப் ஒரே காஸ்ட் என்றிருப்பது அரிது. இந்த ஆண்டு இது ரொம்ப ரொம்ப சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்துப் பாருங்கள். குலுக்கல் முறையில் ஒருவன் doctor seatஐ இழப்பதை!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;question paper out ஆவதைக்கூட ஒரு கணக்கில் சேர்த்துவிடலாம். ஏனென்றால் எல்லா செண்டருக்கும் question paper அனுப்ப வேண்டும். எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்து விட வாய்ப்பிருக்கிறது. IPS, IAS தேர்வுகளின் கேள்வித்தாள்களே out ஆகும் போது SSLC தேர்வு கேள்வித்தாள்கள் எம்மாத்திரம்? (ஆனால் அதையும் தவிர்க்கவேண்டும்.) ஆனால் இந்த out-of-syllabusஐ என்னால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. QA team ஒன்னு செட் பண்ணுங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;Computer Aided Test வைப்பதன் மூலமே question paper outஐ தடுக்க முடியும். அதற்காக எல்லா மாணவர்களுக்கும் computer கொடுக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு exam hallக்கும் ஒரு computer கொடுக்க முடியுமே? பத்து மணிக்கு பரிட்சை என்றால், கரெக்ட்டாக காலை மணி 9:30க்குத்தான் question paper serverஐயே ரிலீஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஹாலும் உடனே மாணவர்களுக்கு print-outs எடுத்துக் கொடுக்கலாம். அப்படி செய்தால் question-paper outஐ control செய்வது எளிது. ஆனால் நடைமுறை சிக்கல்கள் -budget problem- நிறைய இருக்கிறது. atleast 12th examக்காவது implement செய்யலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் டெக்கானில் செக் இன் செய்து பொர்டிங் பாஸ் வாங்குவதற்கு நான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நின்றிருக்கிறேன். க்யூவில் இடைச்செறுகலாக வந்தவர்களை திருப்பி க்யூவின் பின்னால் அனுப்பினேன். ஒரு வழியாக கவுண்ட்டருக்கு வந்து என்னுடைய டிக்கெட்டைக் கொடுத்தபோது, ஏர் டெக்கானில் வேலை செய்யும் ஒருவர், தனக்கு தெரிந்த நபருக்கு உடனே செக்கின் செய்து போர்டிங் பாஸ் கொடுக்குமாறு வந்து எனக்கு முன்னால் டிக்கெட்டை நீட்டினார். (கவனிக்க, நான் டிக்கெட் கொடுத்துவிட்டு, அதே கவுண்ட்டரில், போர்டிங் பாஸ் பெறுவதற்காக நின்று கொண்டிருக்கிறேன்.) நான் வாங்காதீர்கள் என்றேன். என்னைப்போலவே இன்ன பிற மக்களும் சொன்னார்கள். யார் கேட்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;செக் இன் செய்து கொண்டிருந்த நபர் கூட சிறிதளவு தயங்கினார். ஆனா ரெக்கமண்ட் செய்த அந்த நபர் சிறிதும் தயங்கவில்லை. அவருக்கு ஆதரவாக அங்கே நின்று கொண்டிருந்த இன்னொரு பெண்மணி, அந்த கவுண்ட்டரில் luggage போட்டுக்கோடா, இந்த கவுண்ட்டரில் செக்கின் செய்து கொடுடா (சரளமாக அனைவரையும் வாடாபோடா -செல்லமாக- என்று சொல்லிக்கொண்டிருந்தார்!) என்று சரளமாக ஐடியாக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்துக்கொண்டிருந்த போதே என் கவுண்ட்டர் ஆபிசர், அவரது டிக்கெட்டை வாங்கி, என்னுடைய டிக்கெட்டை கெடப்பில் போட்டுவிட்டு, அவருக்கு முதலில் போர்டிங் பாஸ் கொடுத்தார். என்னால் "திஸ் இஸ் டோட்டலி அன்·பேர்" என்று மட்டும் தான் சொல்லமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை க்யூவில் வாருங்கள் என்று சொன்னேன். அவர்கள் (மனதுக்குள் திட்டினாலும்) கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதிகாரிகளே தவறு செய்யும் போது நான் என்ன செய்யமுடியும்? Atleast, I can point it out here. அவருடைய பெயர் என்னவென்று கேட்டு வைத்துக்கொண்டேன். அவ்வளவே. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆபீசர் ஒரு வயதானவருக்கு ஹெல்ப் செய்திருந்தால் கூட கவலையில்லை. அல்லது எங்களுக்கு முன்னால் போகும் வேறு ப்ளைட்டுக்கு போகிறவருக்கு "ஐயோ நேரம் இல்லையே செக் இன் செய்து கொள்ளட்டும் ப்ளீஸ்" என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் எங்கள் ப்ளைட்டில் எங்களுடனே வரப்போகிற நடுத்தர வயதுக்காரர். கை கால்கள் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரே ஒரு கோபம் தான் : அதிகாலையில இருந்து, ஒன்றரை மணி நேரம் வியர்த்து விறுவிறுத்து நிக்கறவனெல்லாம் கேணையனா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்போர்ட் காபி நன்றாக இருந்தது. ஆனால் ரசித்துக்குடிக்க நேரம் இல்லை. எனக்கு ப்ளைட் ஏறி விட்டால் போது என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளைட் மிகவும் சிறியது. மிகவும் சிறியது. ஒரு ப்ரைவேட் ஜெட் மாதிரி இருந்தது. ஒரு பஸ்ஸைப் போலவே இருந்தது. ப்ளைட்டைப் பார்த்ததும் எனக்கு, வேறு பயம் வந்துவிட்டது இப்போது. ஒழுங்கா மதுரைக்கு போயிருமா? இல்ல நடுவானத்துல, ஆப் ஆயிடுச்சு, பிளீஸ் யாராவது இறங்கி தள்ளிவிடுங்கன்னு சொல்லுவாங்களோன்னு நினெச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க எல்லோருடைய மூடையும் என்னோட அக்கா பொண்ணு மாற்றினாள். வயது ஏழு. முதன் முதல் ப்ளைட் அனுபவம். ப்ளைட்டில் ஏறியவுடன் வேகவேகமாக எனக்கு ஜன்னல் சீட் என்று சொல்லி ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள். கொஞ்ச நேரத்தில் சத்தமாக "மாமா. இந்த ஜன்னலை திறந்து விடுங்களேன். ப்ளீஸ்" என்றாள். கிட்டத்தட்ட ப்ளைட்ல இருந்தவங்க எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவளுக்கு ஜென்னலை திறக்கமுடியவில்லை என்று பயங்கர வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு வயதில், அவளால் ப்ளைட் ஏற முடிந்தது, கண்டிப்பாக ஏர்-டெக்கானின் சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் போது john grisham எழுதிய &lt;a href="http://www.amazon.com/Rainmaker-John-Grisham/dp/044022165X"&gt;the rain maker &lt;/a&gt;படித்து முடித்தேன். ஏற்கனவே 100 பக்கங்கள் படித்திருந்தேன். மிச்சத்தை ப்ளைட்டிலேயே படித்து முடித்தேன். பக்கத்தில் உட்கர்ந்திருந்த சிவா (ஆஸ்திரேலியாவில் இருந்த் வருகிறவர்) வுடன் கூட அதிகம் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;the rain maker is witty. நிறைய இடத்தில் நன்றாகவே வாய்விட்டு சிரித்தேன். அதுவும் அந்த arguments section. john grishamமின் மற்ற நாவல்கள் போல twists and turns இல்லை. ஹீரோ பெரிய ஹீரோவும் இல்லை. no miracles. ஆனால் நாவல் தோறும் இழையோடிக்கிடந்த அந்த நகைச்சுவை என்னை கடைசிப் பக்கம் வரை -தொடர்ந்து- படிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு young lawyer -just outta college!- எப்படி மிகப்பெரிய insurance companyஐ எதிர்த்து போராடி ஒரு அப்பாவி அம்மாவுக்கு நியாயம் வாங்கித்தருகிறார் என்பதைப்பற்றியது. Insurance policy எடுத்ததற்கு அப்புறம் அந்த அம்மாவின் பையன் leukemiaவால் பாதிக்கப்படுகிறான். நியாயப்படி காப்பீட்டுத் தொகை அந்த insurance கம்பெனி வழங்கவேண்டும். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி கம்பெனி மறுக்கிறது. மறுத்தது மட்டுமில்லாது, அந்த அம்மாவை, you must be stupid stupid stupid என்கிறது. அந்த அம்மாவோ கோர்ட்டுக்கு செல்ல வழியில்லாதவர். பணமில்லாதவர். அந்த அம்மாவின் பையன் இறந்து போகிறான். insurance company காப்பீட்டு தொகை வழங்கியிருந்தால் அவன் உயிரோடு இருந்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஹீரோ வாதாடி இழப்பீட்டு தொகை வாங்கித்தந்து அந்த insurance company செய்த தவறையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் என்பதே மிச்சம். so witty at places!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவல் முடித்த கையோடு Eric Segal எழுதிய&lt;a href="http://www.amazon.com/Love-Story-Erich-Segal/dp/0553275283"&gt; Love Story &lt;/a&gt;ஆரம்பித்தேன். கொஞ்சம் மெதுவாகவே படிக்க முடிந்தது. போன சனிக்கிழமை இரவு சிங்கிள் சிட்டிங்கில் மிச்சமிருந்த 150 பக்கங்களையும் படித்து முடித்தேன். Very touching but original love story. மனசுக்கு சங்கடமாக போய்விட்டது.  Very much impressive.&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்த கடைசி இரு நாவல்களும் leukemia சம்பந்தப்பட்டது. கதை என்னவோ usual வாழ்வேமாயம் தான் என்றாலும், கதை சொல்லப்பட்ட விதம் மிக அருமை. I liked the dialogues very much. Very Natural and Spontaneous. I loved the story. But who didnt?&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அடிக்கடி வரும் ஒரு டயலாக் : Love means you never have to say you're sorry!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த ஒரு பகுதி, 'லவ் ஸ்டோரி' நாவலில் இருந்து:&lt;br /&gt;&lt;br /&gt;'Who said I wasn't going to keep at it, for God's&lt;br /&gt;sake? I'm gonna study with Nadia Boulanger, aren't I?'&lt;br /&gt;What the hell was she talking about?' From the way she&lt;br /&gt;immediately shut up, I sensed this was something she had not&lt;br /&gt;intended to mention.&lt;br /&gt;'Who?' I asked.&lt;br /&gt;'Nadia Boulanger. A famous music teacher. In Paris.'&lt;br /&gt;She said those last two words rather quickly.&lt;br /&gt;'In Paris?' I asked, rather slowly.&lt;br /&gt;'She takes very few American pupils. I was lucky. I&lt;br /&gt;got a good scholarship too.'?'Jennifer - you are going to Paris?'&lt;br /&gt;'I've never seen Europe. I can hardly wait.'&lt;br /&gt;I grabbed her by the shoulders. Maybe I was too rough,&lt;br /&gt;I don't know.&lt;br /&gt;'Hey - how long have you known this?'&lt;br /&gt;For once in her life, Jenny couldn't look me square in&lt;br /&gt;the eye.&lt;br /&gt;'Ollie, don't be stupid,' she said. 'It's inevitable.'&lt;br /&gt;'What's inevitable?'&lt;br /&gt;'We graduate and we go our separate ways. You'll go to&lt;br /&gt;Law school - '&lt;br /&gt;'Wait a minute - what are you talking about?'&lt;br /&gt;Now she looked me in the eye. And her face was sad.&lt;br /&gt;'Ollie, you're a preppie millionaire, and I'm a social&lt;br /&gt;zero.'&lt;br /&gt;I was still holding onto her shoulders.&lt;br /&gt;'What the hell does that have to do with separate&lt;br /&gt;ways? We're together now, we're happy.'&lt;br /&gt;'Ollie, don't be stupid,' she repeated. 'Harvard is&lt;br /&gt;like Santa's Christmas bag. You can stuff any crazy kind of&lt;br /&gt;toy into it. But when the holiday's over, they shake you out&lt;br /&gt;. . . ' She hesitated.&lt;br /&gt;' . . . and you gotta go back where you belong.'&lt;br /&gt;'You mean you're going to bake cookies in Cranston,&lt;br /&gt;Rhode Island?'&lt;br /&gt;I was saying desperate things.&lt;br /&gt;'Pastries,' she said. 'And don't make fun of my&lt;br /&gt;fatter.'&lt;br /&gt;'Then don't leave me, Jenny. Please.'&lt;br /&gt;'What about my scholarship? What about Paris, which&lt;br /&gt;I've never seen in my whole goddamn life?'&lt;br /&gt;'What about our marriage?'&lt;br /&gt;It was I who spoke those words, although for a split&lt;br /&gt;second I wasn't sure I really had.&lt;br /&gt;'Who said anything about marriage?'&lt;br /&gt;'Me. I'm saying it now.'&lt;br /&gt;'You want to marry me?'&lt;br /&gt;'Yes.'&lt;br /&gt;She tilted her head, did not smile, but merely&lt;br /&gt;inquired:&lt;br /&gt;'Why?'&lt;br /&gt;I looked her straight in the eye.&lt;br /&gt;'Because,' I said.&lt;br /&gt;'Oh,' she said. 'That's a very good reason.'?She took my arm (not my sleeve this time), and we&lt;br /&gt;walked along the river. There was nothing more to say,really.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks: Erich Segal&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-1808273242554008304?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/1808273242554008304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=1808273242554008304&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/1808273242554008304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/1808273242554008304'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/05/blog-post_27.html' title='தேர்வுகள் - ஏர் டெக்கான் - லவ் ஸ்டோரி'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-4799583539639153739</id><published>2007-05-24T23:36:00.000-07:00</published><updated>2008-03-30T06:25:50.550-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுநடப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்</title><content type='html'>ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்&lt;br /&gt;&lt;br /&gt;போன பதிவைப் படித்துவிட்டு என் தோழி ஒருத்தி சொன்னாள்: "ஏன் அவங்க உனக்கு செல்போன் குடுக்க மாட்டேன்னு சொன்னாங்க? தூக்கிட்டு ஓடிடுவேன்னா? உன்னப்பாத்தா திருடன் மாதிரியா இருக்கு? அதுக்கு தான் சொல்றது ஊருக்குப் போகும் போது ஒழுங்கா முடிய வெட்டிட்டுப் போன்னு!"&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி வைத்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கூட அவர்கள் செல்போன் குடுக்க மறுத்திருக்கலாம். நீண்ட தலைமுடிவைத்திருப்பவர்கள் எல்லாம் ரெமோக்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி கையில் வைத்திருந்த சில நாணயங்களில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைத்தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு டயல் செய்து ஆறு மணியாகும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரு டீ சாப்பிட்டேன். மாம்பலம் ஸ்டேசனுக்கு பக்கத்தில் இருக்கும் ரைட் கட்டிங்கில் இருந்த ஒரு டீ கடையில். அதிகாலையில் சூடாக டீ சாப்பிடுவது ஒரு சுகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். ரிச்சர்ட்கியரின் முத்தத்தை அடிப்படையாக வைத்து இந்திய கலாச்சாரத்தைக் காப்பவர்களை (அல்லது அப்படி சொல்லிக்கொண்டு அட்டகாசம் செய்பவர்களை) கேள்விகள் கேட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிச்சர்ட்கியர் செய்தது தவறா அல்லது BigBrother அம்மணி சிரித்துக்கொண்டே ரசித்தது (உணமையில் ரசித்தாரா என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை!) தவறா என்பது சாலமன் பாப்பையாவால் தீர்ப்பு சொல்லப்படவேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ரிச்சர்ட்கியர் மகா ரசிகன். நான் ஆபீஸில் இருக்கும் போது எனக்கு இந்த கிளிப்பிங் ஈமெயிலில் வந்தது. பார்த்தவுடன் எனக்கு ஏனோ எரிச்சல் எரிச்சலாக வந்தது. மாஸ்டர் ஆம்லேட்! (இது நான் காலேஜ் படிக்கும் போது famous dialogue. பசங்க யாராவது கடலை போடறதப் பாத்தா, நமக்கு சூடா வயித்துல ஒரு அனல் எழும்பும் பாருங்க, அந்த ஹீட்டில் ஒரு முட்டைய உடச்சு ஊத்தினா அது உடனே ஆம்லேட் ஆயிடுமாம்! அவ்ளோ ஹீட்!)&lt;br /&gt;&lt;br /&gt;Viewers Envy! Kissers Pride! What about Kissie?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கீதாஞ்சலியில் என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு receptionistஐ எழுப்பிய போது, வேண்டா வெறுப்பாக அவர் ரூம் போட்டுக்கொடுத்தது கூட இருக்கலாம். அல்லது ஏசி ரூம் புக் பண்ணியும் துண்டு, சோப்பு கூட குடுக்காது இருக்கலாம். கதவைத் திறந்தவுடன் ஓடிய கரப்பான்பூச்சிகளாக இருக்கலாம். இல்லை ஏசி ரூமில் எவ்வளவு நேரம் ஓடியும் கொஞ்சமும் குளிராத ஏசியாக இருக்கலாம். டீவி ரிமோட் காலை ஏழு மணிக்கு கேட்டு, கீழே ரிசப்ஷனில் மறுமுறை ஞாபகப்படுத்தியும் நாங்கள் கிளம்பும் வரை ரிமோட் கொடுக்காதது கூட இருக்கலாம். டீ சொல்லுவதற்காக ரிசப்ஷனுக்கு கால் செய்து, "சார் ஒரு டீ.." என்று சொல்லி முடிப்பதற்குள் "ஏழுக்கு கால் பண்ணுங்க" என்று சொல்லி டப்பென்று வைத்ததாக இருக்கலாம். நாங்கள் கேட்டிருந்த சுமோ வருகிறது வருகிறது என்று சொல்லி ஒரு மணி நேரம் வீணடித்து கடைசியில் கூலாக "வராதாம்" என்று சொன்னது கூட இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீதாஞ்சலி fast foods இல் நாலு இட்லி ஒரு தோசை சொல்லிவிட்டு அரைமணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையிழந்து அங்கே காபி போட்டுக்கொண்டிருந்த பையனிடம் சென்று "ஹலோ. நான் நான்கு இட்லி ஒரு தோசை சொல்லிருந்தேன். இன்னும் வரல என்னாச்சு" பதில்லில்லை. அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. "ஹலோ" பதிலில்லை. "தம்பி" பதிலில்லை. நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா? "தம்பி" நிமிர்ந்து பார்த்தான் "என்ன?" you see, just என்ன. (நான் தம்பி என்று மரியாதையாக கூப்பிட்டேன். நான் கண்டிப்பாக அவனை விட வயதில் மூத்தவனாகத்தான் இருப்பேன்.) "நான் நாலு இட்லி ஒரு தோசை பார்சல் சொல்லிருந்தேன்.." என்று நான் சொல்லிமுடிப்பதற்குள், அவன் "சொல்ட்டேல்ல. கொடுப்பாங்க. போ" என்றான். எனக்கு பளார் என்று ஒன்று விடலாமா என்று தோன்றியது. பிறகும் அவன் கையில் கொதித்துக்கொண்டிருந்த பால் என்னை அச்சப்படுத்தியது. முகத்தில ஊத்தினாலும் ஊத்திருவான். நகர்ந்து safeஆக நின்று கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சரவணா ஸ்டோர்ஸ் கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்று என் அக்கா அடம் பிடிக்கவே, வேறு வழியில்லாமல் சென்றோம். கூட்டமோ கூட்டம். எனக்கு பிரமிப்பாக இருந்தது. இன்று வரை அந்த பிரமிப்பு அகலவில்லை. அடேயப்பா எவ்வளவு items. எத்தனை salespersons. எத்தனை மக்கள் கூட்டம். எப்படி சமாளிப்பார்கள்? சமாளிக்கிறார்கள்? விலையும் குறைவு என்று என் அக்கா சொன்னார். கூட்டத்திலும் இரைச்சலிலும் தள்ளுமுள்ளுவிலும் என்னால் நிற்க முடியவில்லை. ஆனால் நாள் முழுதும் நின்று கொண்டு, வாடிக்கையாளர்களின் "இதே ஸ்கூல் பேக் வேணும் ஆனா முன் பக்கம் ஜிப் இல்லாம ராமர் பச்சை கலர்ல வேணும். இருக்கா?" போன்ற stupid கேள்விகளுக்கு சலைக்காமல் முகத்தில் சிரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த salespersonகளுக்கு ஒரு பெரிய சல்யூட்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சரவணா ஸ்டோர்ஸில் purchase கூட பண்ணிவிடலாம் ஆனால் லிப்ட் கிடைப்பது தான் கஷ்டம். சிங்கப்பூரில் வீடு கிடைப்பதை விட கஷ்டமானதாகத் தோன்றியது எனக்கு. சரி படிகளில் இறங்கிவிடலாம் என்று நினைத்தபோது அம்மா எப்படி இறங்குவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்தோம். லிப்ட் வந்தது. எங்கள் floorஇல் இருந்து கொஞ்சம் பேர் மட்டுமே ஏற முடிந்தது. நாங்கள் ஏறவில்லை. லீப்ட் overload. பூட்ட முடியவில்லை. லிப்ட் ஆபரேட் செய்யும் பையன் "please யாராவது ரெண்டு பேர் இறங்குங்க." என்றான். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நின்றிருந்தனர் மக்கள். "ரெண்டு பேர் இறங்குங்க. அப்பத்தான் லிப்ட் போகும்" ஒரு அசைவும் இல்லை. முன்னாள் சில க்கேரி பேக்குகளுடன் நின்றிருந்த நடுத்தர வயது நபரின் முகம் எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவரது முகமும் எனக்கென்ன வந்தது என்ற அந்த noexpression-expressionம். வாவ்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என் அண்ணன் இறங்குங்களேன் ன்னு ஒரு சவுண்ட் கொடுத்ததற்கப்புறம் தான் இறங்கினர். ஏன் இறங்கமறுத்தனர்? லிப்ட் ஓவர் லோட் என்று தெரியாதா? அதுதான் ஆபரேட்டர் சொல்கிறாரே. அப்புறமும் தைரியமாக எப்படி நிற்கின்றனர். லிப்ட் overloadஇல் எங்காவது பாதியிலே நின்று விட்டால்? அப்பொழுது என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஓவர்லோடாக சென்ற ஷேர் ஆட்டோ ரயில்வே க்ராஸிங்கில் மாட்டிக்கொண்டு ஆக்ஸிடென்ட் ஆன சம்பவம் ஏனோ நினைவுக்கு வந்தது. அதில் பயணம் செய்த மக்கள் கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்பட்டிருந்தால் அந்த ஆக்ஸிடென்டை தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து மதுரை வருவதற்கு train tickets எல்லாமே full. எனவே நான் air-deccanஇல் எல்லோருக்கும் ticket போட்டிருந்தேன். என் நண்பன் &lt;a href="http://www.bizdewz.com/"&gt;சிவா &lt;/a&gt;முன்னரே சொல்லியிருந்தான் : உங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரி இருக்காது. flight கிளம்புவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் தான் ஏசி போடுவார்கள். இறங்கிய அடுத்த நொடி ஏசி ஆப் செய்யப்பட்டு விடும். அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. Budget Airways என்றால் அப்படித்தான். குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறார்களா இல்லையா? Gain something, you loose something.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலையில் வேகமாகவே கிளம்பிவிட்டோம். காலை நான்கு மணி இருக்கும். எங்களுக்கு ப்ளைட் ஆறு நாற்பதுக்கு. ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஷாக். அவ்ளோ கூட்டம். பெரிய க்யூ. அப்பாவையும் அம்மாவையும் ஒரு இடத்தில் அமரச்செய்து விட்டு, நானும் அண்ணனும் luggageஉடன் க்யூவில் நின்றோம். நீண்ட நேரம் கழித்து, security check அருகில் சென்றவுடன், அங்கிருந்த பையன் சொன்னான் "மதுரை செல்லும் ப்ளைட்டுக்கான கவுண்ட்டர் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை. கொஞ்ச நேரம் நில்லுங்கள்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். மணி 5:15. கொஞ்ச தூரத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே என்வென்று பார்க்கப் போனேன். அங்கே ஒரு வடக்கத்திய குடும்பம் அங்கிருந்த ஏர் டெக்கான் ஆபிசருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் flightக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. இவர்களை செக்கின் செய்ய மறுக்கிறார்கள். அந்த கும்பலில் இருந்த பெண்மணி தாம்தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார்.அதிகாரி என்னால் ஏதும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளேயும் போக முடியாது. டிக்கெட் பணமும் திரும்பக்கிடைக்காது. ஆனால் வெளியே போகலாம்! என்றார் அதிகாரி. என்னை போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் சொன்னார்: உங்களுக்கு தெரியுமா டெக்கான் ஏர்வேஸில் பயணம் செய்ய வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;(மூணு மணி நேரமா? பிறகு எதுக்கு flightல போவானேன்? மதுரைக்கு போறோம்னு வெச்சுக்கோங்க. மதியம் 12:30 வைகையை பிடிச்சொம்னா கரெக்டா 8 மணி சுமாருக்கு மதுரைக்கு கொண்டுபோய் விட்டுடுவான். Travelling time just 7:30 hrs. இந்த ப்ளைட்ல போறதுக்கு வீட்ல இருந்து ஏர்போர்ட் வருவதற்கு ஒரு மணி நேரம். மூணு மணிக்கு முன்னர் வரணும். அப்புறம் travelling time 45 நிமிஷம். அப்புறம் லக்கேஜ்க்காக வெயிட் பண்றது ஒரு 45 நிமிஷம்னு இதுவே 5 மணி நேரம் கணக்கு வந்திருது. மிச்சமென்ன? trainல போனா லக்கேஜ் செக்கின் பண்ற தலைவலி இருக்காது.)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைப் பத்திக் கவலையில்லை. என்னோட கவலை இப்போ அதிகமாயிடுச்சு. மணி 5:30 ஆகிருச்சு. 6:40க்கு flight. இன்னும் கவுண்ட்டரே ஓபன் பண்ணல. அதே அதிகாரியிடம் போய் "அண்ணே மணி 5:30 இன்னும் மதுரை ப்ளைட் கவுண்ட்டர் ஓபன் பண்ணவேயில்ல. தயவு செஞ்சு ஓபன் பண்ணிடுங்க. பிறகு இந்தமாதிரி ஆக்கிவிட்டுடாதீங்க" ன்னு சொன்னேன். அதற்கப்புறம் தான் அவர் பார்த்து கோயம்புத்தூர் கவுண்டரில போடறேன் நீங்க போங்க சார்ன்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூர் செல்லும் விமானத்துக்கும் மதுரை செல்லும் விமானத்திற்கும் boarding pass வாங்குவதற்கு ஒரே க்யூ தான். போர்டிங் பாஸ் வாங்கறதுக்கு க்யூவுல நிக்கறதுக்குள்ள பெரியபாடாயிருச்சு. அப்படி அப்படியே இடைச்செறுகலா மக்கள் வந்து ஒட்டிக்கறாங்க. எப்படி முடியுது? அவங்களை எல்லாம் அப்புறப்படுத்தி க்யூ இது, பின்னாடி போங்கன்னு சொல்ற வேலையை நான் எடுத்துக்கிட்டென்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க கவுண்ட்டர்ல ஒரு foreign lady சண்டை போட்டிட்டிருந்தாங்க. over luggage fine கட்டுங்கன்னு air-deccan சொல்லுது. அந்த அம்மணி கூலாக என்கிட்ட பணம் இல்லன்னு சொல்றாங்க. பணமில்லை என்னால fine கட்ட முடியாது. இந்த இடத்தை விட்டும் போக மாட்டேன். Mangerஅ இங்க வரச்சொல்லுன்னு சொல்லிட்டிருந்தாங்க. அப்படி போடு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குழப்பத்தில் நான் சென்று என் டிக்கெட்டைக் காட்டினேன். அங்கிருந்த செக் இன் செய்யும் நபர் foreign ladyஐ திட்டிக்கொண்டே, என்னுடைய luggageக்கு கோயம்புத்தூர் ஸ்டிக்கர் ஒட்டினார். அடப்பாவி நான் மதுரைக்கு போகும் போது என் luggage மட்டும் எப்படி கோயம்புத்தூர் போகும்?&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை நான் கவனித்தேன். இல்லையேல் மதுரை சென்று எங்கடா இன்னும் பேக் வந்து சேரலைன்னு பேக்கு மாதிரி முழிச்சிட்டு இருந்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4799583539639153739?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/4799583539639153739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=4799583539639153739&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/4799583539639153739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/4799583539639153739'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/05/blog-post_24.html' title='ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-5879840277612942822</id><published>2007-05-23T23:22:00.000-07:00</published><updated>2008-03-30T06:25:50.552-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுநடப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சூரியனோ? சந்திரனோ? - செல்போன் இருக்கா?</title><content type='html'>எழுதுவதற்கு கொஞ்சமும் நேரம் கிடைப்பதில்லை, இப்பொழுதெல்லாம். அப்படியே கிடைத்தாலும் என்ன எழுதுவது என்றும் தெரிவதில்லை. திரும்பத்திரும்ப, படித்த புத்தகங்களைப் பற்றியும், பார்த்த படங்களைப் பற்றியும் எத்தனை முறைதான் எழுதுவது. ஆனால் இதையும் எழுதாவிட்டால் பிறகு எதைத்தான் எழுதுவது. இவற்றைத் தவிர்த்து வேறு ஏதாவது எழுதினால் அது கண்டிப்பாக மொக்கைப் பதிவாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் இந்தியா சென்றிருந்தேன். ஒரு வார அவசர விஸிட். பல்லேலக்கா பல்லேலக்கா காவிரியாரும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா ன்னு பாட்டு பாடிட்டே போகலாம்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் அமேரிக்கால இருந்து வற்ரவங்கதான் பாடனுமாமே? இங்கனக்குள்ள இருக்கற சிங்கப்பூர்ல இருந்து வந்துட்டு இந்த அலும்பான்னு கேக்கறாங்க. சரி விடுங்க. இன்னோரு மேட்டர் சொல்றேன். சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு, பாட்டக்கேக்கும் போது எனக்கு ஒன்னு தோணுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊர்ல சூரியன், சந்திரன் அப்படீன்னு ரெண்டு twins இருந்திருக்காங்க. சூரியன் ரொம்ப குண்டு. சந்திரன் ரொம்ப ஒல்லி. சூரியன் நல்லாவே படிக்கமாட்டான். சந்திரன் நல்லா படிப்பான். சூரியன் இந்தியாவிலே இருந்திட்டான். சந்திரன் சாப்ட்வேர் இஞ்சினியர்யாகி அமெரிக்கா போயிட்டான். (நல்லா படிச்சாத்தான் அமெரிக்கா போகமுடியும் அப்படிங்கற அர்த்தம் இல்ல!) நம்ப சந்திரன் அமெரிக்கா போன பிறகு நல்லா அங்க மாட்டுக்கறி பன்றிக்கறின்னு ஏதேதோ சாப்டு நல்லா தொந்தியும் தொப்பையுமா குண்டாகிட்டான். பின்ன ரொம்ப நாள் கழிச்சு லீவுல இந்தியா வந்திருக்கான். வீட்டுக்கு பல்லேலக்கா பல்லேலக்கான்னு பாட்டு பாடிட்டே வந்திருக்கான். அவங்க அப்பத்தா நிமிந்து பாத்திட்டு "பல்லு வெளக்கல. எனக்கு தான் பொக்கைவாய்ல" ன்னு சொல்லிருக்கு. பாரு கெழவிக்கு எம்புட்டு திமிருன்னு நெனச்சிருக்கான். அப்புறம் தான் அப்பத்தா சொல்லிருக்கு "சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு" ஏன்னா ரெண்டு பயலுவலும் குண்டாத்தான இருக்காய்ங்க? இதுல யாரு சூரியன் யாரு சந்திரன்னு குழப்பம் வரத்தான செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் "அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா" ன்னு சந்திரன் பாடிட்டேயிருந்திருக்கான். சந்திரன் வந்துட்டான்ல இனிமே நம்ப வீட்ட அவனோட அமெரிக்கா வீடு மாதிரி நல்லா hitechஆ மாத்திருவான்னு கெழவி நெனச்சது. பாத்த காலைல இருந்து ராத்திரி வரைக்கு அவன் தூங்கிட்டே கெடந்திருக்கான். அப்பத்தான் அப்பத்தா கேட்டுச்சு, "ஏண்டா சூரியா, இந்த சந்திரன், 'அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அமெரிக்கா' ன்னு பாடிட்டு கெடந்தானே? என்ன இப்படி தூங்கிட்டு கெடக்கான்" ன்னுச்சு. அதுக்கு சூரியன் சொல்லிருக்கான்: "உனக்கு விசயம் தெரியாதா அப்பத்தா. நம்பளுக்கு பகல்ன்னா அமெரிக்காவில ராத்திரி. அதானால தான் அவன் சொன்னான், தமிழ்நாடும் அமெரிக்கான்னு. இங்க வந்து பகல்லையும் நல்லா தலையோட பொத்திக்கிட்டு தூங்கறதுக்குத்தான் இந்த பில்டப்பு" ன்னுருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;"காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமான்னு" பாடிட்டேயிருந்திருக்கான். அப்பத்தா அவன் கிட்ட கேட்டுச்சு, "ஏண்டா கோர்ட்டு கர்நாடகாவ எத்தன டிஎம்சி தண்ணி தெறந்து விடச்சொல்லுச்சு, அதுக்கு அவிங்க எத்தன டிஎம்சி தொறந்து விட்டாய்ங்கன்னு தெரியுமா?" அவன் முழிச்சான். பிறகு சொன்னான், "வாஜ்பாய்க்கு வந்த selective memmory disorder மாதிரி எனக்கு situation memmory disorder இருக்கு. அதனால இந்த situationla மறந்து போயிருச்சு. பின்னால ஞாபகம் வரும்போது சொல்றேன் கெழவி" ன்னு சொன்னான். மனசுக்குள்ளே "கெழவி எப்படி கோர்த்துவிடுதுபாரு" ன்னு நெனச்சுக்கிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ¤ம் ஒன் ஹவர் டிலே.யாரோ பேஸஞ்சர் கடைசி நிமிடத்தில வரலையாம். அதனால அவரோட செக்-இன் பண்ணின பேக்கேஜ்ஜையெல்லாம் திரும்ப எடுத்திட்டு இருந்தாங்க. அதனால லேட். ஆனா வழக்கத்துக்கு மாறா வேகமாக போச்சு. கடைசியில லேண்ட் ஆகும் போது பத்து நிமிசம் தான் லேட். நாம வேகமா போய் ஒன்னும் மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில கையெழுத்து போடப் போறதில்லதான், ஆனா அப்படி கையெழுத்து போடறவங்களும் இருக்காங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தில் என் சீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறவர். என் வயது அல்லது கொஞ்சம் அதிகம் இருக்கும். சிங்கப்பூரில் transitஇல் நண்பர்கள் வீட்டில் சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு ஹாயாக வந்திருந்தார். நான் தமிழ் தான் என்றவுடன் அவருடைய முகத்தில் ரொம்ப சந்தோஷம். நிறைய பேசனும்னு நினைச்சார். பொன்னியின் செல்வனை முப்பது தடவைக்கும் மேல் படித்திருப்பதாகச் சொன்னார். முப்பது தடவையா? கொஞ்சம் கஷ்டம் தான். மதனிடம் ஒரு முறை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் : " நீங்கள் அதிக முறை படித்த புத்தகம் எது" என்று. அவர் பொன்னியின் செல்வன் என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார் "இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் படிப்பதில்லை. ஏனென்றால் அதே புத்தகத்தை மறுமுறை படிக்கும் அந்த நேரத்தில் வேறொரு புத்தகத்தை படித்துவிடலாமே" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மதன் கட்சிதான். இது வரையில் நான் எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறைக்கு மேல் படித்ததில்லை. பொன்னியின் செல்வன் உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சுயவிளம்பரம் எனக்கு பிடிக்காது! (ம்ம்...சொன்னாங்க. சொன்னாங்க!) ஆனாலும் புத்தகத்தைப்பத்தி பேசிட்டிருந்தப்போ நான் ஒரு bloggerன்னு சொல்லியிருக்கக்கூடாதுதான். ஒரு நிமிஷம் யோசிச்ச அவர், "நான் ஒரு blogger" ன்னு அவர்க்குள்ளே சொல்லிக்கொண்டார், பிறகு "அது என்ன புக்? கொஞ்சம் சொல்லுங்களேன்" ன்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் தாஜ் கோரமண்டலில் சாப்பிட்டோம். ரெஸ்டாரெண்ட் பெயர்: Match Point. பசங்ககிட்ட அஞ்சப்பர் போகலாம்டான்னு சொன்னா வித்தியாசமா பாக்கறாய்ங்க. இப்பெல்லாம் சோழா செராட்டான், லீ ராயல் மெரிடியன், அப்புறம் ஏதோ கார்னர் (அதுவும் buffet தான்), பார்க் இன் அப்படீன்னு தான் சாப்படறாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வேளச்சேரில டபுள் பெட்ரூம் ப்ளாட் வாடகை ஏன் பணிரெண்டாயிரம் ரூபாய் இருக்காது? நான் முதன் முதலில் சென்னைக்கு வேலை தேடி வந்த போது, இப்ப இருக்கற 100 ft ரோடெல்லாம் வெறும் காடுதான். அதிகமில்லை ஜென்டில்மேன் just before six years!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அதே இடத்தில் வாடகை : பணிரெண்டாயிரம்! எப்பொழுதும் current போகவேபோகாதாம். மொட்டை மாடியிலிருந்து அந்த ப்ளாட்டையே பார்த்துக்கொண்டு சொன்னார்கள் என் நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு மொட்டைமாடியில் தான் தூங்கினேன். கொசுக்கடி. ஆனா நாள் பூரா வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதுக்கு இரவு குளிர் இதமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;Match Point-ல் கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் உணவு எனக்கு பிடித்திருந்தது. அங்கு சாப்பிட வந்திருந்த girlsம். நாங்கள் சாப்பிட்ட இடம் : pool view.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்து டி.நகரில் கீதாஞ்சலியில் ரூம் போட்டுவிட்டு, மாம்பழம் ரயில் நிலையத்திற்கு குடும்பத்தினரை வரவேற்கச்சென்றேன். என்னிடம் செல் போன் இல்லை. என் நண்பன் நவனீதனின் செல் போனைத்தான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையில் அவனிடமிருந்து வாங்கிவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணன் நெல்லை எக்ஸ்பிரஸ் மாம்பழத்துக்கு, காலையில 5 மணிக்கெல்லாம் வந்திடும்டான்னு சொல்லியிருந்தார். நான் ஸ்டேஷன் போனதென்னவோ 5:10. எனக்கு சந்தேகம். டிடீயாரிடம் விசாரித்ததில் அவர் 5:30க்குத்தான் வரும்ன்னு சொன்னார். பிறகு போர்ட்டரிடம் விசாரித்ததில், எப்படியும் காலை ஆறு மணி ஆகிவிடும்ன்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு குழப்பம். பசிக்கவேறு செய்கிறது. செல்போன் இருந்தால் வசதியாக இருக்கும். அண்ணனுக்கு கால் பண்ணி exactly எங்க வந்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து இருக்கையில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ¤க்கு மூன்று இளைஞர்கள் காத்துக்கொண்டிருந்தனர். சாப்ட்வேர் மக்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் செல்போன் வாங்கி ஒரு கால் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. சிறுது நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஒரு டீ சாப்பிடனும் போல இருந்தது. எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்தால் வெளியே போய் நிம்மதியாக டீ சாப்பிட்டு விட்டு வரலாம். முடிவாக அவர்களிடம் செல்போன் கேட்பது என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து சென்று "ஹலோ. எக்ஸ்க்யூஸ் மீ. உங்களிடம் செல்போன் இருக்கிறதா? அவசரமா ஒரு கால் செய்யனும். ப்ளீஸ்" என்றேன். அதில் கண்ணாடி அணிந்திருந்த வளர்த்தியாக இருந்த ஒரு நபர் சட்டென்று சொன்னார் : "இல்லை". நான் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டேன். "yeah sure" என்ற பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்திருந்தேன். என் வாய் தானாக "இல்லையா?" என்று கேட்டது. மீண்டும் திட்டவட்டமாக அவர் "ஆமாம். எங்களிடம் இல்லை" என்றார். "ஓகே. தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு மீண்டும் என் இடத்தில் - அவர்கள் பக்கத்தில் இருந்த இருக்கையில் - வந்து அமர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Embarrased. என்னால் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. so அவர்கள் அமர்ந்திருக்கும் எதிர் திசையிலே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சை சுத்தமாக நிறுத்தி விட்டிருந்தனர். அவர்களுக்குள் பேசவே இல்லை. நீண்ட மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூர் train வந்தபிறகு அவர்கள் சத்தமில்லாமல் ஏறிச்சென்றனர். அதற்கப்புறம் தான் என்னால் அவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்க்கவே முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5879840277612942822?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/5879840277612942822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=5879840277612942822&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/5879840277612942822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/5879840277612942822'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/05/blog-post_23.html' title='சூரியனோ? சந்திரனோ? - செல்போன் இருக்கா?'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-5241230064680263014</id><published>2007-04-19T22:34:00.000-07:00</published><updated>2008-03-30T06:36:25.847-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ்-7</title><content type='html'>&lt;strong&gt;பார்த்த ஞாபகம் இல்லையோ? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;சி&lt;/span&gt;&lt;/strong&gt;ங்கப்பூர். ரா·பிள்ஸ் பிளேஸ். ·பிட்னஸ் பர்ஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;வாடா வாடா வாங்கிடா&lt;br /&gt;வாய்ல பீடா போட்டுக்கடா&lt;br /&gt;போடா போடா பொழச்சுப்போடா&lt;br /&gt;புடவ வாங்கி கட்டிக்கோடா&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடிக்கொண்டே வியர்வை வழிய ட்ரெட்மில்லிலிருந்து இறங்கினேன். அவர் என்னைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன். என்ன "அப்படி குர்ருன்னு பாக்குற" என்று வடிவேலு போல கேட்கவேண்டும் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அப்புறம் நாமாச்சு நம்ப ஐபாட் ஆச்சு நம்ப வொர்க் அவுட் ஆச்சுன்னு கொஞ்ச நேரம் இருந்துட்டு, சரி கிளம்பலாம்னு நினைக்கறப்போ, "ஹலோ" ன்னு ஒரு குரல். திரும்பிப்பாத்தா அதே நபர். நானும் ஹலோ என்று சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் தயங்கி பிறகு "நீங்க முத்து" தானே என்றார். ஆமா "நீங்க" என்றேன். "என்னைத்தெரியலையா. **** you man" என்று சொல்லி அப்போத்தான் டம்பிள்ஸ் அடிச்சிருந்த கையை மடக்கி ஒங்கி வயித்துல ஒரு குத்து விட்டார். ஹெஹே..நாங்களும் சிக்ஸ் பேக்ஸ் வர்றதுக்கு இப்பத்தான வொர்க் அவுட் முடிச்சோம்..அவர் விரல்கள் ஒன்னு ரெண்டு க்ராக் ஆயிருந்தாலும் ஆயிருக்கும்..சொல்லமுடியாது."அடப்பாவி. இந்த குத்து குத்தறான். கெட்டவார்த்தையில வேறு திட்டறான். ரொம்ப தெரிஞ்சவனா இருப்பானோ" ன்னு நானும் என் மூளையில் கூகிள் செய்தும் அது MSN செர்ச் போல முற்றிலும் சம்பந்தமில்லாத ரிஸல்ட்களையே கொண்டுவந்து கொடுத்தது. " இன்னும் தெரியலையா. ஐ வில் கில் யூ மேன்" என்று சொல்லி கழுத்தைப் பிடித்து "நான் தான் ப்ரகாஷ். மலேஷியா ப்ரகாஷ். ஏர் ஏசியா. கே எல் எக்ஸ்ப்ரஸ். சித்ரா" "ஓ எஸ். ஹவ் ஸ்டூப்பிட் ஆம் ஐ. நௌ ஐ ரிமெம்பர் யூ. ஓ மை ப்ரகாஷ். யூ லுக் சோ வெரி ****ing changed. யூ லுக் சோ டிபரென்ட்." அப்புறம் கட்டிக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மலேஷியா. கோலாலம்பூர். கே.எல்.எக்ஸ்பிரஸ். டாசிக் செலாடான் ஸ்டேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;அ&lt;/span&gt;ன்று சனிக்கிழமை. த வெரி சேம் ஸ்டூபிட் சாட்டர்டே. நான் அந்த ஸ்டேஷனில் ட்ரெயினுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஒரு தமிழ் குடும்பம் வந்தது. ஒரு தாத்தா (அல்லது தாத்தா போல தோற்றமளித்தவர்) ஒரு அம்மா அப்புறம் ஒரு பெண். நேச்சுரலி, நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அலுவலர் அவர்களுக்கு புத்ரஜெயாவில் இறங்கி சைபர்ஜெயாவுக்கு செல்வது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த தாத்தாவும் விடாமல் கேள்விகேட்டுக்கொண்டேயிருந்தார். நான் புத்ரஜெயாவில் தான் இறங்கவேண்டும். சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்ஸ¤ம் அங்கு தான் வரும். எனவே நான் தாத்தாவிடம் சென்று நான் உங்களை சைபர்ஜெயாவுக்கு பஸ் ஏற்றி விடுகிறேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருந்தால் உங்களை பத்திரமாக இறக்கிவிட சொல்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு புத்ரஜெயாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும் திங்கட்கிழமை வேலையில் சேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் இன்று சும்மா இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போகிறேன் என்றார். மேலும் ரயிலில் செல்லும் போது எக்கச்சக்கமாக கேள்விகள் (எனக்கு பதில் தெரியுதோ இல்லியோ) கேட்டுக்கொண்டே வந்தார் அந்த தாத்தா. அந்த அம்மாவும் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எனக்கு எப்படா புத்ரஜெயா வரும் என்றாகிவிட்டது. பத்து நிமிஷம். எப்பவும் சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்தான் ரெடியாக நிற்கும். எங்கள் ஆபிஸ¤க்கு செல்லும் பஸ் கொஞ்சம் லேட்டாத்தான் வரும். எனவே வேகமாக அவரைக் கழட்டிவிட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்று சைபர்ஜெயாவுக்கு போகும் பஸ் ரொம்ப நேரமாக வரவில்லை. டைம். ரொம்ப நேரம் கழித்து வந்த பஸ் ஒன்றில் அவர்களை ஏற்றிவிட்டு நான் என் ஆபிஸ¤க்கு சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;புதன்கிழமை. புத்ரஜெயா கே.எல்.எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;நா&lt;/span&gt;ன் வழக்கம்போல ட்ரெயினுக்கு வெயிட்டிங். சைபர்ஜெயா மக்கள் வந்தார்கள். கூடவே அந்த பெண். எந்த பெண்? அந்த தாத்தா வந்தாரே, அவரோடு வந்ததே அந்த பெண். அந்த பெண் என்னைப் பார்த்ததும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.(ஷீ மஸ்ட் பி சோ கிளவர் டு ரிமெம்பர் சச் எ ஸ்டூபிட் ·பேஸ்) ஆனால் சிரிக்கவில்லை டப்பென்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டாள். நான் அவளிடம் சென்று ஹாய் என்றேன். அவளும் ஹாய் என்றாள். பிறகு "நீங்க இங்க எங்க" என்றேன். அவள் கொஞ்ச நேரம் தயங்கிவிட்டு பிறகு "சாரிப்பா. அன்னிக்கு வந்தது என்னோட அப்பாதான். அவர் சொன்னமாதிரி அவருக்கு வேலை கிடைக்கல்ல, எனக்கு தான் வேலை கிடச்சது. நான் தான் திங்கட்கிழமை ஜாயின் பண்ணனும். அதுக்குதான் அவர் என்னக்கூட்டிட்டு இடத்த பாக்க வந்தார். அவர் ஏன் பொய் சொன்னார்னு தெரியல ஆனா சாரி" என்றாள். அவர் பொண்ணுக்குத்தான் வேலை கிடச்சிருக்குன்னு சொன்னா நூல் விட்ருவோம்னு நினைச்சிட்டாரோ? இல்லாட்டினா நூல் விடமாட்டோமா என்ன? "உங்க பேர்" "சித்ரா" "வாவ். நைஸ் நேம்"&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஆரம்பித்து எங்கள் நட்பு கே.எல்.எக்ஸ்பிரஸின் வேகத்தைவிட இன்னும் அதிவேகமாக சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கே.எல். எக்ஸ்பிரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;&lt;/span&gt;க்ஸ்பிரஸ் அதிரடியாக சென்று கொண்டிருந்தது. ஐ லைக் திஸ் ட்ரெயின். ஒரு காரணம் இது நல்ல வேகம். இரண்டாவது இதன் அழகு. நல்ல spacious கூட. அன்று நான் கொஞ்சம் லேட்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னருகில் வந்து அவர் உட்கார்ந்தார். ஹாய். ஹாய். ஐயாம் ப்ராகாஷ். ஓ. நைஸ் டு மீட் யூ. ஐயாம் முத்து. ஷேக் ஹேண்ட்ஸ். மௌனம். ஐயாம் வொர்க்கிங் அஸ் சம் டுபாகூர் மானேஜர் இன் ஏர் ஏசியா பசிபிக். ஓ தாட்ஸ் கிரேட். உங்களுக்கு சம்பளம் எப்படி பட்ஜெட் சம்பளமா இல்ல முழு சம்பளமா? அன்ட் பைதவே ஐயாம் வொர்க்கிங் அஸ் எ ஸ்டூபிட் புரோகிராமர் ·பார் ஹைடெக். ஐயாம் ·ப்ரம் கோயம்புத்தூர். ஐயாம் ·ப்ரம் மதுரை. ஓ மதுரையா நீங்க. பாத்தா அப்படித்தெரியல. (பின்ன எப்படித்தெரியுது பான் ஷாப்பில கல்லாக்கு பின்னாடி உக்காந்திருக்கிற ஷேட்டு மாதிரி தெரியுதா?)&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு பற்றிக்கொண்டது. அவர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார். கே. எல் -லில் ஏர் ஏசியா பசிபிக்ல ஏதோ மானேஜரா வேலை பாத்துக்கொண்டிருந்தார். அங்கு ஒரு மலேஷிய தமிழ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, அங்கேயே செட்டிலாகி, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். அவருக்கு இருந்த ஓரிரு இந்திய தமிழ் நண்பர்களில் நானும் எனது நண்பர் சரவணனும் இருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் திடீரென்று அவரது மகனுக்கு பிறந்தநாள் அதனால் கண்டிப்பாக வரவேண்டும் என்றார். முதலில் பிகு பண்ணிவிட்டு பிறகு சரி என்று போவதற்கு ஒத்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கோலாலம்பூர். செராஸ். மாலை எட்டு மணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;ப்&lt;/strong&gt;&lt;/span&gt;ராகாஷ் மகனின் பிறந்தநாள் விழா. விழா என்று சொல்லமுடியாது ஜஸ்ட் எ கொண்டாட்டம். தெரிந்த நபர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். நானும் சரவணனும் ஆஜர். கொண்டுபோயிருந்த கேக் மற்றும் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே நின்று கொண்டிருந்தோம். வந்திருந்த அனைவரும் மலேஷியாவில் குடியேறியிருந்த தமிழ் மக்கள். எங்களிடம் விடாமல் இந்தியாவைப்பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் நிறைய விசயங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களில் நிறைய பேர் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால் தமிழகத்திற்கு ஒரு முறையாவது சென்றுவிடவேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் நிறைய இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ அங்கிருக்கும் கும்பலில் அந்த தாத்தாவும் இருக்கிறார். என்னை ஏமாற்றிய தாத்தா. அப்புறம் அந்த அம்மா. இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும் போதே "ஹாய் முத்து. வாட் எ சர்ப்ரைஸ். நீ என்ன இங்க" என்றொரு ஸ்வீட்டான குரல். சித்ரா. "சித்ரா நீ இங்க?" "இது என்னோட அக்கா வீடு. குழந்தை அக்காவோடது"&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராகாஷ் வந்தார். சித்ராவையும் அவளுடைய பேமிலியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். தாத்தா ப்ராகாஷினின் மாமனார். தாத்தாவுக்கு என்னைப் பார்க்கவேமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுறை இந்த வாழ்க்கையில் என்னை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்து அவர் அன்று அந்த பொய்யை சொல்லியிருக்கலாம். ஆனா உலகம் ரொம்ப -இப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப- சின்னது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;நா&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;ன் சிங்கப்பூர் வந்தது ப்ராகஷ¤க்கு தெரியாது. நான் புத்ரஜெயாவிலிருந்து ஐமோக்கா என்ற இங்கிலாந்து பேஸ்ட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அவரிடமும் அவர் குடும்பத்திடமும் தொடர்பு விட்டுப்போய்விட்டது. நடுவில் நான் சிம் கார்ட் தொலைத்து வேறு வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்கள் கழித்து அவரை இங்கு ஜிம்மில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. திடீரென்று சந்தித்த பொழுது அவரை சட்டென நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அவர் நிறைய மெலிந்திருந்தது காரணமாக இருக்கலாம். இல்லை எனது ஞாபக சக்தி மழுங்கிவிட்டது கூட காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;(மற்ற இன்சிடென்ட்ஸ் பகுதிகள் தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5241230064680263014?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/5241230064680263014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=5241230064680263014&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/5241230064680263014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/5241230064680263014'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/04/7.html' title='இன்சிடென்ட்ஸ்-7'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-116938929773507643</id><published>2007-01-21T06:16:00.000-08:00</published><updated>2008-03-30T08:26:55.105-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ் - 6</title><content type='html'>&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;&lt;/span&gt;து ஒரு குளிர்ந்த டிசம்பர் மாதத்து இரவு. தலையில் டைட்டாக அம்மா கட்டிவிட்டிருந்த மப்ளருக்குளிருந்து என் அண்ணனுக்கு நான் டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன். காலை மூன்று மணிக்கு முன் சக்கரத்தில் எழுமிச்சை நசுக்கி பஸ் புரப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு என சுற்றுலாவுக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லாம் குதூகலமாக இருந்தனர். நானும் தான். எனக்கு இது தான் முதல் தொலைதூர சுற்றுப்பயணம். அதுவும் முதல் முறையாக வீட்டை விட்டு ஐந்து நாட்கள் பிரிந்திருக்கப்போகிறேன்.கொஞ்சம் சந்தோஷமாகவும் ரொம்ப வருத்தமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் சொல்லுங்கள்,அதிகாலை நேரப் பஸ் பயணம் போல சுகமான பயணம் வேறு இருக்கிறதா? மன்னிக்கவும், ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அதி காலை நேரம்&lt;br /&gt;ஜன்னலோரப் பயணம்&lt;br /&gt;தலைக்கோதிச் செல்லும் காற்றில்&lt;br /&gt;உன் கைவிரல்கள்&lt;br /&gt;சிலிர்த்தது காது மடல்&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மற்றும் எனது உயிர் நண்பன் சூரியமோகன் (தற்போது டொரொன்டோவில் MBA படித்துக்கொண்டிருக்கிறான்) மற்றும் பிற பணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தோம். எனக்கு படிக்கட்டுக்கு பக்கத்திலிருக்கும் சீட். எனக்கு பக்கத்தில் சூர்யா. காற்று மிகவும் குளிராக இருந்தது. காது மடல்கள் ஜில்லிட்டிருந்தது. கண்ணாடியில்(நான் அப்போது கண்ணாடி அணிந்திருப்பேன். இப்போ லென்ஸ்) பனி மூட்டம். ச்சே. இனிமேல் கண்ணாடி வாங்கும் போது வைப்பர் வைத்து வாங்கச்சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.படிக்கட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சீட்டில் உட்கார்வதில் நன்மை என்னவென்றால்: காற்று அதிகமாக வீசும். தீமை? காற்று மிக அதிகமாக வீசும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சாமி பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிறகு வீரா படப்பாடல்கள். கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட என்று எஸ்.பி.பி கொஞ்சிக்கொண்டிருந்தார். நான் கேர்ல்ஸ் ஏரியா பக்கம் அத்துமீறி நுழைந்து, சில நொறுக்குத்தீனிகள் கைப்பற்றிக்கொண்டு வந்தேன். முருகு, இதென்ன ரஜினி பாட்டு மாதிரியே இல்ல என்றாள். கொஞ்சம் டீசிங், கொஞ்சம் கத்தல், கொஞ்சம் பாடல், கொஞ்சம் சண்டை என்று ஆரம்ப உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து அனைவரும் சாந்தி நிலையை அடைந்துவிட்டிருந்தனர். என்ஜினின் ஓசையும், அவ்வப்போது க்ராஸ் செய்யும் பேருந்துகளின் வெளிச்சத்தையும், ஹிஸ்டரி மேடத்தின் குரட்டை ரீங்காரத்தையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்விழித்துப் பார்த்த போது சூர்யா படிக்கட்டு கதவில் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் விடிந்திருந்தது. சுப்பிரமணியசுவாமி திரைப்படத்திலிருந்து பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவியரிடம் அசைவு தெரிந்தது. பிரின்ஸி நல்ல உறக்கத்திலிருந்தார். இதை உறுதி செய்தாயிற்று என்று சூர்யா கண் ஜாடை காட்டினான். நானும் சென்று அவனுடன் படிக்கட்டு கதவில் உட்கார்ந்து கொண்டேன். தென்காசிக்கு சிறிது தூரமே என்று மைல்கல் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேதோ எங்களைத் தெரியாத கிராமங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றன. சில கிராமங்களின் பெயர்கள் விசித்திரமாக இருந்தன. ஊர்களில் அந்த அதிகாலையிலும் விழித்து ஏதோ வேலையாக ரோட்டில் நடந்து கொண்டிருந்த மக்கள் எங்கள் டாட்டாவை வெறித்து பார்த்தபடியே மேலும் தங்கள் நடையை துரிதப்படுத்தினர். டாட்டா காட்டேன்டா சொட்டத்தலையா என்றான் சூர்யா. இது காதில் விழுந்ததாலோ என்னவோ சிலர் போனால் போகிறது என்று பதில் டாட்டா காட்டினர். இது அனைத்தையும் வைத்தகண் வாங்காமல் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் ஆயா. நான் கே.ஜி. படித்ததிலிருந்து அவர் தான் ஆயா. நல்ல பாசமானவர். ஆனால் மோசமானவர் (சாரிடா சிவா, உன் டயலாக்கை கடன் வாங்கிக்கிட்டேன்) கேஜியிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன். நான் பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்கும் வரையிலும் என் பள்ளி என் மீது அதீத பாசம் வைத்திருந்ததாய் தான் உணர்ந்தேன். அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகள் கழித்து என் பள்ளிக்கு ஏதோ வேலையாக சென்றிருந்த போது, புது பிரின்ஸி இருந்தார், அவர் என்னைப்பார்த்து ஹ¥ ஆர் யு? என்று கேட்டபோது தான் காலம் எப்படிப்பட்ட கோட்டைகளையும் மண் மேடாக்கிவிடும் என்பதை நம்பத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாமின்னா சுப்பிரமணிய சாமிதான் நம்ம சாமிதான்..சாமி இங்க கட்டிக்கிட்ட மாமி தான் ரெண்டு மாமி தான்" பாடல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.நான் சூர்யமோகனிடம் ஏதோ கேட்க நினைத்து அவனை அழைத்தேன். ஆயா ஒழுங்கா ரெண்டு பேரும் சீட்ல உட்காருங்கடா என்றார். நாங்கள் முடியாது முடியாது என்று சொல்லிக்கொண்டே வந்தோம். சட்டென்று அவர் பிரின்சியை கூப்பிட்டுவிட்டார். பிரின்சி திரும்பி முறைத்து தன் பெரிய கண்களை உருட்டி கெட் டவுன் பாய்ஸ் என்று சொல்ல, நாங்கள் வேறு வழியின்றி சீட்டில் வந்து உட்கார்ந்தோம், ஆயாவை முறைத்துக்கொண்டே. பஸ் ஒரு ரைட் டர்ன் எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். ஏதோ ஒரு கனமான பொருள் மீது பஸ் மோதியது போன்ற ஒரு சத்தம். ரோட்டில் பெரிய பாறை ஏதும் கிடந்ததா என்ன? ஒரே கூக்குரல்கள். முன்னால் அமர்ந்திருந்த ஹிஸ்டரி மேடம் ஜீஸஸ் ஓ ஜீஸஸ் என்று கத்துவதும், இன்னும் பிறர் ஐயோ அம்மா என்று அலறும் சத்தம் காதுகளில் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. பஸ் குடிபோதையில் திளைத்துக்கொண்டிருக்கும் குடிமகன் போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது.நாங்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் முன்னால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கூச்சலும் குழப்பமும் கொடைக்கானலின் கடும் பனிமூட்டம் போல எங்களைச் சூழ்ந்திருந்தது. திடீரென்று பஸ் படிக்கட்டு இருந்த பக்கம் டபக்கென்று சாய்ந்தது. பிடிமானம் ஏது இல்லாமல் குழப்பத்திலும், பயத்திலும் நின்றிருந்த நான் பக்கத்திலிருந்த கம்பியில் மோதினேன். சக்கரம் ஏதோ சகதியில் அமிழ்ந்தது போல இருந்தது.&lt;br /&gt;கூக்குரல்கள் மேலும் அதிகரித்தது. நாங்கள் எங்கள் வகுப்பு நண்பர்களைத் தேடினோம். அனைவரும் எழுந்து நின்றிருந்ததால் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;அப்பொழுதுதான் பின்னால் திரும்பிப்பார்த்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு சிட்டிபஸ் பாதிமட்டுமே நின்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பஸ் ரைட் டர்ன் எடுத்தப்பொது அங்கு நேர் ரோடு ஒன்றும், உடனடியாக ஒரு லெப்ட் டர்ன் ஒன்றும் இருந்திருக்கிறது. லெப்ட் டர்னில் முக்கால் வாசி உள்ளேயும் கால் வாசி பாகம் நேர் ரோட்டிலுமாக காலை நேரத்து பாதி தூக்கத்தில் இருந்திருக்கிறது சிட்டிபஸ். காலை நேரமானதால் பஸ்ஸில் நிறைய கூட்டம் இல்லை. ஒரே ஒரு துரதிர்ஷ்டவசமான ஆள் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளத்தில் இறங்கிய பஸ் அப்படியே நின்று கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய பள்ளம் இல்லை தான். ஆனால் மேலும் கீழிறங்கினால் பஸ் கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. ஹிஸ்டரி மேடம் முன்னால் எங்கள் மாணவ மாணவிகளுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றார். ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் சற்று அடி. டிரைவருக்கு பலத்த அடி. ஸ்டியரிங் வீலில் மாட்டிக்கொண்டார் அவர். டிரைவர் அன்று மிக அழகாக எங்களைக் காப்பாற்றியிருக்கிறார். பஸ்ஸில் மோதிய எங்கள் பஸ் நிதானம் இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய புளியமரத்தை குறி வைத்து சென்றிருக்கிறது. இலாவகமாக டிரைவர் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொதைக்கு ஒன்றும் பயமில்லை என்றதும் நாங்கள் தேடியது எங்கள் உயிர் நண்பர்களையும் நண்பிகளையும் :) தான். அவர்கள் பத்திரமாக இருந்தனர், கண்கள் நிறைய பயத்தோடு. கதவைத்திறக்க முயற்சித்தோம். முடியவில்லை. மணலில் புதைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-116938929773507643?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/116938929773507643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=116938929773507643&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116938929773507643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116938929773507643'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/01/6_21.html' title='இன்சிடென்ட்ஸ் - 6'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-116852786756764081</id><published>2006-12-28T07:01:00.000-08:00</published><updated>2008-03-30T08:26:55.108-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ் - 5</title><content type='html'>&lt;strong&gt;லாலிபாப்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;அ&lt;/span&gt;ப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரைப்பரிட்சை லீவு. அரைப்பரிட்சை என்று சொல்ல முடியாது. அது முழுப் பரிட்சை தான். என்னென்றால் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் முழுவதையும் பாதி வருடத்திலே முடித்துவிட்டு, பிற்பகுதியில் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை - பத்தாம் வகுப்பு பாடங்கள் படிக்க திட்டம். லீவில் டூர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமங்கலத்தில் ஆரம்பித்து குற்றாலம் சென்றுவிட்டு அப்புறம் தென்காசி வழியாக நாகர்கோவில், கண்ணியாகுமரி சென்று, பின்னர் மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் செல்வதாக ப்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஸ்கூல்ல அப்பப்ப டூர் போவோம். அதாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக டூர் நிச்சயம். ஒரு நாள் டூர். பக்கத்துல எங்கனாச்சும் கூட்டிட்டு போவாங்க. மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால், திருப்பரங்குன்றம் கோவில், பழமுதிற்சோலை, வைகை டேம், வெராகனூர் டேம் எல்லாம் போயிருக்கோம். முக்கால் வாசி தடவ வைகைடேம் தான் கிடைக்கும். அதனால என்னென்ன இடம் அங்க இருக்குங்கறது அத்துப்படி. ஆனா கடைசி முறை காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ போனோம். கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனா முதல் தடவ போன போது நடந்த சம்பவங்களும், கடைசி தடவ போனபோது நடந்த சம்பவங்களும் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை நான் வைகை டேம் போனபோது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போவே கேங்கிஸம் எங்க கிளாஸில இருந்தது. என்னுடைய கேங் ரொம்ப பெரியது. எதிரணியில் இருந்த சொர்ப்ப எண்ணிக்கையான ஐந்து நபர்களைத்தவிரவும், எப்பவுமே ஒரு குரூப் சமநிலையா இருக்கும்ல அவைங்களையும் விட்டுட்டு பாத்தா, அத்தன பேரும் நம்ப குரூப் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க குரூப்பில் நானும், கவின் தீபக் (இப்பொழுது எம்.பி.ஏ முடித்துவிட்டு மிக பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்) லீடர்ஸ். கவினும் நானும் நல்ல நண்பர்கள். சேர்ந்து படித்த ஏழு வருடங்களும் பிரிந்ததேயில்லை. அப்புறம் அவன் பாய்ஸ் ஹையர்செகண்ட்ரி போயிட்டான். நான் எங்க ஸ்கூல்லயே இருந்திட்டேன். அப்புறம் எங்களுக்கு அடுத்தபடியாக பக்ருதீன் அலி அகமத், காளி ராஜேஸ் மற்றும் மணிகண்டன். இதில் காளி ராஜேஸ¤ம் மணிகண்டனும் இப்பொழுது திருமங்கலத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறார்கள். பக்ருதீன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரணியில் முக்கியஸ்தர்கள் மணிக்குமார் (இப்ப டாக்டர்), கணேஷ் (இவன் என்னுடன் காலேஜிலும் படித்தான். இப்ப பெரிய MNC ல வொர்க் பண்றான்) மற்றும் செண்பக குமார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மணிக்குமாரும், கணேசும் அமைதியானவர்கள். என்ன திட்டினாலும் பேசாம இருப்பாய்ங்க. "மேடம் கிட்ட சொல்லி கொடுத்திருவேன் பாய் (BOY)" அப்படீன்னு சொல்றத தவிர வேற ஒன்னும் சொல்லபாட்டாய்ங்க. அதுலயும் மணிக்குமாரும், கணேசும் எனக்கும் கவின் தீபக்கும் தான் படிப்பில் போட்டி இருக்கும். கவினும் நானும் மணிக்குமாரும் நண்பர்கள் தான். கணேஷ¤டன் தான் எப்பொழுதும் சண்டை நடக்கும். கணேசும் மணிக்குமாரும் நண்பர்கள் என்பதால் மணிக்குமார் கணேசுக்கு சப்போர்ட். அதனால் எங்களுடன் பேச மாட்டான். சென்பககுமார் அடியாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செண்பககுமாருடன் நீங்க பேச முடியாது. சட்டுன்னு அடிச்சுபுடுவான். நிறைய தப்பு பண்ணி மாட்டிக்குவான். ஒன்னு நல்லா படிக்கணும் இல்லைன்னா எல்லாருக்கும் தெரியறமாதிரி தப்பு பண்ணக்கூடாது. இது ரெண்டும் அவன் பண்ண மாட்டான். மேடம் கிட்ட அவன் வாங்குற அடி கொஞ்சம். அதும் ஹிஸ்டரி மேடம் இருக்காங்களே, கைய திருப்பி வெச்சு, ஸ்கேல வெர்டிக்கலா வெச்சுக்கிட்டு போடுவாங்க பாருங்க அடி. நான் வாங்குனதேயில்ல. அடி வாங்குறவைங்கல பாத்தாலே போதுமே. ஆனா அது எதயும் பாத்து நம்பக் கூடாது. சில பேரு ஓவர் ஆக்டிங் கொடுப்பாய்ங்க. அது எனக்கு பிற்காலத்துல டியூசன் எடுக்கும் போது தான் தெரிஞ்சது. அவன செம்மரியாடுன்னு தான் கூப்புடுவோம். பேரு ஏன் அப்படி வந்ததுன்னு தெரியாது. ஆனா அவன் செம்மாறியாடு தான். சும்மா அவன் இங்கிட்டு அங்கிட்டு போகும் போது செம்மரியாடு மாதிரி கத்தி கடுப்பேத்துவாய்ங்க நம்ம ஆளுக. அவனுக்கு தான் கை கொஞ்சம் நீளமாச்சே. உடனே அடிக்க கை ஓங்குவான். அவ்வளவு தான் மேடம் என்ன செண்பக குமாரு அடிச்சுட்டான்னு ஆரம்பிச்சுடுவாய்ங்க. அன்னிக்கு அவன் மேடம்கிட்ட வாங்குற அடியெல்லாம் கொஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அவனோட அம்மாச்சி ஸ்கூலுக்கு வந்து தொரத்தி தொரத்தி கம்பு ஒன்னு வெச்சுக்கிட்டு அடிக்கும் பாருங்க. கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (அப்பங்க!) ஆனா அவனோட அம்மாச்சி ஸ்கூல இருக்குறவரைக்கும் தான் அழுகாச்சியெல்லாம். அவங்க அந்தப்பக்கம் போன உடனே அடி வாங்குனதயே மறந்துடுவான். அது வைரம் பாஞ்ச கட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லாலிப்பாப்புக்காக சண்டை போட்டோம் நானும் மணிக்குமாரும். மணிக்குமார் மேல எனக்கு கொஞ்சம் கோபமாவேயிருக்கும். எனக்கு போட்டி அவன் தான். ஆனா எட்டாத தூரத்தில இருப்பான். பிடிக்கவே முடியாது. இப்ப இங்கிலீஸ்ல ஒரு போயம்(poem) இன்னக்கி நடத்துறாங்கன்னு வெச்சுக்குங்க, நடத்தி முடிச்ச அடுத்த நிமிசமே கடகடன்னும் சொல்லுவான் அந்த போயத்த. நமக்கு இருளடச்ச மாதிரி ஆயிடும். என்னடா நமக்கு இன்னும் வாசிக்கவே தெரியல அதுக்குள்ள இவன் கடகடன்னு ஒப்பிக்காரானேன்னு. வைகை டேமுக்கு டூர் போறதுன்னு முடிவாச்சு. டூர் போகும் போது ஸ்கூல் வேன்ல மணிக்குமாருக்கு ஒரு லாலிப்பாப் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டேம்ல ஏதோ சண்டையில செண்பககுமாரா நொக்கி எடுத்துட்டாய்ங்க பக்ருவும் காளியும். இதனால மணிக்குமார் என்கூட பேச மாட்டேன்னுட்டான். எனக்கு கோபம் கோபமா வந்திடுச்சு. அப்படீன்னா என்கிட்ட வாங்குன லாலிப்பாப்ப கொடுடான்னு கேட்டேன். எப்படி கொடுப்பான். அததான் சாப்பிட்டுட்டானே. வைகை டேம்ல அந்த காலத்துல - நான் அஞ்சாவது படிக்கும் போது- கண்டிப்பா லாலிபாப் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு சீசா விளையாடும் போது செண்பககுமார வலுகட்டாயமா கூப்பிட்டு அந்தப்பக்கம் உக்காரவெச்சாய்ங்க. அவனுக்காவது புத்தி வேணாம். நம்பல எதுக்குடா கூப்பிடுராய்ங்கன்னு? டக் ஆப் வார் மாதிரி இந்தப்பக்கம் நாங்க அந்தப்பக்கம் அவிங்க. நல்ல விளையாடிட்டு இருந்தப்ப, டக்குன்னு எங்க பக்கம் நாங்க இறங்கிட்டோம். மேல இருந்த அவிங்க டமால்ன்னு (சில பேரு சத்தம் கேட்டுச்சான்னு கேப்பீங்க, ஆமா கேட்டுச்சு) விழுந்தாய்ங்க. அதுல செண்பககுமாரு கால் உடஞ்சு இரத்தம் வந்திடுச்சு. டூர் பேக்கப்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூலுக்கு வந்தப்பிறகு முதல் வேலையா மணிக்குமார் எனக்கு லாலிப்பாப் வாங்கிக்கொடுத்தான். அதற்கப்புறம் அவனுடன் நான் பேசவேயில்லை. அதெப்படி லாலிப்பாப்ப திரும்பக் குடுக்கலாம்? அவன் ஆறாவது வகுப்புக்கு வேற ஸ்கூல் போய்ட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம், நான் பண்ணிரெண்டாவது பரிட்சை முடித்து, excel entrance coaching கிளாஸ் (இப்பத்தான் நுழைவுத்தேர்வு கிடையாதே, அவங்க பிசினெஸ் என்ன ஆகும்?) சேர்ந்தப்போ (அரசரடி, செவன்த் டே அட்வெண்டிஸ்ட்), என்னுடைய கிளாஸ்ல எனக்கு முன்னால இருந்த ரோவில் மணிக்குமார் உட்கார்ந்திருந்தான். சிரித்துக்கொண்டோம். அவன் சென்னையில் எம்.ஜி.ஆர் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக என்னுடைய BE மூன்றாவது வருடத்தில், கொடைக்கானலில் இருந்து வரும் வழியில் வைகை டேம் சென்றோம். ஸ்கூல் படிக்கும் போது நிறைய தடவை சென்றிருந்தாலும் ஒரு சுதந்திரம் இருக்காது. கூடவே மேடம் இருப்பாங்க. எங்க போனாலும் க்யூவில தான் போகனும். காலேஜில ஒரு சுதந்திரம் இருந்தது. டேம் மேலே ஏறினோம். படிகள் அழகாக இருந்தது. மேலே ஏறி அலை அடிக்கும் ஒரு சரிவில் கல்லின் மீது உட்கார்ந்து அந்த சின்ன அலைகளையே வெறித்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நேரம். என்னுடைய ப்ரண்டுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நேரம். கொடைக்கானலிலே சண்டை வந்து விட்டது. ஈகோ. படிகளில் இறங்கிக்கொண்டிருந்தோம். என்னுடைய நண்பர் வட்டாரம் என்னுடன். அவளுடைய தோழிகள் அவளுடன், எனக்கு பின்னே. சட்டென மழை சடசடவென பிடித்துக்கொண்டது. எல்லோரும் பஸ்ஸை நோக்கி ஓடினர். நான் ஓடவில்லை. என் நண்பர் வட்டாரம் ஓடி விட்டது. அவள் ஓட வில்லை. அவளுடைய நண்பர் வட்டாரம் ஓடிவிட்டது. இருவரும் வழி நெடுக நனைந்து கொண்டே நடந்து வந்தோம், பஸ் ஏரும் வரை. ஈகோ சட்டென் கரைந்தது, செக்கச்செவப்பாய் தரையில் கரைந்து ஓடிக்கொண்டிருந்த மணலைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்பவும் வைகை டேம்னா சட்டுன்னு நினைவுக்கு வருவது : அந்த twisted circular stairs. முதன் முதலாக சின்ன வயதில் பார்த்து மனதில் படிந்த அந்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி ராஜேஸ் (ஸ்கூல்) பாக்கத்தான் அடாவடியான ஆளு. ஆனா பயங்கர ரொமான்டிக் பேர்வழி. எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தது. அவ ரொம்ப அழகு. என்னுடைய பார்ட்னர் அவ. பார்ட்னர்னா அவகிட்டத்தான் ஒப்பிக்கனும், எழுதிக்காட்டனும். ஒரு நாள் இந்த காளி ராஜேஸ் என்ன பண்ணான் தெரியுமா? அவகிட்ட போய் லவ் லெட்டர் கொடுத்துட்டான்! என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தோம்னு நினைக்கிறீங்க? நாலு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பொண்ணு அழ ஆரம்பிச்சுடுச்சு. அவங்க அப்பா கிரிமினல் லாயர் வேற. எங்களுக்கு செம கோபம் அது எப்படி அவன் கொடுக்கலாம்? அவன் மேல அவங்க அப்பா கேஸ் போட்டாலும் போடுவாருன்னு நாங்க சொன்னதுல பய பயந்துட்டான். ஒரு வாரம் கிளாஸ¤க்கே வரல.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில கேரளா டூர் பத்தி ஒன்னுமே சொல்லலியே? அடுத்த இன்ஸ்டால்மென்ட் ப்ளீஸ். கை வலிக்குது, டைப் பண்ணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்குறிப்பு&lt;/strong&gt;: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்&lt;br /&gt;&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/09/1_14.html"&gt;1&lt;/a&gt;,&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/09/2.html"&gt;2&lt;/a&gt;,&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/12/3.html"&gt;3&lt;/a&gt;,&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/12/4.html"&gt;4&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-116852786756764081?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/116852786756764081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=116852786756764081&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116852786756764081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116852786756764081'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2007/01/5.html' title='இன்சிடென்ட்ஸ் - 5'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-116539901968039348</id><published>2006-12-06T01:55:00.000-08:00</published><updated>2008-03-30T08:26:55.110-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ் : 4</title><content type='html'>&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;நல்ல மனுசனுக்கு ஒரு கடி :&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#000066;"&gt;அ&lt;/span&gt;தனால் கூட இருக்கலாம் இல்லையா? எதனால்? அதாவது வெகுஜன பொதுஜன மக்களே என்னவென்றால் : நான் நாய்க்கு பயந்ததனால் தான் நாய் என்னை அன்றைக்கு கடித்ததா? இல்லை நாய் கடித்ததனால் தான் எனக்கு நாயிடம் பயம் வந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன : நாயே இன்னைக்கு நீ செத்தன்னு, சொல்லியா மிதிச்சேன். தெரியாமத்தான மிதிச்சோம். அதக்கூட பொறுத்துக்க முடியல அதால. டபார்ன்னு பாஞ்சு ஒரே கடி. ஹ¤ம். நல்லவேளை இந்த பேகி பேண்ட் போட்டதால தப்பிச்சேன். பின்ன, நாய் அந்த கடி கடிச்சதுக்கு ஆபரேசன்ல பண்ணனும். ஒரே கொத்தா புடிங்கிருக்கும்ல. தப்பிச்சுட்டோம்ல. ஆனா அந்தவாக்குல கடிச்சதுல பல்லு பட்ருச்சு. ரத்தம் வந்திருச்சு. பிடிச்சேன் ஒரே ஓட்டம். நாய் பக்கத்துல இருக்கம்போது ஓடக்கூடாதுன்னு சொல்லுவாய்ங்க. அவெய்ங்க கிடக்காய்ங்க. கடி யாரு வாங்கறது? நின்னு மொறச்சு பாத்தா விட்றுமா? அத பாத்தமாட்ல காலு கையெல்லாம் நடுக்கமெடுக்குதுல்ல. நாயும் விடல. என்ன தொரத்த ஆரம்பிச்சுருச்சு. என்னா திமிரு? அதான் லவக்குன்னு கடிச்சுருச்சுல்ல. அப்புறமும் என்ன வேணுமாம்? ஐயோ யாராவது காப்பாத்துங்க, நாயப்புடிங்கன்னு நான் கத்தறேன். எல்லோரும் ஒலியும் ஒளியும்ல அண்ணாத்த ஆடுறார் பாட்ல மூழ்கிக் கெடக்குறாய்ங்க. எவன் நம்மல கவனிக்குறான். இதுல ஒரு விசயம் என்னன்னா, இது ஒன்னோடயெடம் இது என்னோடயெடம்னு அடிச்சுக்கிறவய்ங்க, நம்பல தொரத்த ஆரம்பிச்சாமட்டும் ஒன்னு கூடியிறாய்ங்க. அங்க ஒரு நாயி இங்கொரு நாயின்னு கும்பலா தொறத்துதுக. மாப்பு மாட்னடா இன்னக்கின்னு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ ஓடி தப்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் நான் ஊசி போட்டு, எங்க அண்ணன் அந்த நாய தொரத்தி தொரத்தி அடி வெளுத்துக்கட்டுனது வேற கத. அப்புறம் தான் பயம் அதிகமாச்சு. ஒரு நாய் இன்னொரு நாய்கிட்ட போட்டுக் கொடுத்துருக்குமோன்னு. இவிங்க தான்டா பாத்துவெச்சுக்க. வ..... மாட்னாய்ங்க போட்டுத் தாக்கிருன்னு அடிவாங்குனவைய்ங்க சொல்லியிருப்பாய்ங்களோன்னு ஒரு கவலை. அண்ணனுக்கு என்ன டப டபன்னும் மோட்டார் பைக்குல போவாரு. நாம அந்தப்பக்கட்டு போனாக்க சும்மா கிர்ருன்னு மொரைக்குதுக. எப்ப புடுங்கும்னு தெரியாது. சில சமயம் மதுரைக்குப் போயிட்டு நைட்டு லேட்டாகி நடந்து வந்தம்னாக்க வீடு போய்ச் சேர்ர வரைக்கும் உசிரப்புடிச்சுக்கிட்டு தான் நடக்கனும். சில எடத்துல தெரு லைட்டு இருக்காது. (சில இடத்துல மட்டுமான்னு நீங்க கேக்குறது என் காதுல விழத்தேன் செய்யுது!) அப்பத்தான் ரொம்ப உசாரா இருக்கனும். மறுபடியும், கன்ணு தெரியாம (நமக்கு சும்மாவே கண்ணு தெரியாது) அதே நாய குறுக்குல மிதிச்சோம்னு வச்சுக்குங்க. டேய் என்ன திமிருடா உனக்கு, என்னையே மிதிச்சுக்கிட்டுத் திரியரன்னு கோபத்துல எங்க கடிக்கும்னு தெரியாது. சில நாய்ங்க இருக்குதுங்க. அட இருட்டாக் கெடக்கே டார்ச் அடிப்பம்னு அடிச்சாக்க, அதுக்கும் கத்துவாய்ங்க. அப்புறம், நாயோட கண்ணும் நம்மோட கன்ணும் நேருக்கு நேரா பாத்துக்க கூடாதுன்னு நாய்பயம்போக்கியசச்சிதானந்தசுவாமிகள் சொல்லுவார். பாத்தா நாய்க்கு வெறி புடிச்சுக்குமாம். அட பாவிகளா, அதோட கண்ண எதுக்கு போய் நேருக்கு நேரா பாக்கனும். அதென்ன, உங்க கேர்ள் பிரண்டோட கண்ணா? அப்புறம் அதுக்கு கோபம் வருமா வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா நீங்க பாக்காட்டியும் இருட்டுல நாயோட கண்ணு சும்மா கலர்புல்லா ஜொலிக்கும். உங்கள அப்படியே ஈர்க்கும். அப்படித்தான் அன்னைக்கும் ஆச்சு. இது சென்னையில இருக்கறப்போ நடந்தது. (சென்னையிலுமான்னு கேட்டா? ஹே ஹே.. நாங்க பல ஏரியா போய் கடி வாங்குனவைங்கப்பு. அவ்ளோ கடி வாங்கினாலும் ஒரு சத்தம் கூட வராதுல.) அன்னைக்கு பாழாப்போன ஆபிஸில கொஞ்சம் ஓவர் வேலை. நாங்க கிண்டியில இருந்தோம். இந்த வண்டிக்காரன் சந்து இருக்குல அதுல இருந்தோம். என்னோட வேல பாக்குறவரு அவரோட வண்டியில தெரு முக்கு வரைக்கும் என்ன கொண்டாந்து விட்டாரு. தெருவுல ஒரு பய கிடையாது. நானும் பம்மி பம்மி நடந்துவாரேன். எங்க வீடு இருக்குற தெருவுக்குள்ள நுழஞ்சன்ல, ஒரு நாய் அங்க படுத்துக்கிட்டு தலய தூக்கி என்ன பாத்துச்சு. கண்ணு குங்கும கலர்ல மின்னுது. தெருவுல யாரும் இல்ல. தெரு வெளக்கும் எரியல. ஆனா நாயோட கண்ணு மட்டும் நல்லா பளிச்சுன்னு தெரியுது. நான் கிட்ட வர வர அது எந்திருச்சுருச்சு. அமைதியா என்ன பாத்தமானைக்கே நிக்குது. எனக்கு உள்ளுக்குள்ள ஒரு நடுக்கமெடுக்க ஆரம்பிச்சுருச்சு. கால் எவ்ளோ மெதுவா நடக்கமுடியுமோ அவ்ளோ மெதுவா நடக்குது. சும்மா நிக்கவும் யோசனையா இருக்கு. நின்னம்னாக்க நாய் உஷாராயிடும்ல. நாய்பயம்போக்கியசச்சிதானந்தசுவாமிகள் தோன்றினார்: மாப்ள, நாய பாத்தீனாக்கா கண்டுக்கிடாதமானிக்கு நீ பாட்டுக்கு நடந்துக்கேயிரு. அதுவும், ஊரு எம்.எல்.ஏ மாதிரி, உன்ன கண்டுக்கிடாது. மவனே நின்னு பாத்த, தொலஞ்சடிமாப்ள. எது வந்தாலும் வரட்டும்னு துணிஞ்சு நடந்தேன். குர்ருன்னுச்சு. நமக்கு உள்ளுக்குள்ள பயமாயிருந்தாலும் சமாளிச்சு நடந்திட்டேன். பின்னாடி மோப்பம் பிடிச்சுக்கிட்டே வந்துச்சு. கன்ணுக்கு முன்னால இருந்தாலும் நாய் இப்ப என்ன செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிடலாம். பின்னால வந்தாக்க அது என்ன செய்யுதுன்னே தெரியாதுல்ல. அப்ப ஒரு பயம் வரும் பாருங்க. உடம்பெல்லாம் புல்லரிக்கும். கால் தானகவே வெகம் பிடிக்கும். ஒரு வழியா விட்ருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து எங்க வீட்டுக்கு பக்கத்துல வந்தேன். கீழே ஒரு நாய் தூங்கிட்டு இருந்துச்சு. அப்பாடான்னு இருந்துச்சு. எங்க வீடு அப்பார்ட்மெண்ட் மாதிரி. நாலு வீடு கீழயும் மேலயுமா இருக்கும். நாங்க மேல ரோட்டப் பாத்து இருக்குற வீட்ல குடியிருந்தோம். கீழ ஒரு கேட் இருந்துச்சு. என்னன்னாக்க, அந்த வீட்ல என்னமோ இந்திய பிரதமர் குடியிருக்கறதா தப்பா நெனச்ச வீட்டு ஓனரு, கீழ இருக்குற கேட்ட நைட்டு பத்துமணிக்கு கண்டிப்பா பூட்டிருவாரு. அங்க இருக்கறதென்னவோ வெட்டி பேச்சுலர்ஸ் தான். ஒரு பய பத்து மணிக்கு வீட்டுக்கு வரமாட்டான். அதனால சாவிய பையில வெச்சுருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ கேட்டு பூட்டியிருந்துச்சு. எங்கிட்ட சாவி இல்ல. ஒரு நாய் ரோட்ல படுத்து தூங்குது.மேல டீவி ஓடுற சத்தமும். டுபாகூர் நவனீதனின் சத்தமும் தெளிவா கேக்குது. நான் கீழயிருந்து அவிங்களுக்கு கேக்குறமாதிரி மெதுவா கத்துனேன். ஏன்னா படுத்திருக்குற நாய முழிக்கவெச்சுட கூடாதுல்ல. சும்மா மெதுவா கத்தி பாத்தேன். அவிங்க வரல. சத்தம் போட்டு நாய முழிக்கவெக்கறதுக்கு பதிலா, சுவரெரி குதிச்சரலாம்னு நினைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவரு கொஞ்சம் ஒசரம் ஜாஸ்தி. என்னவிட ஒசரம். கையில வெச்சிருந்த குமுதத்த சுவரு மேல வெச்சுட்டு, சுவத்தபுடிச்சு எம்பி, ம்ம்..இன்னும் நல்லா எம்பி, கஷ்டப்பட்டு மேல ஏறப்போகயில கை வழுக்கி தொப்புன்னு கீழ விழுந்தேன். விழுந்த சத்தத்துல நாய் எந்திருச்சுருச்சு. நான் மெதுவா எந்திருச்சு பவ்யமா ஒன்னும் தெரியாத மாதிரி நின்னேன். நாய் என்னயே கிர்ருன்னு பாத்துச்சு. எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு. என்னடா இப்படி எக்குத்தப்பா மாட்டிக்கிட்டமேன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா சத்தமா, நவனீதான்னு கத்துனேன். அப்பாடா ஒரு வழியா நவனீதனுக்கு காது கேட்ருச்சு. ஜன்னல தொறந்து வெளியே பாத்தான். என்னடா சாவியா? ன்னு கேட்டவன், உள்ள போயி வேகமா சாவிய எடுத்துட்டு வந்து, ஜன்னல வழியா தூக்கிப்போட்டான் படுபாவி. அந்த சாவி கரெக்டா போய் அந்த நாயோட காலுக்கு முன்னாடி விழுந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாரயணன் படத்துல வர நாயாயிருந்தா அதுவே சமத்தா சாவிய எடுத்துட்டு வந்து நம்ம கையில் கொடுத்து, இன்னொரு கால்ல நமக்கு கை கூட கொடுக்கும். விட்டம்னாக்க அதுவே கேட்ட ஓபன் பண்ணி கொடுக்கும். சாவிய குனிஞ்சு எடுக்கமுடியுமா? நாய் என்ன நினைக்கும்? நம்மல அடிக்கறதுக்கு கல்ல எடுக்குறான்னு நெனைக்காது? நாய் என்னப்பாக்குது சாவியப்பாக்குது. நீ எடுடி பாத்துப்புடுவோம்னு நிக்கறமாதிரி எனக்கு தோணுது. நாம் எடுக்கவேயில்ல. எடுப்பனா? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனுசனுக்கு ஒரு கடி.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் கத்துனேன். பழாப்போன சண்டாளா கீழ வந்து தொலையேன் டான்னு. நவனீதனும், &lt;a href="http://brandsandads.blogspot.com/"&gt;சிவாவும்&lt;/a&gt; வந்தாய்ங்க. கதவதொறந்தாய்ங்க. என்னடா நிக்கற? சாவிய எங்கடான்னாய்ங்க. நான் கீழ காமிச்சேன். நவனீதன் அசால்ட்டா போய் சாவிய எடுத்துட்டு, பூட்டிட்டு வாடான்னு சொல்லிட்டு போய்ட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் என்னை அந்த நாய் எகத்தாளமாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு, தன் இடத்தில் சென்று மறுபடியும் படுத்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-116539901968039348?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/116539901968039348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=116539901968039348&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116539901968039348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116539901968039348'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2006/12/4.html' title='இன்சிடென்ட்ஸ் : 4'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-116521714221667403</id><published>2006-12-03T23:21:00.000-08:00</published><updated>2008-03-30T09:04:42.671-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>இன்ஸிடென்ட்ஸ் - 3</title><content type='html'>அந்த நாட்களை யாராலும் மறக்கமுடியுமா என்பது சந்தேகமே. அதுவும் கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள ஒருவரால் மறக்கமுடியுமா?. what a day it was! Follow-On வாங்கி மீண்டும் பேட் செய்து லக்ஷ்மனும் டிராவிட்டும் ஒரு நாள் முழுதும் விளையாடிய அந்த நாளை சத்தியமாக என்னால் மறக்க முடியாது. எனக்கு என்ஜினியரிங் பைனல் இயர். எங்கள் செட்டில் (பெரிய சேவிங் செட்டா? என்று கேட்டால் என்ன சொல்வது?) யாரும் வகுப்பிற்கு போகவில்லை. எல்லாரும் students amenities centre இல் உட்கார்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். Test தான். ஆனால் என்ன ஒரு கம்பீரம், லக்ஷ்மணின் ஆட்டத்தில். ஒரே விளாசல் தான். அதுவும் யாரிடம்? வரிசையாக டெஸ்ட் மேட்ச்களை வென்று ரெக்கார்ட் வைத்திருக்கும், நிறைய தன்னம்பிக்கையும், அதைவிட நிறைய திமிரும், கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற எகத்தாளம் கொண்டு "வாடா வாடா வாடா உம் பணத்துக்கும் என் பணத்துக்கும் சோடி போட்டுபாப்பமா..சோடி" என்று அலையும் ஆஸ்திரேலியாவிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்தார். அடித்தார். அடித்தார். அடித்துக்கொண்டேயிருந்தார் லக்ஷ்மணன். எதுவும் சாதாரண அடியில்லை. பொளேர் பொளேர் என்று ஆஸ்திரேலியாவின் நெற்றிப்பொட்டில் விழுந்த அடிகள். அன்றைய தேதியில் கில்கிரிஸ்டும், வாக்கும் (தோள்பட்டை காயமாக பந்து வீசக்கூடாது என்ற டாக்டரின் அறிவுரையின் பெயரால்), ஹைடனும் மட்டுமே பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். மற்ற அனைவரையும் பந்து வீசச் செய்தும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. சும்மா "கன்" மாதிரி நின்றார் லக்ஷ்மணன். கூட தாங்கிப்பிடிக்கும் தூணாக டிராவிட். இருவரது ஆட்டமுமே அமர்களம். நாற்பத்தியெட்டு four அடித்திருந்தார் லக்ஷ்மணன் அன்று மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்து வந்தார் ஹர்பஜன். அடுத்த நாள் எங்களுக்கு கம்ப்யூட்டர் லேப். வசதி தான் இல்லையா? ஆனால் பாழாய் போன இன்டர்னெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோ. screen refresh ஆவதற்கும் போதும் போதும் என்றாகி விடும். நேரம் ஆக ஆக ஒரே கம்ப்யூட்டரின் முன் அனைவரும் கூட ஆரம்பித்தோம். யோசித்துப் பாருங்கள் ஒரு கம்ப்யூட்டரின் முன் நாற்பது பேர். அங்கே ஆஸ்திரேலியா பேட் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு விக்கட் எடுக்கவேண்டும், எடுத்தால் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை தற்காலிகமாக அடக்கலாம். ஒவ்வொரு முறையும் திரை refresh ஆகி திரும்பவும் வரும் வரை இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறும். கண் கொட்டாமல் மவுனமாக திரையை வெறித்துக் கொண்டிருந்தோம். எங்கள் லேப் அவ்வளவு அமைதியாக இருந்து நான் பார்த்ததேயில்லை. சாரி, கேட்டதேயில்லை. திடீரென்று HOD வந்துவிட்டார். உள்ளே நுழைந்தவருக்கு ஷாக். எங்களுக்கும் தான். இவரை யார் இந்த நேரத்தில் வரச்சொன்னார்கள் என்று எங்களுக்கு எரிச்சல். நாங்கள் மவுனமாக அவரைப் பார்க்க. அவர் எங்களைப் பார்க்க. "என்னாச்சு மேட்ச்? அடுத்து விக்கட் ஏதும் விழுந்ததா?" என்றாரே பார்க்கலாம். பிறகு லேபாவது மண்ணாவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயித்துவிட்டோம். அந்த series ஜெயித்தோம். அப்படியொரு ஆடம்பரமான வெற்றி. காண்ஸ்டபிளை டெபுட்டி கமிஷ்னராக்கிய வெற்றி. அந்த போராடும் குணம், நீண்ட நாட்களாக நம் அணியில் காணக்கிடைக்காத போராட்டம். கங்கூலி இருக்கும் வரை போராட்டம் இருந்தது. ஒரு டீம் ஸ்பிரிட் இருந்தது. இப்பொழுது மறுபடியும் individual display. "you cant win anything with kids" என்று சொல்வார்கள், உண்மையோ என்னவோ! கங்கூலி, அணி என்ற ஒற்றை சொல்லைக் கொண்டுவந்தார். "அவர்" அணியை அவர் உருவாக்கினார். இளைஞர்களுக்கு துனை நின்றார். சேவாக் தொடர்ந்து perform செய்யாமல் இருந்த பொழுது, அவர் அணிக்கு வேண்டும், மற்றொரு முறை வாய்ப்பு தாருங்கள் என்றார். சேவாக் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது. சேவாக் ஜெயித்துக்கொடுத்த ஆட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் போன உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அவர் அடித்தாரே 80 ரன்கள், அதை விட சிறப்பான ஆட்டம் வேறு இல்லை. It is hard to concentrate when your legends are failing before your eyes. கங்கூலியிடம் ஒரு வெறி இருந்தது. இல்லையேல் இங்கிலாந்தில் சென்று ஜெயித்தபிறகு டீ சர்டைக் கழட்டி பதிலடி கொடுப்பாரா? ஸ்டீவ் வாக் ஒரு legend. இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன. அவர் சச்சினைப் பற்றி தவறாக (Ball tampering issue) சொன்னபொழுது, BCCI கூட பதிலறிக்கை தராமல், முக்கி முனகிக்கொண்டிருந்த போது, "shut up steve!" என்று சொன்னாரே. அந்த தைரியம் இப்பொழுது யாரிடமாவது இருக்கிறதா? ஆஸ்திரேலியா சென்று, ஸ்டீவின் கடைசி மேட்சில் இந்தியா ஜெயித்தே தீர வேண்டும் என்று இறுதி வரை போராடினார் கங்கூலி. ஒரு சென்சுரியும் அடித்தார். கட்டிச் மட்டும் உள்ளே வராமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கு அது மிகச்சிறந்த வெற்றியாக இருந்திருக்கும். (ஸ்டீவின் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.) கங்கூலியின் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அவரின் captaincy யில் நன்றாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ஒரு பேட்டியில் இவ்வாறு சொன்னார்:&lt;br /&gt;பேட்டியாளர்: நீங்கள் மைதானத்தில் சக ப்ளேயர்ஸை நிறைய திட்டுகிறீர்களாமே? இவ்வாறு திட்டுவதால் அவர்களது கவனம் குறையாதா?&lt;br /&gt;கங்கூலி: ஒரு பந்து வீச்சாளர் நன்றாக பந்து வீச வில்லையென்றால், அவரை அப்பொழுதே கூப்பிட்டு கண்டிக்க வேண்டும், அதை விட்டு விட்டு மேட்ச் முடிந்து நாம் தோற்ற பிறகு, அந்த பவுலரை அழைத்து : நீங்கள் நாற்பத்தியேழாவது ஓவரில் மூன்றாவது பந்தை நன்றாக வீச வில்லையென்று சொல்வதில் என்ன பிரையோஜனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேட்ச் பார்ப்பதை விட்டு ரொம்ப காலமாகிறது. ஒரு இரண்டு வருடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்பொழுது இந்தியா பாக்கிஸ்தான் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் boss உடன் அமர்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் கங்கூலி சரிவர விளையாடுவதில்லை என்று திட்டிக்கொண்டிருந்தார். மேட்சின் நடுவில் ODI Highest Run Takers லிஸ்ட் காட்டப்பட்டது. அதில் கங்கூலி இரண்டாவது இடம். (அப்பொழுது!) இதைப் பார்த்த என் boss க்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கங்கூலியா, இரண்டாவது இடத்திலா? என்று ஏதோ குளறுபடியால் தான் தவறாக லிஸ்ட் காட்டிவிட்டதாக நினைத்துக்கொண்டு எங்களிடம் கேட்டார். என்ன சொல்வது? இப்படி கங்குலிக்கு நாம் உரிய மரியாதையைக் குடுக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். Atleast he deserved a good farewell. இல்லையா? கங்கூலி டீமை விட்டு வெளியேறும் வரை அவரது ODI ஆவரேஜ் 43.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாட்களுக்கு முன் Hero to Zero என்றொரு மெயில் எனக்கு வந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;Name Mat I NO Runs HS Ave SR 100 50 Ct St Team&lt;br /&gt;SR Tendulkar 359 350 33 14009 186* 44.19 85.93 39 71 107 - IND&lt;br /&gt;Inzamam-ul-Haq 352 327 49 11157 137* 40.13 74.48 10 82 103 -PAK/ASIA-XI&lt;br /&gt;ST Jayasuriya 351 342 15 10481 189 32.05 89.10 19 59 105 -SL/ASIA-XI&lt;br /&gt;SC Ganguly 279 270 21 10123 183 40.65 73.79 22 60 96 -IND/ASIA-XI&lt;br /&gt;M Azharuddin 334 308 54 9378 153* 36.92 73.99 7 58 156 -IND&lt;br /&gt;BC Lara 259 252 26 9359 169 41.41 79.46 19 57 109 -WI/ICC-XI&lt;br /&gt;PA de Silva 308 296 30 9284 145 34.90 81.13 11 64 95 -SL&lt;br /&gt;R Dravid 276 255 34 8861 153 40.09 70.22 11 65 164 14 -IND/ASIA-XI/ICC-XI&lt;br /&gt;Saeed Anwar 247 244 19 8823 194 39.21 80.66 20 43 42 - PAK&lt;br /&gt;RT Ponting 244 238 28 8806 145 41.93 78.54 18 51 100 -AUS/ICC-XI&lt;br /&gt;DL Haynes 238 237 28 8648 152* 41.37 63.09 17 57 59 -WI&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODI HIGHEST INDIVIDUAL SCORES: &lt;/strong&gt;&lt;br /&gt;194 Saeed Anwar Pakistan v India at Chennai, Independence Cup,1996/97 [1209]&lt;br /&gt;189* IVA Richards West Indies v England at Manchester, Texaco Trophy,1984 [264]&lt;br /&gt;189 ST Jayasuriya Sri Lanka v India at Sharjah, Champions Trophy,2000/01 [1652]&lt;br /&gt;188* G Kirsten South Africa v United Arab Emirates at Rawalpindi,World Cup, 1995/96 [1049]&lt;br /&gt;186* SR Tendulkar India v New Zealand at Hyderabad, 2nd ODI, 1999/00[1523]&lt;br /&gt;183* MS Dhoni India v Sri Lanka at Jaipur, 3rd ODI, 2005/06 [2290]&lt;br /&gt;183 SC Ganguly India v Sri Lanka at Taunton, World Cup, 1999 [1463]&lt;br /&gt;181 IVA Richards West Indies v Sri Lanka at Karachi, World Cup,1987/88 [457]&lt;br /&gt;175* N Kapil Dev India v Zimbabwe at Tunbridge Wells, World Cup,1983 [216]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - 1000 Runs in a Calendar Year: &lt;/strong&gt;&lt;br /&gt;Year M I NO Runs HS Av 100s&lt;br /&gt;SR Tendulkar (Ind) 1998 34 33 4 1894 143 65.31 9&lt;br /&gt;SC Ganguly (Ind) 1999 41 41 3 1767 183 46.50 4&lt;br /&gt;R Dravid (Ind) 1999 43 43 5 1761 153 46.34 6&lt;br /&gt;SR Tendulkar (Ind) 1996 32 32 2 1611 137 53.70 6&lt;br /&gt;Saeed Anwar (Pak) 1996 36 36 5 1595 115 51.45 3&lt;br /&gt;SC Ganguly (Ind) 2000 32 32 4 1579 144 56.39 7&lt;br /&gt;ME Waugh (Aus) 1999 36 36 3 1468 106 44.48 2&lt;br /&gt;G Kirsten (SA) 2000 36 36 3 1467 115 44.45 2&lt;br /&gt;G Kirsten (SA) 1996 29 29 4 1442 188* 57.68 6&lt;br /&gt;Mohammad Yousuf (Pak) 2002 32 30 5 1362 141* 54.48 5&lt;br /&gt;BC Lara WI 1993 30 30 3 1349 153 49.96 4&lt;br /&gt;SC Ganguly (Ind) 1997 38 35 3 1338 113 41.81 1&lt;br /&gt;SC Ganguly (Ind) 1998 36 35 3 1328 124 41.50 4&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Most Sixes in Career: &lt;/strong&gt;&lt;br /&gt;Name Mat I NO Runs HS Ave 100 SR 6s 6s/I Team&lt;br /&gt;Shahid Afridi 217 208 9 4782 109 24.03 4 108.38 214 1.02 PAK&lt;br /&gt;ST Jayasuriya 351 342 15 10481 189 32.05 19 89.10 199 0.58 SL&lt;br /&gt;SC Ganguly 279 270 21 10123 183 40.65 22 73.79 168 0.62 IND&lt;br /&gt;CL Cairns 215 193 25 4950 115 29.46 4 84.26 153 0.79 NZ&lt;br /&gt;SR Tendulkar 359 350 33 14009 186* 44.19 39 85.93 148 0.42 IND&lt;br /&gt;Inzamam-ul-Haq 352 327 49 11157 137* 40.13 10 74.48 136 0.41 PAK&lt;br /&gt;ODIs - 100s in Most Consecutive Innings&lt;br /&gt;2 SC Ganguly India 141* v South Africa Nairobi (Gym)2000/01&lt;br /&gt;117 v New Zealand Nairobi (Gym)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Fastest to 4000 Career Runs &lt;/strong&gt;&lt;br /&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;IVA Richards West Indies 88 15 4000 189* 54.79 1975 to 1984/85&lt;br /&gt;CG Greenidge West Indies 96 10 4000 133* 46.51 1975 to 1988&lt;br /&gt;BC Lara West Indies 100 9 4000 169 43.95 1990/91 to 1995/96&lt;br /&gt;DM Jones Australia 102 21 4000 121 49.38 1983/84 to 1990/91&lt;br /&gt;SC Ganguly India 105 9 4000 183 41.66 1991/92 to 1999&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;ODIs - Fastest to 5000 Career Runs &lt;/strong&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;IVA Richards West Indies 114 20 5000 189* 53.19 1975 to 1986/87&lt;br /&gt;BC Lara West Indies 118 13 5000 169 47.61 1990/91 to 1997/98&lt;br /&gt;CG Greenidge West Indies 121 13 5000 133* 46.29 1975 to 1990/91&lt;br /&gt;SC Ganguly India 126 11 5000 183 43.47 1991/92 to 1999/00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Fastest to 6000 Career Runs &lt;/strong&gt;&lt;br /&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;IVA Richards West Indies 141 22 6000 189* 50.42 1975 to 1988/89&lt;br /&gt;SC Ganguly India 147 14 6000 183 45.11 1991/92 to 2000/01&lt;br /&gt;BC Lara West Indies 155 16 6000 169 43.16 1990/91 to 1999/00&lt;br /&gt;DM Jones Australia 157 26 6000 145 45.80 1983/84 to 1993/94&lt;br /&gt;G Kirsten South Africa 160 16 6000 188* 41.66 1993/94 to 2001/02&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Fastest to 7000 Career Runs&lt;/strong&gt;&lt;br /&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;SC Ganguly India 174 15 7000 183 44.02 1991/92 to 2001/02&lt;br /&gt;BC Lara West Indies 183 18 7000 169 42.42 1990/91 to 2000/01&lt;br /&gt;DL Haynes West Indies 187 24 7000 152* 42.94 1977/78 to 1991/92&lt;br /&gt;JH Kallis South Africa 188 36 7000 139 46.05 1995/96 to 2004&lt;br /&gt;SR Tendulkar India 189 18 7000 143 40.93 1989/90 to 1998&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Fastest to 8000 Career Runs: &lt;/strong&gt;&lt;br /&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;SC Ganguly India 200 16 8000 183 43.47 1991/92 to 2002/03&lt;br /&gt;SR Tendulkar India 210 22 8000 143 42.55 1989/90 to 1999&lt;br /&gt;BC Lara West Indies 211 22 8000 169 42.32 1990/91 to 2002/03&lt;br /&gt;Saeed Anwar Pakistan 218 18 8000 194 40.00 1988/89 to 2000/01&lt;br /&gt;DL Haynes West Indies 219 29 8000 152* 42.10 1977/78 to 1992/93&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Fastest to 9000 Career Runs &lt;/strong&gt;&lt;br /&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;SC Ganguly India 228 20 9000 183 43.26 1991/92 to 2003/04&lt;br /&gt;SR Tendulkar India 235 23 9000 186* 42.45 1989/90 to 1999/00&lt;br /&gt;BC Lara West Indies 239 27 9000 169 42.45 1990/91 to 2004/05&lt;br /&gt;Inzamam-ul-Haq Pakistan 273 39 9000 137* 38.46 1991/92 to 2003&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ODIs - Fastest to 10000 Career Runs &lt;/strong&gt;&lt;br /&gt;Team I NO Runs HS Av&lt;br /&gt;SR Tendulkar India 259 23 10000 186* 42.37 1989/90 to 2000/01&lt;br /&gt;SC Ganguly India 263 21 10000 183 41.32 1991/92 to 2005&lt;br /&gt;Inzamam-ul-Haq Pakistan 299 43 10000 137* 39.06 1991/92 to 2004&lt;br /&gt;ST Jayasuriya Sri Lanka 328 16 10000 189 32.05 1989/90 to 2005&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ரெக்கார்ட் பாருங்கள். இந்தியாவில் சச்சினுக்கு அடுத்தபடியான இடம் கங்கூலிக்கு கிடைத்திருக்க வேண்டியது! He desrve (atleast deserved) that. இருவரும் மாற்றி மாற்று செஞ்சுரி அடித்த காலங்கள் உண்டு. கங்குலி 11 செஞ்சுரியிலிருந்து 21 வந்தார். சச்சின் 21 செஞ்சுரியிலிருந்து 31 வந்தார். கங்கூலி போலாக்கின் மூன்றாவது ஓவரில் straight six அடித்த காலங்களும் உண்டு. ஐந்து ஆன் சைட் பீலடர்களுக்கு மத்தியில் - அதுவும் ஜான்டி ரோட்ஸ் இருக்கும் போது, யாரும் சிறிதளவு கூட இடத்தை விட்டு நகராமல் இருக்க - பளார் என்று இரண்டு four அடித்த காலமும் உண்டு. உலகக்கோப்பையில் செமி பைனலில் கென்யாவுடன் அவர் அடித்த செஞ்சுரியும் மறக்க முடியாது. இப்படி நிறைய சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது நடந்து போச்சு. கதம் கதம். இப்பொழுது மறுபடியும் டீமிற்குள் வந்திருக்கிறார். பெங்கால் டைகர் வந்தால் மட்டும் போதாது, கர்ஜிக்க வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று மட்டும் இப்பொழுது புரிகிறது. Legends are always legends. கொட்டமாவது? அடக்குவதாவது? ஆஸ்திரேலியாவைப் பாருங்கள். ஜெயிப்பது அவர்களுக்கு பழக்கமாகி பிறகு இப்பொழுது வழக்கமாகி விட்டது. And then, kids are always kids.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/09/2.html"&gt;இன்ஸிடென்ட்ஸ் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/09/1_14.html"&gt;இன்ஸிடென்ட்ஸ் - 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-116521714221667403?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/116521714221667403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=116521714221667403&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116521714221667403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/116521714221667403'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2006/12/3.html' title='இன்ஸிடென்ட்ஸ் - 3'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-115874714112946481</id><published>2006-09-20T03:09:00.000-07:00</published><updated>2008-03-30T08:27:38.530-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ் - 2</title><content type='html'>&lt;a href="http://kuralvalai.blogspot.com/2006/09/1_14.html"&gt;இன்சிடென்ட்ஸ் - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் சில சமயங்களில் பயங்கர ரியாலிஸ்டிக்காக இருப்பதை நினைத்து நான் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உதாரணமாக நான் +2 முடித்து, இன்ஜினியரிங் காலேஜ் முடித்து, இந்தியாவில் 2 வருடம் மாவரைத்து இட்லி சுட்டு, மலேசியாவில் இரண்டு வருடம் அதே மாவை அரைத்து தோசை சுட்டு, பிறகு சிங்கப்பூரில் அதே மாவை அரைத்து வடைசுட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பரிட்சையில் பெயிலாகி விட்டு, ஐயோ என்னடா இது பெயிலாகிவிட்டோமே இப்ப என்ன செய்றது என்று மிக தீவிரமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பது போன்று கனவுகள் வரும். சில சமயம் அது மிகவும் தத்ரூபமாக இருக்கும். அழுகை அழுகையாக வரும். கனவிலிருந்து விழித்த பிறகு, அப்பாடா நாம் பெயிலெல்லாம் ஆக வில்லை, நாளை சாப்பாட்டிற்கு ஒரு வேலை இருக்கிறது என்று உணரும் போது ஒரு நிம்மதி;சந்தோஷம் வரும் பாருங்கள், அடா..அடா. 12B போன்று, நடக்காத ஒன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்து கொள்வதற்கு கனவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன, இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மிகுந்த ஆச்சரியமான விசயம் கனவில் கிடைக்கும். நாம் ஒரு விசயத்தை பல நாட்கள் மறந்தே போயிருப்போம். ஏன் பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம். ஆனால் அந்த விசயம் (உங்கள் பள்ளித் தோழியாகவோ, தோழனாகவோ கூட இருக்கலாம்!) ஒரு நாள் ஒரு மின்னலைப் போல திடீரென்று கனவில் தோன்றும். நாம் கனவிலிருந்து விழித்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நீண்ட நாட்கள் மறந்திருந்த விசயத்தை ஏன் மூளை புதுப்பிக்க நினைக்கிறது? நம் நினைவில் இல்லாத பல விசயங்களை மனம் அசை போட்டுக்கொண்டேயிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் மிக மிக புதிரானது. அது நம்மை சில மணி நேரங்கள் இந்த உலகத்தை விட்டே பிரித்து விடுகிறது. எழுந்தால் தான் நிச்சயம். பேசிக்கொண்டிருக்கும் போதே குறட்டை விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்தில் எப்பொழுது படுத்தாலும் தூங்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள். சில நாட்கள் சும்மா ஒன்றும் விரிக்காமல் தலைக்கு கையை வைத்துக்கொண்டு தூங்கிவிடுகிறோம். சில நாட்கள் மெத்தை, ஏசி, கஜல் பாடல் என்று படுத்தாலும் இன்சோமேனியாக்காக இருக்கிறோம். பக்கத்தில் குறட்டை விடும் நண்பனையே பொறாமையாக பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மலேசியாவில் இருக்கும் பொழுது ஒரு நீண்ட நாள் முடிந்து மிகுந்த அலுப்புடன் வந்து படுத்து விட்டேன். பக்கத்து அறையில் ஒரு நண்பரும் அவர் மனைவியும் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென்று செல் போன் ஒலிக்கவே திட்டிக்கொண்டே எடுத்தேன். என் மேனேஜர் தான் கால் பண்ணியிருந்தார் (திட்டினது சரிதான் என்று நினைக்கிறீர்களா?). எடுத்த எடுப்பிலே அவர் என்ன முத்து எதுவும் ஆகலையே நல்லாயிருக்கேல்ல என்றார். எனக்கு கோபம் தலைக்கேறியது. யோவ். நட்ட நடு ராத்திரியில கால் பண்ணி இது என்னையா கேள்வி என்றேன் கோபமாக. அவர் அடடே உனக்கு விசயமே தெரியாதா, KL முழுதும் நில நடுக்கம், அது தான் கேட்டேன் என்றார். ஒன்றும் இல்லை நாம் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றேன். ஜாக்கிறதை. கவனமாக இரு என்றார். எனக்கு அதுக்கப்புறம் தூக்கம் கலைந்து விட்டது. எழுந்து டீவியை ஆன் செய்து பி.பி.சி யைப் பார்த்தேன். உண்மைதான். ப்ளாஷ் நியூஸில் கே.எல் லில் நிலநடுக்கம் என்று ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு சந்தேகம் வரவே, எழுந்து சட்டை அனிந்து கொண்டு லிப்ட் எடுத்து கீழே சென்ற பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன். கீழே, ரோட்டில் எங்கள் கோண்டோமினியத்தில் இருக்கும் என்பது ப்ரஸண்ட் மக்கள் சலசல என்று பேசிக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில் அமெரிக்காவிலிருக்கும் என் அண்ணனிடமிருந்து கால். அப்புறம் அறையில் ஒன்றுமே தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த அப்பாவி நண்பரை எழுப்பி விசயத்தை சொன்னேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். பேந்த பேந்த விழித்துக்கொண்டு இரண்டும் வந்ததுகள். உண்மையிலே பூகம்பம் வந்ததென்று வைத்துக்கொள்ளுங்கள், யார் எழுப்பி சொல்வார்கள்? அங்கே செல் போன் வேலை செய்யுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பன் ஒருவன் இருக்கிறான், பக்கத்தில் பிபாசாவே ஆடிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டான். வந்து படுத்தவுடன் தூங்கிவிடுவான். விளக்கு எரிந்தாலும், பாடல் சத்தமாக ஒலித்தாலும் (நான் வேண்டுமென்றே லேப்டாப்பில் பாடலை சத்தமாக ஒலிக்க செய்வேன்) கவலையே படமாட்டான். நன்றாக இழுத்துப்போர்த்திக்கொண்டு, சம்மனங்கால் போட்டுக்கொண்டு (?! எப்படி இவனால் முடிகிறது என்று நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு!) தூங்குவான். அதனால் அவன் சம்மன சாமியார் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் ஒன்றே ஒன்று. அவன் தூங்கிய பிறகு அவனை மிக மிக மெதுவாக அழைத்து தான் எழுப்ப வேண்டும். இல்லையேல் தடால் புடால் என்று அடித்து பிடித்து எழுந்து நம்மையே பயமுறுத்துவான். பிறகு உங்களுக்கு சாபம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்நாள் திருச்சி, மறுநாள் கோவில்பட்டி அடுத்த நாள் போடி என்று பிரயாணம் செய்து விட்டு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருக்கும் ரூமில் கதவைப் பூட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். வெளியே மொட்டை மாடியில் என் குடும்பத்தினர் படுத்திருக்கின்றனர். தூங்கிய நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை கதவை தட தடவென்று அடித்து கதவைத்திறங்கள் கதவைத்திறங்கள் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் வெளியிலிருந்த என் அண்ணன் மிகவும் சத்தமாக டேய் நீ தான் தாழ் போட்டிருக்க நீதான் திறக்கனும் என்று சொன்னவுடன் தான் நான் நினைவு திரும்பி, அட ஆமால்ல (வடிவேலு போல சொல்லவும்), என்று நினைத்து கதவைத்திறந்து கொண்டு "பேக்கு" மாதிரி விழித்துக்கொண்டு வெளியே வந்தேன். என் நான்கு வயது அக்கா மகள் மாமா சாமிய கும்பிட்டு திருநீர் பூசிட்டு தண்ணீ குடிச்சிட்டு தூங்குங்கள் என்றது தான் மிக மிக கேவலம். நீண்ட நேரம் என் அண்ணன் ஏன்டா அப்படி கத்தின ஏன்டா அப்படி கத்துன என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். நான் பதிலே சொல்லவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு! பக்கத்து வீட்டாருக்கெல்லாம் கேட்டிருக்கிறது. மறுநாள் மானம் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-115874714112946481?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/115874714112946481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=115874714112946481&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115874714112946481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115874714112946481'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2006/09/2.html' title='இன்சிடென்ட்ஸ் - 2'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-115823260995028642</id><published>2006-09-14T04:16:00.000-07:00</published><updated>2008-03-30T08:27:38.531-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='incidents'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்சிடென்ட்ஸ்  (1)</title><content type='html'>குறட்டை கோவிந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஒரு நாளும் கனவில் திரிஷாவோ, சினேகாவோ அல்லது அட்லீஸ்ட் சரோஜாதேவியோ கூட வந்ததில்லை. ஏன் என்றும் சில நாள் நான் மிக சீரியஸாக யோசித்திருக்கிறேன். அதற்காக எனக்கு கனவே வராது என்பதும் உண்மையல்ல. நான் நிறைய கனவு காண்கிறவன். ஆனால் என் கனவுகள் எல்லாமே என்னை பயமுறுத்துபவை. திரில்லர் படங்கள் தோற்கும் போங்கள். சில நாட்கள் நான் யாரையாவது குத்தி கொலை செய்து விட்டு ஓடிக்கொண்டிருப்பேன். போலீஸ் என்னை துரத்திக்கொண்டிருக்கும். சில நாட்கள் ஏதேனும் மிருகங்கள் என்னைத் துரத்திக்கொண்டிருக்கும். சிங்கம், புலி முக்கியமாக நாய். நான் ஏன் நாயைக் கண்டால் பயப்படுகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த நாயைக் கண்டு பயப்படும் கும்பலில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது என் நண்பன் நாங்கள் எப்பொழுதும் பயன் படுத்தும் பாதையை விட்டு வேறு பாதையை திடீரென்று உபயோகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன். ஏன் என்று கேட்டதற்கு வழியிலிருக்கும் ஒரு வீட்டில் புதிதாக நாயொன்று வாங்கியிருக்கிறார்கள் என்றான். இத்தனைக்கும் அந்த நாயை கேட் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்று போனஸாக அறிவுரை வழங்கினான். சரிதான். &lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரும். தெருவில் நடந்தால் வீட்டிற்குப்போகும் வரையில் ஒரு பாட்டு கூட மிஸ் ஆகாது. அனைத்து வீடுகளிலும் ஒலியும் ஒளியும் ஓடிக்கொண்டிருக்கும், கதவு வேறு திறந்திருக்கும், டீவி கரெக்டாக வாசலுக்கு நேரே இருக்கும். நாம் டீவி பார்த்துக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் ஜாலியாக நடக்கலாம். ஆனால் இதில் ஒரு டிஸ்அட்வாண்டேஜ் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? இப்படி நாம் பெராக்கு பார்த்துக் கொண்டே நடக்கும் போது வழியில் ஹாயாகப் படுத்துக்கிடக்கும் நாயை நறுக்கென்று மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. நாயும் கோபத்தில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் புது பேண்டையும், கொஞ்சம் சதையையும் லபக்கென்று கடித்துவிட வாய்ப்பிருகிறது. அப்படித்தான் நடந்தது அன்று. நாயைச் சொல்லி குற்றமில்லை புது பேண்ட் என்று நாய்க்கு எப்படித்தெரியும். அப்பொழுது தான் ஏன் இப்படி கதவைத்திறந்து போட்டுக்கொண்டு டீவி பார்க்கிறார்கள் என்று எரிச்சல் எரிச்சலாய் வரும். அதனால் தானே நாம் பெராக்கு பார்த்துக்கொண்டு நாயை மிதிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. மதுரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சென்று தொப்புளை சுத்தி 6 ஊசி தான் போட்டுக்கொண்டேன். விடாக்கண்டன் டாக்டர் நான் ஊசி போட யோசித்தபோது பக்கத்து அறையைக்காட்டி - அந்த அறை பூட்டப்பட்டிருந்தது, கம்பி ஜன்னல் வைக்கப்பட்டிருந்தது - இந்த அறையில் தான் நாய் கடித்து ஊசி போடாமல் நாய் மாதிரியே ஆகிவிட்ட மனிதன் குரைத்துக் கொண்டு இருக்கிறான் என்றார். சத்தமில்லாமல் ஊசி போட்டுக்கொண்டேன். அந்த அறையைக்கடந்து வந்த போது திரும்பிப் பார்க்ககூட மனசு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவிலும் இப்படித்தான் நாயொன்று என்னை விடாமல் துரத்திக்கொண்டே வந்தது, கனவில் தான். பயங்கர உறுமல் சத்தம் வேறு. கர் புர் என்று. சன் டீவியில் முன்பு மர்மதேசம் தொடர் வந்த போது டைட்டிலில் ஒரு நாய் குரைக்குமே நினைவிருக்கிறதா? நாய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. நல்ல கருப்பாக. திடகாத்திரமாக. கடித்தால் அரைக்கிலோவோ ஒருகிலோவோ நிச்சயம் லாஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஒரு சில மாதங்களுக்கு பிட்னஸ் கிளப் போகத்தேவையில்லை. ஒரு வழியாக தப்பித்து நினைவு லோகத்திற்கு வந்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்துக்கொண்டேன். அப்பொழுதும் கர் புர் என்ற சத்தம் கேட்டது. கனவிலே எழுந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கோமா? அவ்வளவு ரியாலிஸ்டிக்கான கனவா? எந்த மடையனாவது நாய் துரத்திக்கொண்டிருக்கும் போது, சாவகாசமாக தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பானா? கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். நினைவுதான். அப்புறம் கர் புர் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறதாம்? அப்பொழுதுதான் என் நண்பன் என் பக்கத்திலே உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யாராக இருந்தாலும் "நீங்கள் குறட்டை விடுகிறீர்கள்" என்று சொன்னால் உடனே கோபம் தான் படுகிறார்கள். என் நண்பன் மட்டும் விதி விலக்கா என்ன? நான் ஒன்றும் குறட்டை விட மாட்டேனாக்கும் என்று மார்தட்டினான். ஆனால் நான் அவனைப்போல டுபாகூர் 1943 ஆம் வருசத்து செல்போன் வைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டான். அங்கே தான் சிறு தவறு நடந்து விட்டது. என்னிடம் பிடிஏ இருக்கிறது. நைசாக அவன் தூங்கும் போது அவனுடைய மூக்கிற்கு மிக அருகில் - எனக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. சத்தம் மூக்கிலிருந்து வருகிறதா அல்லது வாயிலிருந்து வருகிறதா என்று. இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை - பிடிஏவை வைத்து சத்தத்தை ரெக்கார்ட் செய்து விட்டேன். "மாட்னடா நீயி" - பழம்பெரும் நடிகர் அசோகன் போல சொல்லவேண்டும் - என்று சொல்லிக்கொண்டேன். என்னுடைய இயர் போனில் அதை ரீப்ளே செய்து பார்த்ததில் டால்பி டிஜிட்டலும், டி ஹச் எக்ஸ¤ம்  தொற்றது போங்கள். அவ்வளவு துள்ளியம். கேட்பவர்கள் டைனோசர் வருகிறதோ என்று கூட நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் காட்டிய போது என்ன செய்ய முடியும். என்னடா பன்றது எனக்கு குறட்டை வருகிறதே, நான் என்ன செய்ய என்று பாவமாய் மூஞ்சியை வைத்துக்கொண்டான். இலவசமாக டிப்ஸ் சில சொன்னான். அதாவது அவன் தூங்கும் போது அவனுடைய பெட்டைப்பிடித்து இழுக்க வேண்டும். அப்படிச்செய்தால் குறட்டை நின்று விட வாய்ப்பிருக்கிறது என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவு அந்த டெக்னிக்கை கையாண்டேன். பலன் இருந்தது. ஆனால் ஜஸ்ட் ஒன் மினிட் தான். மறுபடியும் உறுமல். நான் என்ன இரவு முழுதும் பெட்டை ஆட்டிக்கொண்டேவா இருக்க முடியும்.  ஒரே சீராக குறட்டை வரும் பட்சத்தில் பழக்கமாகிவிடும். ஆனால் வேறு வேறு பிட்ச்களில் விதம் விதமாக குறட்டை விட்டால் என்னதான் செய்யமுடியும்? சில சமயம் பூனை கத்துவதைப்போன்று சத்தம் வரும். சில சமயம் யானை பிளிறுவதைப் போல. ஐயோ யானைக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டோமே இப்ப எப்படித் தப்பிப்பது? என்று சீரியசாக நான் கனவில் திங்க் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் சத்தம் தாங்காமல் பெட்டை வேகமாக் நான் ஆட்டிவிட, முழித்துக்கொண்ட என் நண்பன் கோபம் வந்த விசுவாமித்திரனாக மாறி "உனக்கு என்னய விட பல மடங்கு சத்தமா குறட்டை விடுற பொண்டாட்டி தான்டா கிடைப்பா" என்று சாபம் வேறு கொடுத்தான். மறுநாள் அவன் நாக்கை தரோவாக செக் செய்து விட்டேன், கரி நாக்கு ஒன்றும் இல்லையாம். இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தது. நைட் வேலை செய்யவேண்டும் என்றால் தொலைந்தோம். கிடைக்கும் சில மணி நேரத்தை தூங்கலாம் என்று நினைத்தால், குறட்டை சுத்தமாக கெடுத்துவிடும். அவருக்கு டெக்னிக் வேறு. அவரைத் தொட்டால் குறட்டை நின்று விடும். ஆனால் சில நிமிடத்தில் மீண்டும் தொடரும். நீங்கள் கையை அவர் மேலேயே வைத்துக்கொள்ளலாமே என்று ஸ்மார்டாக சிந்தித்தால் அதெல்லாம் வேலைக்காகாது. தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் எப்படித் தூங்குவது? கவலைப்படாதீர்கள் தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்குவதற்கு பழகிக்கொண்டு விடலாம். சித்திரமே கைப்பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் வந்ததும் சில நேரங்களில் தூங்க ஆரம்பித்து விடுவார். நாம் தூங்கும் போது நமது மூளை விழித்தேயிருக்கிறது என்பதில் யாருக்கேனும் சிறு ஐய்யப்பாடு இருக்குமேயானால் நீங்கள் அவரைத் தான் முதலில் பார்க்க வேண்டும். ஹாயாக கம்ப்யூட்டரின் முன் சேரில் அமர்ந்து கொண்டு தலையை சேரில் சாய்த்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருப்பார். பக்கத்தில் சென்று நின்றோமேயானால் உடனே மௌசைப்பிடித்திருக்கும் கை மட்டும் வேக வேகமாக அசையும். வேலை செய்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் ஆபிசில் தூங்குவதைக்கூட பொருத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்கி குறட்டை விடுவது டூ மச் இல்லையா? அதையும் அவர் செய்தார். அதுவும் எங்கள் பாஸ் உடன் இருக்கும் போது. என்ன தெனாவெட்டு? இப்பொழுது கெச்.சி.எல் லில் ஹாயாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறார். ஹெச்.சி.எல் கவர்மெண்ட் ஆபீஸ் போன்றது என்று என் நண்பர்கள் சொன்னபோது நான் நம்பவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-115823260995028642?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/115823260995028642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=115823260995028642&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115823260995028642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115823260995028642'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2006/09/1_14.html' title='இன்சிடென்ட்ஸ்  (1)'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-115493229997342955</id><published>2006-08-06T23:31:00.000-07:00</published><updated>2008-03-30T06:54:38.419-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வேட்டையராஜா</title><content type='html'>வேட்டையராஜா, கால் நீட்டி களைப்புடன் படுத்துக்கிடந்தான். அவன் முகம் விட்டத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டேயிருந்தது. நான் அவன் பக்கத்தில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ஆனந்தவிகடன் படித்துக்கொண்டிருந்தேன். நீண்ட நேரம் அமைதியாக இருந்த வேட்டையராஜா, திடீரென்று கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தான். கைதட்டி மேலே தெரியும் மின்விளக்கைக் காட்டிக் காட்டி சிரித்தான். திடுக்கிட்டு திரும்பிய என்னிடம் விளக்கைக் காண்பித்து, மீண்டும் சிரித்தான். நான் மேலே தெரியும் விளக்கைப் பார்த்தேன், அது சதுரவடிவில், வெள்ளை நிரத்திலான ஷீல்டால் மறைக்கப்பட்டு விட்டத்தோடு ஒட்டிக்கொண்டு, அந்த இரவின் அமைதியோடு கலந்திருந்தது. அதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? இங்க வா, என்றான் வேட்டையராஜா, சிரித்துக் கொண்டே. அவனருகில் சென்று, அன்னாந்து விட்டத்தைப் பார்க்கும் பொழுது தான் தெரிந்தது, அங்கே இருந்தது, ஒரு மூட்டைப்பூச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டைப்பூச்சி முதலில் எங்கள் வீட்டில், நான் இருக்கும் ரூமிற்கு அருகில் இருக்கும் ரூமில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரூம் தான் மதர் ஷிப். இண்டிப்பெண்டன்ஸ் டே படத்தில் வரும் ஏலியன்ஸ் போல மூட்டைப்பூச்சி அந்த ரூமிலிருந்து தான் வந்துகொண்டேயிருந்தது. இருக்கிறது. முதலில் நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முஸ்தபாவில் சென்று மருந்து வாங்கிவந்து கண்ணில் கண்ட மூட்டைப்பூச்சிகளை மட்டுமே பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். பிறகு எங்கள் எதிற்வினையால் கலவரமடைந்த மூட்டைப்பூச்சி, வீடெங்கும் தென்பட ஆரம்பித்த பொழுதுதான் நாங்கள் திகிலானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையராஜா, அவன் அருகில், ஒரு மீட்டர் சுற்றளவிற்கு மூட்டைபூச்சி எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுவான். அல்லது அவனுக்கு மூக்கு வேர்த்துவிடும். சிக்ஸ்த் சென்ஸ் (?!). மூட்டைப்பூச்சியைப் பார்த்தவுடன் ஒரு குதி குதித்து ஒரு நாட்டியமாடுவான் பாருங்கள், அட அடா, அவ்வளவு அழகாக இருக்கும். மூட்டைப்பூச்சி மருந்தைத் தேடிக்கண்டுபிடித்து (சில சமையங்களில் யார் ரூமில் இருக்கிறதென்று தெரியாது) வந்து, அந்த மூட்டைப்பூச்சியை அதகளம் செய்தால் தான் அவன் அடுத்த மூச்சுக்காற்றை விடுவது போல இருக்கும். மூட்டைப்பூச்சிகளை விரட்டி விரட்டிக் கொல்வதனாலேயே அவனுக்கு வேட்டையராஜா என்று பெயர் வந்தது. சில சமையங்களில் மூட்டையராஜா என்றும் அழைக்கப்படுவான். மூட்டைப்பூச்சியைப் பார்த்தவுடன் ஹெ... ஹே.. என்று ஒரு டான்ஸ் போடுவதால் நாட்டியராஜா, பாட்டையராஜா. இரும்புக்கரம் கொண்டு அவைகளை ஒருக்குவதால் சாட்டையராஜா. மூட்டைப்பூச்சிகளின் பாஷையில் 'எம கிராதகன்'.&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டைப்பூச்சியை சாதரணமாக நினைத்து விடாதீர்கள். மிகப் பெரிய நடிகன் (அல்லது நடிகை) அது. என்னது சிலை வைக்க வேண்டுமா? நக்கலா? நாங்களே மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மூட்டைப்பூச்சியின் மீது மருந்து தெளித்தவுடன் அது டப்பென்று அசையாமல் படுத்துக்கிடக்கும். அவ்வளவு தான் ஆள் அம்பேல் என்று நினைத்தோமேயானால், சில வினாடிகளில் எழுந்து ஓட ஆரம்பித்து விடும். கரடி-மனிதன் கதையிக் கேட்டிருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டைப்பூச்சிக்கு கண் இருக்கிறதா இல்லையா என்று ஒருமுறை விவாதம் வந்தது. ஏன் என்றால்? ஒருமுறை ரூம் முழுவதும் நன்றாக பார்த்துவிட்டு, செக் செய்துவிட்டு - ரூமில் ஒரேயொரு பீரோவைத்தவிற ஒன்றுமில்லை, பீரோவும் காலியாக இருக்கிறது - கீழே வெறுந்தரையில் படுத்துக்கொண்டு அடுத்த மூட்டைப்பூச்சி மிஷன் பற்றி ஸ்ட்ராடஜிக் பிளான் செய்து கொண்டிருக்கையில்- வேட்டையராஜா படாரென்று எழுந்தான் - அவனுக்கு தான் சிக்ஸ்த் சென்ஸ் இருக்கிறதே - விளக்கைப்போட்டான் - அவனுக்கு அருகில் இரண்டு மூட்டைப்பூச்சிகள். விளக்கை அனைத்தவுடன் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. பிறகு விளக்கை அனைத்துவிட்டு கதவைப்பூட்டி வெளியே சென்று விட்டோம். அப்பொழுதும் வரவில்லை. நாங்கள் வந்து படுத்துவிட்டோமேயானால் வந்துவிடுகிறது. உடனே வேட்டையராஜா சொன்னான், நம்ப ஹீட்டை வைத்து கண்டுபிடிக்கிறதென்று நினைக்கிறேன். அப்படிக்கூட இருக்கலாம் என்று நாங்கள், அன்று இரவு முழுவதும், புல் ஏசி வைத்துக்கொண்டு தூங்கினோம். மறுநாள் என் துண்டில் ஒன்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பைகளுக்கும், புத்தகங்களிற்கும் நன்றாக மருந்தடித்து, பெஸ்ட் பஸ்டர்ஸ் சொன்னதைப் போன்று வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு மூட்டைபூச்சி எங்கிருந்தோ வந்தது. தகிக்கும் வெயில். எங்களால் பாதங்களை வைக்கமுடியவில்லை. ஆனால் மூட்டைபூச்சி நிழல் இருக்கும் திசையை நோக்கி வேகவேகமாக ஓடியது. நிழலுக்கு வந்தே விட்டது. எங்களுக்கு கொல்ல மனமில்லை. ஏனென்றால் அது வெயிலில் உயிரை விடுகிறதா என்று சோதிக்க வேண்டும். என் நண்பர், ஒரு இலையை எடுத்து, மூட்டைப்பூச்சியின் பாதையில் வைத்தார். மூட்டைபூச்சி இலையில் ஏறியவுடன் அதை பத்திரமாக வெயில் சென்று, சோதனைக்காக, விடவேண்டும் என்பது திட்டம். சோதனை ஓட்டம். மூட்டைப்பூச்சியும் இலையில் ஏறியது, அதை வெயிலில் விட கொண்டுசெல்லும் பொழுது, தவறி நிழலிலே கீழே விழுந்துவிட்டது. மீண்டும் அதன் பாதையில் இலையை வைத்தால், மூட்டைப்பூச்சி இலையில் ஏறவில்லை. எத்தனை முறை பாதையில் இலையை வைத்தாலும் அத்தனைமுறையும் அது இலையை சுற்றிக்கொண்டு சென்றதேயன்றி, இலைமேல் ஏறவில்லை. யார் சொன்னார்கள் நமக்குத்தான் ஆறறிவு என்று? பொறுமையிழந்த வேட்டையராஜா, சொட்டு மருந்திட்டு அதை கொன்றான். ஆமாம் சொட்டு மருந்துதான். ஸ்ப்ரே செய்தால், மருந்து பாட்டிலுக்குளிருந்து வரமாட்டேன் என்கிறது. அவசரத்திற்கு உதவவில்லை. மூடியைத்திறந்து, டியுபோடு சொட்டு சொட்டாக மூட்டைப்பூச்சியின் மீது விட்டால், சொட்டு மருந்தில்லாமல் வேறு என்னவாம்?&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு செயற்குழு கூட்டி, ஒரு மனதாக பெஸ்ட் பஸ்டர்சை அழைத்து அவர்களுக்கு 500$ கொடுத்து, வீட்டை சுத்தமாக மருந்தடித்து, அனைவரது ஆடைகளையும் ஸ்டீம் வாஸிற்கு போட்டு விட்டு, நன்றாக கொதிநீரில், வீட்டை முழுவதும் வாஷ் செய்து, அது காய்ந்த பிறகு அக்கடா என்று விட்டத்தை பார்த்து படுத்துக்கொண்டிருந்த பொழுது, விட்டத்தில் ஒரு மூட்டைப்பூச்சி தெரிந்தால், யார் தான் சிரிக்க மாட்டார்கள். வேட்டையராஜா விடுவதாகயில்லை. மருந்தை, விட்டத்தில் அடிப்பதென்பது கஷ்டம் தானே? இங்கே சொட்டுமருந்துத்திட்டமும் வேலை செய்யாது, எப்படி மருந்து மேலே செல்லும்? ஜம்ப் செய்து ஜம்ப் செய்து ஸ்ப்ரே செய்துகொண்டிருந்தான். அது அருகிலிருக்கும் விளக்கிற்குள் போவதற்குள் அடித்தாகவேண்டுமே?&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டைப்பூச்சி முஷன் 2 முடிந்திருக்கிறது. மிஷன் 3 இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டைப்பூச்சி மாதிரி தம்மாத்துண்டு இருந்திக்கிட்டு என்ன வேலை செய்யுறான் பாரு என்ற வசனங்களை நான் அவ்வப்போது கேட்டிருக்கிறேன். ஆனால், தம்மாத்துண்டு மூட்டைப்பூச்சி என்னென்ன வேலைகள் செய்யும் என்று, கட்டிலை இழந்து, பெட்டையிழந்து, ப்ளாங்கெட்டை ஸ்டீம் வாஷிற்கு போட்டுவிட்டு, வெறும் தரையில், துண்டைத் தலைக்கு வைத்துப் படுக்கும் பொழுதுதான் உணர்ந்தேன். உணர்ந்தோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-115493229997342955?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/115493229997342955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=115493229997342955&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115493229997342955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115493229997342955'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2006/08/blog-post_06.html' title='வேட்டையராஜா'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11025846.post-115269259873667914</id><published>2006-07-12T01:22:00.000-07:00</published><updated>2008-03-30T06:59:13.064-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>டூப்ளிகேட்</title><content type='html'>கையில் வீட்டுச் சாவி இல்லாமல் நான் கடந்த ஒரு வாரமாக மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விட்டேன். அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டால், அடுத்த நண்பன் வரும் வரையில் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். சாயங்கால வாக்கிங் வரும் பொமரேனியன்களெல்லாம் என்னை விசித்திரமாகப் பார்த்துச் செல்லும். நான் மட்டும் தனியே வீட்டிலிருக்கையில், மதிய சாப்பாட்டிற்கு வெளியே சென்றவன், பர்கரை (Burger) உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் பொழுதுதான் யோசித்தேன், சாவியில்லாமல் எப்படி வீட்டினுல் செல்வது? நண்பர்களுக்கு கால் செய்து, (நல்ல வேளை செல்பேசியை எடுத்துக்கொண்டு வந்திருந்தேன். செல்பேசி இல்லையேல் எனக்கு சில் சமயங்களில் என் நம்பரே மறந்துவிடும்), அவர்கள் வரும் வரை கடையிலே உட்கார்ந்திருந்து மேலும் பல ஐட்டங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு முடிவாக, என் நண்பனிடம் சாவி வாங்கிக் கொண்டு, மாற்றுச் சாவி (டூப்ளிகேட்) போடுவதற்கு, கடையை விசாரித்து சென்றேன், மாற்றுச்சாவி போடும் வரை என்ன செய்வது, கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடலாமா, அல்லது இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். கடைக்காரன் கையில் சாவிக்கொத்தோடு என்னைப் பார்த்ததும், 'ஹவ் மெனி?' என்றான், நான் 'ஒன்.ஒன்லி ஒன்' என்றேன். வேகமாக வெளியே வந்தவன், நான் எவ்வளவு நேரமாகும் என்று கேட்பதற்குள், சாவியை வாங்கி, ஒரு மெஷினில் பொருத்தினான், அவனிடமிருந்த 'fresh' சாவி ஒன்றை எடுத்து, அதற்கு பக்கத்தில் பற்கள் நிறைந்த ஒரு வீல் (wheel) லில் பொருத்தினான், நான் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் 10 நொடிகளில், அவன் அருகிலிருந்த ஒருவனிடம் 'சிங் மங் சங் பங்' என்று பேசிக் கொண்டே, டூப்ளிகேட் சாவியை ரெடி செய்தான்.அதற்குள்ளாகவா? இவ்வளவு எளிதா? என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த நான், அப்பவும் நம்பவில்லை, இது எங்கே திறக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பரவாயில்லை, திறக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டெக்னாலஜி? அல்லது டூப்ளிகேட் செய்வது இவ்வளவு எளிதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-115269259873667914?l=www.kuralvalai.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.kuralvalai.com/feeds/115269259873667914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11025846&amp;postID=115269259873667914&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115269259873667914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11025846/posts/default/115269259873667914'/><link rel='alternate' type='text/html' href='http://www.kuralvalai.com/2006/07/blog-post_12.html' title='டூப்ளிகேட்'/><author><name>MSV Muthu</name><uri>http://www.blogger.com/profile/14757703300988148380</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry></feed>
