அனுபவம் |
நாட்டுநடப்பு |
எரிச்சல் |
சிறுகதை |
தொடர்கதை |
தொடர்-அ-புனைவு |
மொழிபெயர்ப்பு |
வாசிப்பு |
சினிமா |
அயல் சினிமா |
கருத்து
பாரீஸில்
மீண்டும் பாரீஸ் பிஸினஸ் ட்ரிப்பில் வந்திருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் அதிக நாள் தஙக வேண்டும். இரண்டு மாதங்கள். இந்த முறை அனுஷாவையும் நிதியையும் அழைத்து வரவில்லை. வந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது அதற்குள் அவர்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன். சாய்ங்காலம் ஆபீஸ் விட்டு வந்தவுடன் என் மகள் கையை நெற்றிக்கு அருகில் ஸ்ட்ரெயிட்டாக வைத்து சொல்லும் "ஹலோ டாடி"யை மிஸ் செய்கிறேன். அவள் என் கைகளைப் பிடித்து 'லா லா லா' பாடுவதை மிஸ் செய்கிறேன்.
Labels:
Paris-Trip
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment